யாழ்.உயர் தொழில்நுட்பவியல் நிறுவன பட்டதாரிகள், அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்.உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்கள் தமது நியமனங்கள் தொடர்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். (more…)

கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: டெனீஸ்வரன்

கணக்கீடுகளில் குளறுபடிகள் காணப்படும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' (more…)
Ad Widget

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் வருடாந்த அமர்வுகள்

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் வருடாந்த அமர்வுகள் சித்திரை மாதம் 02ம்,03ம,4ம் திகதிகளில் நடைபெறும் என யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் அறிவித்துள்ளது. (more…)

தீர்வு கிடைக்காவிடின் வடபகுதி சுகாதார சேவைகள் யாவும் ஸ்தம்பிதம் அடையும் – நல்லூர் பிதேச சபை தவிசாளர்

உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் பணியாற்றிவந்த சுகாதார பரிசோதகர்களை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன் மீண்டும் பிரதேச சபைகளில் இணைக்க வலியுறுத்தியும், (more…)

வெளியுறவுக் கொள்கைகளை பலப்படுத்த பல முனைகளில் செயற்பட வேண்டும் – சர்வேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியுறவுக் கொள்கைகளை சர்வதேச அரசியலில் தமிழ் மக்களின் நலனை நோக்கி நகர்த்துகின்ற பணியை செய்யும் வகையில் செயற்படுத்த பல முனைகளில் செயற்பட வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார். (more…)

வலிகாமம் வடக்கு நில ஆக்கிரமிப்பு விவகாரம் ஜெனீவாவில் !

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25வது கூட்டத்தொடரில் வலி.வடக்கு நில ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்துத் தொடர்ந்து இரண்டு நாட்களாக (more…)

அமலன் கொலை வழக்கு, 6பேர் அடையாளம் காட்டப்பட்டனர்

சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் டர்ஷன் அமலன் அடித்துக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பபட்டுள்ள எண்மரில் அறுவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (more…)

யாழ் மத்திய கல்லூரியில் தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ்

தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு நேற்று திங்கட்கிழமை வருகை தந்திருந்தார். (more…)

வடக்கு முதலமைச்சருக்கு உயர்நீதிமன்றம் நேற்றுத் தடை உத்தரவு

வடக்கு மாகாண முதலமைச்சரினால், மாகாண நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக விடுக்கப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை நேற்றுப் பிறப்பித்துள்ளது. (more…)

யாழ்.நூலகம், வைத்தியசாலைக்கு ரூ 2.4 மில்லியன் உதவி

மலேசியா, இலங்கை கூட்டு நிறுவனங்களின் சம்மேளனத்தினால் யாழ்.நூலகம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றிற்கு 1 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை மற்றும் 1.4 மில்லியன் பெறுமதியான பொருட்கள் கடந்த ஞாயிற்றக்கிழமை வழங்கப்பட்டன. (more…)

தலை இருக்க வால் ஆடினால் கூட்டமைப்பு அழியும் – சங்கரி

மலையகம் மற்றும் கொழும்பு பகுதிகளில் வேற்றுமையை வளர்க்காது மக்கள் முன்பு வாக்களித்ததுபோல தமக்கு விருப்பமானவர்களைத் தேர்ந்தெடுக்க ஜனநாயக முறைப்படி விட்டுவிடுவது நல்லது. (more…)

ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு பிணை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுன்னாகம் (more…)

அரசாங்கம் கனவு காண்கின்றது – முதலமைச்சர்

தளர்வடையாது பந்தை அடித்துக் கொண்டிக்கும் மனோ கணேசனின் வேகத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பலரைக் களமிறக்கியுள்ளது. (more…)

நுண்கலைப்பீட மாணவர்கள் ஐவர் கைது

பொலிசாருக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

10 இலட்சம் மீனவர்கள் இணைந்து போராட்டம் நடத்த தீர்மானம்

இந்திய மீனவர்களினால் இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் 10 இலட்சம் மீனவர்கள் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்க தலைவர் நாகநாதி பொன்னம்பலம் தெரிவித்தார். (more…)

புலிகள் மீளவும் ஒருங்கிணையும் சந்தர்ப்பம் இல்லை – ஐங்கரநேசன்

விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணையும் சந்தர்ப்பம் ஒருபோதும் இல்லையென்பது எல்லோருக்கும் தெரியுமென வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (more…)

பரீட்சை கட்டணத்தை செலுத்த முடியாது தண்டனைக்கு உட்பட்டதாலேயே திருடினோம் – சிறுவர்கள் சாட்சியம்

கிளிநொச்சி பூநகரி பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பரீட்சைக் கட்டணம் கேட்டு தன்னை தண்டித்தமையாலேயே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவன், கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தான். (more…)

பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை 10 மணியளவில் மருதனார்மடத்தில் அமைந்துள்ள நுண்கலைப்பீடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றனர். (more…)

மீனவர்களை தொந்தரவுபடுத்தும் ‘நச்சுநீர் நோய்’!

யாழ். குடாக்கடலில் தொழில் செய்யும் வடபகுதி மீனவர்கள் ஒரு வகை நச்சு நீர்த் தாக்கத்துக்கு உள்ளாகும் நிலைமை அண்மைக்காலத்தில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. (more…)

கொடிகாமத்தில் கடைகளையும் பதியும் விசேட அதிரடிப்படை

வன்னிப் பகுதியில் இதுவரை இடம்பெற்று வந்த தேடுதல் வேட்டைகள் மற்றும் பதிவுகள் யாவும் யாழ்.குடாநாட்டுக்கு விரிவடைந்துள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts