வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அச்சுறுத்தல்

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் மூலம் அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக (more…)

தனியார் – இ.போ.ச பிரச்சினைகளை தீர்க்க குழு

வடபிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் தனியார் போக்குவரத்து சபைக்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

பயங்கரவாதத்தினை அழிப்பதற்கு மிகச்சிறந்த ஆயுதம் தமிழர்களுக்கு நியாயம் வழங்குதல்’

மொறகஹ கந்த சமுத்திரத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த போது ஜனாதிபதி கூறியது போல பயங்கரவாதத்தை அழிப்பதற்கு மிகச்சிறந்த ஆயுதம் அப்பாவி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதே (more…)

வலி. வடக்கு மீள்குடியேற்ற காலவரையறையை விரைவில் தெரியப்படுத்தவும்: அனந்தி

வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கான கால வரையறையை மிக விரைவில் தெரியப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடமும், இராணுவத்தினரிடமும் வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் (more…)

வடமாகாணத்தில் பொலித்தீனுக்கு தடை

உலக சுற்றுச்சூழல் தினமான ஜுன் 05ஆம் திகதியிலிருந்து வடமாகாணத்தில் 20 மைக்ரோவிற்கு குறைவான பொலித்தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப்படுமென்பதுடன், (more…)

கமலேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒத்துழைக்குமாறு வேண்டுகோள்

யாழ். சத்திரச் சந்தியில் போக்குவரத்துச் சமிக்ஞை பொருத்தப்பட்டுள்ளதால், அவ்விடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பொதுமக்களை ஒத்துழைக்குமாறு (more…)

இரண்டு மணித்தியாலத்தில் பரீட்சை பெறுபேறுகள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர்தரம், பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பரீட்சைகளுக்குமான பெறுபேறுகளை இரண்டு மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

யாழ். பல்கலை கிளிநொச்சி பீடங்கள் விரைவில் தனி வளாகமாக மாற்றப்படும்

யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பீடங்களான பொறியியல், விவசாய பீடங்கள் தனியான வளாகமாக மாற்றப்படும் என கல்வி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

வலி.வடக்கு மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் – யாழ். இராணுவத் தளபதி

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்றும், அதுவரை அவர்கள் ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ செய்ய வேண்டாம் என்றும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா கேட்டுக் கொண்டுள்ளார். (more…)

ஒட்டுமொத்த தமிழர்களிடமும் மன்னிப்பு கோருகிறார் வாசுதேவ நாணயக்கார

இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அரச கரும மொழி நடைமுறைப்படுத்தலுக்காகவும் தனியான அமைச்சொன்று இயங்குகின்றது. (more…)

வாய்ப்புக்களைத் தவறவிடாது காணாமல் போனவர் குறித்து தகவல் வழங்குங்கள் – அரச அதிபர்

யாழ்.மாவட்டத்தில் காணாமல் போனவர் தொடர்பில் 262 விண்ணப்பங்கள் ஏற்கனவே ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள நிலையில் இதுவரை (more…)

தேசியக் கொடி ஏற்றியவர் மீது தாக்குதல்

66ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக தனது சுயதொழில் நிலையத்தில் தேசியக் கொடியினை ஏற்றிய சுயதொழில் நிலையத்தின் உரிமையாளரான (more…)

யாழில் முதலாவது ஆடம்பர தொடர்மாடி வீடுகள்!

யாழ்ப்பாணத்தின் முதலாவது ஆடம்பர தொடர்மாடி மக்கள் குடியிருப்பு தொகுதி நகர மையப் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. (more…)

சம்பந்தனுக்கு ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து

இன்று தனது 81ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். (more…)

யாழில் இராணுவத்தினர் இரத்த தானம்

இலங்கையின் 66ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்டத்தின் 513ஆவது படைப் பிரிவினைச் சேர்ந்த படையினரால் யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் இணுவில் வைத்தியசாலைகளில் இரத்ததானம் வழங்கப்பட்டன. (more…)

ஜனநாயகம், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் பயணத்தில் எம்மோடு கைகோர்க்குமாறு எல்லா நாடுகளையும் அழைக்கிறேன் – ஜனாதிபதி

ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் பயணத்தில் தம்மோடு இணைந்துகொள்ளுமாறு எல்லா நாடுகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். (more…)

2019 முதல் அரச சேவையில் நியனம் பெற இரண்டாம் மொழிச் சித்தி கட்டாயம்

2019ம் ஆண்டு முதல் அரச சேவைக்கு நியனம் பெறும் அனை­வரும் க.பொ.த.(சாதா­ரணம்) தரப் பரீட்­சையில் இரண்டாம் மொழியில் சித்­தி­ய­டைந்­தி­ருப்­பது கட்­டா­ய­மா­கு­ம் என பொது­நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

வடக்கின் நெல் விளைச்சலைக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்யும் – விவசாய அமைச்சர்

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் வடமாகாணத்தின் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் (more…)

வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிப்பு – த.தே.கூட்டமைப்பு

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர்களைத் திட்டமிட்டு புறக்கணித்துவருகிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts