- Monday
- December 29th, 2025
யாழ். மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச சபைகளின் கீழுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களில் 3 பிரதேச சபைகளின் பொதுச் சுகாதார பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இடமாற்றம் செய்யுமாறு (more…)
கிளிநொச்சி, தர்மபுரத்தில் இடம்பெற்றதாகப் பொலிஸார் கூறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாயாரான பா.ஜெயகுமாரிக்குப் பாதுகாப்பு அமைச்சினால் 18 நாள்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (more…)
கோண்டாவில் டிப்போச் சந்தியில் இராணுவத்தினரின் நோய் காவு வண்டி (அம்புலன்ஸ்) முன்னே சென்ற துவிச்சக்கர வண்டியினை மோதியதில் துவிச்சக்கர வண்டியில் சென்றவர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் (more…)
எமது மக்கள் இந்த மண்ணை விட்டுப் புலம் பெயர்வதை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் எமது இளைஞர்களால் வேலைவாய்ப்பைப் பெறமுடியவில்லை. எமது இளைஞர்கள், குறிப்பாகத் தடுப்புமுகாம்களில் இருந்து விடுதலையான போரளிகள் இங்கு தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்றே உணருகிறார்கள். (more…)
"நீண்டகாலமாகத் தொடரும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளும் வகையிலான நிலையான தீர்வு காணப்பட்டால் மாத்திரமே முழுமையான அபிவிருத்தி சாத்தியமாகும்" (more…)
வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கியமை தொடர்பாக கந்தசாமி கமலேந்திரனுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக (more…)
கோண்டாவில் டிப்போவுக்கு அருகில் இராணுவத்தின் நோய்காவு வண்டி( அம்புலன்ஸ்) துவிச்சக்கரவண்டிகள் மூன்றுடனும் எதிரேவந்த மோட்டார் சைக்கிளுடனும் மோதிவிபத்துக்குள்ளானது. (more…)
வடக்கின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிந்தது. (more…)
அரசாங்கத்தினால் கிராம அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதிகளினை கிராமஅலுவலர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென (more…)
வலி.வடக்கின் மயிலிட்டியில் மீன்பிடிக்க முடியும், ஆனால் மீளக்குடியமர முடியாது. இவ்வாறு யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா திட்ட வட்டமாகக் கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர் வாழ்வுக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம். (more…)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தின் பீடாதிபதி, ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் முதலாவது சர்வதேச ஆய்வரங்கினைச் “சமகால முகாமைத்துவம்” என்னும் கருப்பொருளில் இன்று (14.03.2014) நடாத்தவுள்ளது. (more…)
பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்களுக்கு வணிகர் கழகத்தினால் கற்றல் உகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. (more…)
காணாமற்போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த தாயும் மகளும் நேற்று கிளிநொச்சியில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
வலி. வடக்கு மற்றும் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி கடந்த 21ஆம் திகதி முதல் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை மேற்கொண்டு (more…)
கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்கமாட்டோம் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை (more…)
யாழ். சென்.பற்றிக் கல்லூரியின் பழைய மாணவன் டாக்டர் லக்ஷமன் டேவிட், பிரிகேடியராகவிருந்து மேஜர் ஜெனராலாக பதவியுயர்வு பெற்றுள்ளார். (more…)
வலிகாமம் வடக்கு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து யாழ். மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் தற்போது வசித்துவரும் மக்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பிரதேச செயலகங்களூடாக ஏற்கெனவே பதிவு செய்த மீள்குடியேற்றப் பதிவுகளை (more…)
வலி.வடக்குப் பகுதியில் மீள் குடியமர்த்தப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை ஒரு பிரச்சினையே இல்லை. அது குறித்து விவாதிப்பதை விடுத்து மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம். (more…)
கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி பயணிகளை ஏற்றிச் வந்த சொகுசு பஸ்ஸுன் பின்பகுதி இன்று (13) அதிகாலை புளியங்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றிக்கொண்டதில் பஸ் முழுவதுமாக எரிந்து நாசமாகியதாக கனகராஜன் குளம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
