- Friday
- August 8th, 2025

வடமாகாண பிரதான செயலாளர் ரமேஷ் விஜயலட்சுமிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரிசிறி தெரிவித்துள்ளார். (more…)

'யாழ். மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தினை மீண்டும் நாங்கள் கைப்பற்றுவோம்' என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக பட்டதாரிப் பயிலுநர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டுள்ளனர். (more…)

கடவுச்சீட்டு உள்ளிட்ட அதனுடன் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் 1962 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

புதிய புலிகளால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், (more…)

எமது கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் பல புதிய முகங்களின் வரவுகள் எமக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருவதுடன் (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேரும் எண்ணம் எமக்கில்லை எனவும் ஈ.பி.டி.பி யை அழிப்பதற்கு பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே கூட்டமைப்பு (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் வழமைபோல் தாம் பணிக்குத் திரும்புவதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையின் உட்கட்டுமாணப் பணிகளை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்வதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் (more…)

யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர்கள் தமது மேலங்கியில் உள்ள சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் நிறுவனத்திற்குரிய சின்னத்தினை அகற்றி விட்டு இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

யாழ். மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ். மாவட்டக் காரியாலயத்திற்கு முன்பாக இளைஞர், யுவதிகள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். (more…)

யாழ். மாநகர சபையில் பணியாற்றிய தொண்டர்களுக்கு சேவைக் கால அடிப்படையில் கல்வித் தகைமையின் இறுக்கம் தளர்த்தப்பட்டு (more…)

வட மாகாண சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்திற்கு வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அங்கீகாரம் வழங்கியுள்ளார். (more…)

பிராந்திய சுகாதாரப் பணிமனையின் கீழ் பணி புரியும் குடும்பநல பணியாளர்களின் போராட்டம் இன்று 5 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. (more…)

வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடமையாற்றிய 624 ஆசிரியர்களுக்கு உள்ளக இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளதாக வலிகாமம் கல்வி வலயப் பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா தெரிவித்தார். (more…)

நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி யாழ் போதனா வைத்தியசாலை தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 12 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகிறது. (more…)

காசோலை மோசடிகள் தொடர்பாக முறைப்பாடுகளைப் பதிவுசெய்கின்றபோது பொலிஸார் இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தம்மிடமிருந்து 10 வீதமான தொகையை இலஞ்சமாகக் கோருகின்றனர் (more…)

All posts loaded
No more posts