வைத்தியருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

இளவாளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம், அரசு கவனம் செலுத்தவேண்டும் – பா.அரியநேத்திரன்

யாழ். போதனா வைத்தியசாலையின் சுகாதாரத் தொண்டர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் அரசு கவனம் செலுத்தவேண்டும். ஏழு நாள்களுக்கும் மேலாக அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். (more…)
Ad Widget

வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. (more…)

வடக்கை அபிவிருத்தி செய்ய கூட்டமைப்புக்கு ஜனாதிபதி அழைப்பு

வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.  (more…)

யாழ். வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பு: தொண்டர்களின் போராட்டம் தொடர்கிறது

யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர் ஊழியர்கள் இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் யாழ் வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

விவசாயிகளிடம் விற்பனையாளர்கள் அறவிட்ட வந்த கழிவு நீக்கம்!

வடமாகாணத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளின் விளைபொருட்களில் 10 விழுக்காடு அளவை விற்பனையாளர்கள் கழிவாகப் பெற்றுவரும் நடைமுறை எதிர்வரும் 2014, தை முதலாம் திகதியில் இருந்து நீக்கப்படுகின்றது (more…)

வரவு – செலவுத் திட்டத்தை முறியடித்தல் மன்னிக்க முடியாத குற்றம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சார்பில் கொண்டு வரும் வரவு - செலவுத் திட்டத்தை முறியடித்தல் என்பது மன்னிக்க முடியாத குற்றம் அத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதுபற்றி பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் இவ்வாறு செய்யாமல் (more…)

முதலமைச்சர் – வடக்கு உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் சந்திப்பு

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. (more…)

யாழில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை – அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை மட்டுமே பதிவு செய்கின்றனர் அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில்லை (more…)

வர்த்தகர்களின் பிரச்சனைகளை தீர்க்க நியதிச் சட்டம் கொண்டுவரல் வேண்டும்

வர்த்தகர்களின் பிரச்சினைகளை சட்ட ரீதியாக தீர்வு காண்பதற்கு நியதிச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என வட மாகாண போக்குவரத்து மற்றும் வணிக அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் தெரிவித்தார். (more…)

சட்டத்துறை மாணவர்கள் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள இன்று வியாழக்கிழமை போராட்டமொன்றில் ஈடுபட்டனர். (more…)

நியமனம் வழங்கும் தீர்மானத்தினை தொண்டர்கள் ஏற்க மறுப்பு

யாழ்.போதனா வைத்தியசாலை தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக இன்று வியாழக்கிழமை அளிக்கப்பட்ட உறுதிமொழியினை தொண்டர்கள் ஏற்கமறுத்துள்ளனர். (more…)

தொண்டர் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக உறுதிமொழி

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 07 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவந்த யாழ்.போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர்கள் தங்களது பணிப்புறக்கணிப்பை இன்று வியாழக்கிழமை கைவிட்டுள்ளனர். (more…)

மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வழங்கிய தகவல்கள் முற்றிலும் தவறானது?

யாழ்.மாவட்டத்தில் இடம் பெயர்ந்தவர்கள் மீளத்திரும்புதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனினால் (கருணா) தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

குடும்ப நல உத்தியோகத்தர்கள் பணிப் புறக்கணிப்பு

பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் பணிபுரியும் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். (more…)

2016ஆம் ஆண்டிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறாது

2016ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறமாட்டாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். (more…)

படையினரே போதைப்பொருளை மறைமுகமாக பரப்புகின்றனர்: கஜதீபன்

இளைஞர் சமூகத்தை சீரழிப்பதன் ஊடாக ஒட்டுமொத்த இனத்தையே சீரழிக்க முடியும் என்பதற்காக இளைஞர்கள் மட்டத்தில் போதைப்பொருள் பாவனை பரப்பிவிடப்பட்டுள்ளது. (more…)

இரணைமடு குள விவகாரம்: வட மாகாண சபைக்கு கிளிநொச்சி விவசாயிகள் கண்டனம்

கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர்த் தேவைக்காகத் தண்ணீரைக் கொண்டு செல்லுகின்ற பல மில்லியன் ரூபா செலவிலான திட்டமானது பல வழிகளிலும் கிளிநொச்சி மாவட்டத்து விவசாயிகளின் (more…)

ஐங்கரநேசன் தேசியக் கொடி அரியநேத்திரன் தேசிய கீதம், சர்ச்சைக்கு மேல் சர்ச்சை!

இலங்கையின் வட கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழியிலுள்ள தேசிய கீதத்தை பாடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். (more…)

பல்கலை வளாகத்திற்குள் ஆயுதம் தரித்த சீருடையினர்!, அச்சத்தில் மாணவர்கள் !

யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் வருகைதர மாட்டார்கள் என யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி பல்கலை நிர்வாகத்தினருக்கு உறுதியளித்துள்ள நிலையில் இன்று ஆயுதம் தரித்த சீருடையினர் இருவர் பல்கலை வளாகத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts