- Thursday
- September 18th, 2025

பொது மக்களுக்காக வடக்கு மாகாண சபை செயற்படுமானால் அவர்கள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)

யாழ்ப்பாணம் குருநகர்ப்பகுதியில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து இன்று காலை சுற்றிவனைப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். (more…)

ஜெனிவாத் தீர்மானம் அரசுக்கு எதிரானதென்றோ அல்லது தமிழர்களுக்கு நன்மையளிப்பது என்றோ கூறமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார். (more…)

மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வலி.கிழக்குப் பிரதேச சபைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார். (more…)

ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமையால் இந்தியா தமிழ் மக்களைவிட்டு விலகிவிட்டது என்று அர்த்தமில்லை' (more…)

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் திருப்தியடைகின்றனர் (more…)

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. (more…)

“எமது பெண்கள் நாகரிக மோகத்தில் மூழ்கி எங்கள் கலாசாரத்தினை புறக்கணிக்கக்கூடாது” - இவ்வாறு யாழ்.ஜெய்ப்பூர் நிறுவனத்தின் தலைவர் ஜெயதேவி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். (more…)

வலிகாமம் வடக்கு, நல்லூர், வலி.தென்மேற்கு, கரைச்சி ஆகிய பிரதேசசபைகளில் உள்ள பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதார வைத்திய அதிகாரியின் கீழ் உள்வாங்கப் பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், (more…)

இலங்கை முழுவதும் மோட்டார் சைக்கிள் சவாரியில் ஈடுபட்டு வருகின்ற மலேசியாவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 9 பேர் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கினை வந்தடைந்தனர். (more…)

யாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட ஆவா குழுவின் தலைவரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் உத்தரவிட்டார். (more…)

அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன் மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)

யாழ் மாநகர சபையின் சுகாதார பணிமனை மீது இனந்தெரியாத நபர்களால் கல் மற்றும் கழிவொயில் வீச்சுத் தாக்குதல் புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)

வடமராட்சி உடுப்பிட்டி கம்பர் மலைப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் வியாழக்கிழமை (27) சடலமாக மீட்கப்பட்ட பெண் கம்பர்மலை பைங்கூரம் காலணியினைச் சேர்ந்த (more…)

யாழ். கண்டி வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது குறித்து யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கே.என்.டக்ளஸ் தேவானாந்தாவினால் ஆராயப்பட்டு வருகின்ற நிலையில் சபையில் (more…)

இந்திய வீட்டுத்திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 50000 வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.அவற்றில் 10000 வீட்டுத் திட்ட உதவிகளே யாழ். மாவட்டத்திலுள்ள மீள்குடியேற்றம் அடைந்த நலிவற்றோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. (more…)

யாழ் மாவட்டத்திலுள்ள விவசாயக் கிணறுகள் பற்றிய தரவுகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கையில் வடமாகாண விவசாய அமைச்சு ஈடுபட்டுள்ளது. (more…)

வடமராட்சி உடுப்பிட்டி கம்பர் மலைப்பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

All posts loaded
No more posts