இந்திய மாநிலங்கள் போன்று தீர்வு கோருவதை ஏற்க முடியாது – கஜேந்திரகுமார்

இந்திய மாநிலங்கள் போன்று எமக்கும் தீர்வு கோருவதை ஏற்க முடியாதென்பதுடன், இவ்வாறான தீர்வு தமிழ் மக்களுக்கு சாவு மணியடிப்பதாக அமையுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் தெரிவித்தார். (more…)

அரச தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நஷ்டஈடு – தென்னக்கோன்

அரசாங்கத் தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நஷ்டஈடு வழங்கப்படுமென காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். (more…)
Ad Widget

தனியார் காணிகளை சுவீகரிக்க அனுமதி வழங்க முடியாது – தென்னக்கோன்

தனியார் காணிகளை சுவீகரிப்பதற்கு அனுமதி வழங்க முடியாதென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோன் தெரிவித்தார். (more…)

யாழ் புகையிரத நிலைய புனரமைப்புப் பணிகளை பார்வையிட்ட ஆளுனர்

யாழ் புகையிரத நிலைய புனரமைப்புப் பணிகளை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி நேற்றயதினம் பார்வையிட்டார். (more…)

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய “டில்லு குழு கைது

யாழில் நடைபெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு குழுவான "டில்லு" குழுவை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து இராணுவ சீருடை உட்பட வாள்களும் மீட்கப்பட்டுள்ளன. (more…)

அச்சுறுத்தி மரணச் சான்றிதழ் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் நடக்கும் இடங்களில்- (more…)

வயல் நிலங்களை வேறு தேவைக்கு பயன்படுத்த முடியாது

யாழ்.மாவட்டத்தில் வயல் நிலங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. (more…)

ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்களின் நினைவு தினம் குருநகரில் அனுஷ்டிப்பு

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் நினைவு தினம் இன்று காலை அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. (more…)

மாவை கலட்டி மக்களுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்

வலிகாமம் வடக்கு மாவை கலட்டி பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களில் நிரந்தர காணிகள் இல்லாத மக்களுடன் கலந்துரையாடினார். (more…)

கூட்டமைப்பினரால் ஏமாற்றப்படுகிறோம் – பருத்தித்துறை மரக்கறி வர்த்தக சங்க பிரதிநிதிகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்திருந்த போதிலும் நாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டே வருகின்றோம் (more…)

வடக்கு விவசாயிகளை வெங்காயச் செய்கை கண்ணீர் விட வைக்காது – விவசாய அமைச்சர்

வெங்காயம் உரிக்கும்போது கண்ணீர் வரலாம். ஆனால், வடக்கு விவசாயிகளை வெங்காயச் செய்கை ஒருபோதும் கண்ணீர் விட வைக்காது (more…)

கீரிமலை நகுலேஸ்வர கோவில் திருவிழாவையொட்டி விசேட பஸ் சேவை

யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் கோவிலின் வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு விசேட பேரூந்து சேவை மேற்கொள்ளப்படுமென தெல்லிப்பழை பிரதேச செயலர் கே.ஸ்ரீமோகனன் தெரிவித்தார். (more…)

நீதிமன்றம் உத்தரவிட்டால் சாட்சியாளருக்கு பாதுகாப்பு வழங்குவோம்: எஸ்.எஸ்.பி

நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் டானியல் றெக்ஷிசனின் கொலை வழக்கின் பிரதான சாட்சியாளரான அவரது சகோதரிக்கு தொலைபேசி அச்சுறுத்தல் விடுக்கப்படும் பட்சத்தில் நீதிமன்று உத்தரவு வழங்கினால் பாதுகாப்பு (more…)

தமிழ் மக்களது கலாச்சாரத்தை சீரழிக்க இடமளியோம் – யாழ். பொலிஸ் அத்தியட்சகர்

தமிழ் மக்களுடைய கலாச்சாரம் பக்தி பூர்வமானதும் மதிப்பு மிக்கதுமாகும் என்பதனை நான் நன்கறிவேன். எனவே அவற்றினை சீர்குலைக்க நாம் இடமளியோம் என யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டவுள்யூ.பி விமலசேன தெரிவித்தார். (more…)

பறிபோகும் தமிழர் நிலப்பரப்பை தடுக்க சர்வதேசம் உதவ வேண்டும் – த. தே. கூட்டமைப்பு

பறிபோகும் தமிழர் நிலப்பரப்பை தடுக்க சர்வதேசம் உதவ வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

வெளிநாடுகளில் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையான இணையம் எம்மவரின் கல்வி வளர்ச்சிக்குத் தடையாகவுள்ளது – முதலமைச்சர்

வெளிநாட்டிலிருந்து வரும் திடீர் பணப்புழக்கம், எமது மக்களிடையே இருந்து வந்த கடின உழைப்பு முறை, சிக்கன முறை, பண்பாட்டு முறைகளையெல்லாம் ஆட்டம் காண வைத்துள்ளது (more…)

இந்திய துணைத் தூதர் வெ.மகாலிங்கத்திற்கு இடமாற்றம்

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சல் ஜெனரல் வெங்கடாசலம் மகாலிங்கம், தென்னமெரிக்காவிலுள்ள கயானா கூட்டுறவுக் குடியரசுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

அரசு எங்களுக்கு எதையும் வலிந்து தரப்போவதில்லை – சரவணபவன் எம்.பி

இலங்கை அரசு எங்களுக்கு எதையும் வலிந்து தந்துவிடப் போவதில்லை எங்களிடம் இருக்கும் வளங்களை நாங்கள் தான் சரியாகப் பயன்படுத்தி எம்மை நாம் தான் வளப்படுத்த வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார் (more…)

இயற்கை அன்னைக்கு எதிராக நாங்கள் செயற்பட தேவையில்லை – அமைச்சர் குருகுலராஜா

இயற்கை அன்னைக்கு எதிராக நாங்கள் செயற்பட தேவையில்லை செயற்படவும் முடியாது என்று வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார். (more…)

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அச்சுறுத்தல்

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் மூலம் அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக (more…)
Loading posts...

All posts loaded

No more posts