Ad Widget

ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் சி.தவராசா அவர்களின் பதாதை விஷமிகளினால் எரிக்கப்பட்டுள்ளது!

வடமாகாணசபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் சி.தவராசா அவர்களின் பதாதை விஷமிகளினால் எரிக்கப்பட்டுள்ளது. (more…)

சுயமாக சிந்திக்கும் ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்குவதே என் இலக்கு – அங்கஜன்

தேசியம் பற்றியும் சுயநிர்ணயம் பற்றியும் சுயமாக சிந்திக்கும் ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்குவதே என் இலக்கு. செய்ய வேலையற்று, சரியான பாதையை காட்ட யாரும் அற்று தெருவில் நிற்கிறது நம் நாளைய சந்ததி. (more…)
Ad Widget

பட்டதாரி பயிலுநர், சமுர்த்தி உத்தியோகத்தர் 3 வேளை கையோப்பம் இடவேண்டும்

தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் பட்டதாரிப் பயிலுநர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆளும் தரப்பினரால் பலவந்தமாக ஈடுபடுத் தப்பட்டுள்ளமை தொடர்பான முறைப் பாடுகளையடுத்து (more…)

வடக்கை 2 வருடங்களில் பெளத்த மயமாக்கத் திட்டம்?

"இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் (more…)

200 மில்லியனில் தொண்டமனாறு பாலம் திறந்து வைப்பு

வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் துறைமுக நெடுஞ்சாலை அமைச்சின் ஏற்பாட்டில் தொண்டைமானாறு பாலம் புனரமைக்கப்பட்டு நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

த.தே.கூ ஆதரவாளர்கள் இருவர் மீது தாக்குதல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் நேற்று இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளனர். (more…)

படையினரால் மாணவர் ஊக்குவிப்பு புலமைப்பரிசில்

யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்திற் எற்பாட்டில் குறைந்த வருமானம் பெறுகின்றன குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான "மாணவர் ஊக்குவிப்பு" புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. (more…)

வாக்குகளுக்காக இனவாதத்தை கக்குகின்றனர்: ஜெயப்பிரியன்

வடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அந்த மக்களின் பிரச்சினைகளை குறித்து ஆராயாமல் அரசியல் வாதிகள் இனவாதக் கருத்துகளையே கக்குகின்றனர் (more…)

ராமநாதன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜன் தந்தையான ராமநாதன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். (more…)

தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்துடன் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் பிணை

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன் கூடிய தேர்தல் சுவரொட்டிகளை வைத்திருந்ததாக கூறப்பட்டு கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் நால்வருக்கும் சாவகச்சேரி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. (more…)

இணையவழி வியாபார முகாமைத்துவ மாணி பட்டகற்கை நெறி- புதிய பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

யாழ் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் மேற்படி கற்கை நெறியின் 4வது பிரிவிற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டிருக்கிறது. (more…)

யாழில் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்கா நேற்று திறந்துவைக்கப்பட்டது. வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் இந்த சிறுவர் பூங்கா திறந்துவைக்கப்பட்டது. (more…)

எந்த கட்சி வெற்றி பெற்றாலும் 13வது திருத்தச் சட்டம் மூலம் காணி பொலீஸ் அதிகாரம் கிடைக்கப் பெறும்-அங்கஜன்

13வது திருத்தச் சட்டம் மூலம் காணி பொலீஸ் அதிகாரம் கிடைக்கப் பெறும் என்றால் அது எந்த கட்சி வெற்றி பெற்றாலும் கிடைக்கப்பெறும். அதாவது நான் வெற்றி பெற்றாலும் கிடைக்கும். எனது கட்சி வெற்றி பெற்றாலும் கிடைக்கும். (more…)

யாழ்.ஆயர்- நெதர்லாந்து தூதுவர் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் லூயிஸ் பியட் யாழ்.ஆயர் தோமஸ்சௌந்தர நாயகம் ஆண்டகையைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். (more…)

‘தமிழ் பேசும் மக்களின் இருப்பை உறுதிப்படுத்த வாக்களிப்போம்’ – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

இலங்கைத் தீவுக்குள் அச்சுறுத்தல் அற்ற வாழ்க்கையை ஒவ்வொரு சிறுபான்மையினமும் அனுபவிக்கின்றதா என்பதனை நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தல்தான் உலகிற்கு உணர்த்தப் போகின்றதாக என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. (more…)

வடக்கு தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த தெற்கின் எதிர்ப்புக்கு கூட்டமைப்பு பூரண விளக்கம் (முழு வடிவம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தெற்கில் பலதரப்பட்ட கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள், ஆதரவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. (more…)

வடக்கு தேர்தலை நிறுத்தும்படி விண்ணப்பம்?

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலை நிறுத்தும்படி கேட்டு விசேட விண்ணப்பமொன்று நேற்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் ஒரே இனமாக திகழ வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கம் – டளஸ் அழகப்பெரும

நடைபெறவுள்ள தேர்தலில் வன்முறை மூலம் வெற்றி அடைய வேண்டிய தேவை எமக்கில்லை. தேர்தலில் நியாயமான முறையில் கிடைக்கும் வெற்றிக்கே மதிப்பு இருக்கின்றது என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். (more…)

நெனசல அறிவகம் திறப்பு

யாழ். அச்சுவேலியில் புதிதாக அமைக்கப்பட்ட நெசனல அறிவகம் இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தொடர்பாடல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவினால் இந்த கிளை திறந்துவைக்கப்பட்டது. (more…)

தபால் மூல வாக்காளர்களுக்கு 18ம் திகதியும் சந்தர்ப்பம்

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தவறியோருக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts