வடக்கில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறி – வடக்கு முதல்வர் ஆதங்கம்

வடமாகாணம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கிடமாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

ரி.ஐ.டியினரால் குடும்பஸ்தர் கைது

ஏழாலை வடக்குப் பகுதியினைச் சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுநரான குடும்பஸ்தர் ஒருவரை கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். (more…)
Ad Widget

மனிதாபிமான யுத்தம் என்ற ஆயுதமுனையில் பெண்கள் அனுபவித்த துன்பங்கள் அதிகம் – அனந்தி

சமாதானத்திற்கான யுத்தம், மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயர்களில் இலங்கை அரசு மேற்கொண்ட ஆயுதமுனையிலான நடவடிக்கைகளின் போது தமிழ்ப் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்காதவையென (more…)

சவால்களுக்கு முகங்கொடுத்து சாதிக்கும் சக்திகளாகப் பெண்கள் – முதலமைச்சர்

சவால்களுக்கு முகங்கொடுத்து சாதிக்கும் பெண்களாக வடமாகாண மகளிர் திகழ்வதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். (more…)

கணக்கீடு நியமனம் தொடர்பான செயலமர்வு

வடமாகாண அரச திணைக்கள சிரேஸ்ட கணக்காய்வாளர்களுக்கு கணக்கீடு நியமனம் தொடர்பான செயலமர்வு நேற்று நடைபெற்றது. (more…)

நீதி வேண்டி பத்திரிகை அலுவலகம் சென்ற மாணவர்கள்!

பாடசாலை பேருந்து சேவை சீரின்மையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். (more…)

பாரவூர்தி சங்க உரிமையாளர்கள் கவனயீர்ப்பு ஊர்வலம் நடத்த தீர்மானம்

யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கத்திலுள்ள பாரவூர்தி உரிமையாளர்கள், தாங்கள் தொழிலில்லாமல் இருக்கும் உண்மை நிலைமையை வெளிக்கொண்டு வரும் வகையில் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்துவதற்கு பாரவூர்திச் சங்க உரிமையாளர்கள் ஏகமனதாகத் தீர்மானம் (more…)

‘கிராமிய சிவில் பாதுகாப்பு குழுவினை பலப்படுத்தல்’ தொடர்பான கூட்டம்

'கிராமிய சிவில் பாதுகாப்பு குழுவினை பலப்படுத்தல்' தொடர்பான கூட்டம் நீராவியடி இலங்கைவேந்தன் கலா மன்றத்தில் இன்று நடைபெற்றது. (more…)

மேலும் 44 தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைவு

இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர். (more…)

நகரசபை உறுப்பினர் வீட்டில் ‘தமிழீழ மக்களுக்கு’ துண்டுப்பிரசுரம்!

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் இந்திரன் கைலாஜினியின் வீட்டில் 'தமிழீழ மக்களுக்கு' எனக் குறிப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் (more…)

கல்லுடைக்கும் சுரங்கத்தால் முத்தையன்கட்டுக் குளத்துக்கு ஆபத்து – விவசாய அமைச்சர்

முத்தையன்கட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்லுடைக்கும் சுரங்கத்தளத்தால், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நீர்ப்பாசனக் குளமான முத்தையன்கட்டுக் குளத்துக்கு மிகப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது (more…)

என்மீது மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு திட்டமிட்ட செயல் – அனந்தி

யாழில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விடுதி சுற்றிவளைப்பு தொடர்பாக என் மீது செய்யப்பட்டுள்ள முறைப்பாடு திட்டமிட்ட செயல் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். (more…)

இரசாயன பாவனையில் இலங்கைக்கு முதலிடம்

அதிகளவு கட்டுப்பாடற்ற விவசாய இரசாயன பாவனையில் இலங்கைக்கு முதலிடம் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. (more…)

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தண்ணீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் – அரசாங்க அதிபர்

வடக்கில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தண்ணீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரான்ஸ் அபிவிருத்தி (more…)

வடக்கிலும் டெங்கு பரவும் அபாயம்!

இலங்கையில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மிக வேகமாக டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் அதிகம் என அண்மையில் மேற்கொண்ட ஆய்வினை அடிப்படையாக கொண்டு தெரிவித்துள்ளது டெங்கு நோய்த் தடுப்புப் பிரிவு. (more…)

மனைவி கொலை,கணவனுக்கு மரணதண்டனை விதிப்பு

மனைவியை கொலையை செய்த குற்றத்திற்காக கணவனுக்கு யாழ்.மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. (more…)

சர்வதேசம் மீண்டும் எம்மை ஏமாற்றி விட்டது – அனந்தி

எம்மை சர்வதேசம் மீண்டும் ஏமாற்றி விட்டது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். (more…)

கமல் உட்பட மூவருக்கும் தொடர்ந்து விளக்க மறியல்

நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூவரையும் (more…)

பளையில் கோர விபத்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

புளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். (more…)

சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகம்

வேலணை சிற்பனைப் பகுதியில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணான அருளப்பு அல்வினம்மா (70) கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts