மயிலிட்டியில் மீன்பிடிக்கலாம், மீளக்குடியமர முடியாது – இராணுவத் தளபதி

வலி.வடக்கின் மயிலிட்டியில் மீன்பிடிக்க முடியும், ஆனால் மீளக்குடியமர முடியாது. இவ்வாறு யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா திட்ட வட்டமாகக் கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர் வாழ்வுக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம். (more…)

யாழ்.பல்கலை வணிக பீடத்தின் சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வரங்கு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தின் பீடாதிபதி, ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் முதலாவது சர்வதேச ஆய்வரங்கினைச் “சமகால முகாமைத்துவம்” என்னும் கருப்பொருளில் இன்று (14.03.2014) நடாத்தவுள்ளது. (more…)
Ad Widget

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்களுக்கு வணிகர் கழகத்தினால் கற்றல் உகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. (more…)

காணாமற்போனோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட தாயும் மகளும் கைது?

காணாமற்போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த தாயும் மகளும் நேற்று கிளிநொச்சியில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

சத்தியாக்கிரகப் போராட்டத்தை கைவிட்டார் தம்பிராசா

வலி. வடக்கு மற்றும் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி கடந்த 21ஆம் திகதி முதல் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை மேற்கொண்டு (more…)

குடிநீர் வழங்கமாட்டோம் என்று கூறவில்லை – குருகுலராஜா

கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்கமாட்டோம் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை (more…)

சென்.பற்றிக்ஸ் பழைய மாணவன் மேஜர் ஜெனரலாக பதவியுயர்வு.

யாழ். சென்.பற்றிக் கல்லூரியின் பழைய மாணவன் டாக்டர் லக்ஷமன் டேவிட், பிரிகேடியராகவிருந்து மேஜர் ஜெனராலாக பதவியுயர்வு பெற்றுள்ளார். (more…)

வலி. வடக்கு மீள்குடியேற்ற பதிவை உறுத்திப்படுத்த வேண்டுகோள்

வலிகாமம் வடக்கு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து யாழ். மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் தற்போது வசித்துவரும் மக்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பிரதேச செயலகங்களூடாக ஏற்கெனவே பதிவு செய்த மீள்குடியேற்றப் பதிவுகளை (more…)

வலி.வடக்கு மீள்குடியமர்வுக்கு எண்ணிக்கை ஒரு தடையல்ல – அரச அதிபர்

வலி.வடக்குப் பகுதியில் மீள் குடியமர்த்தப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை ஒரு பிரச்சினையே இல்லை. அது குறித்து விவாதிப்பதை விடுத்து மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம். (more…)

யாழ் நோக்கி வந்த பஸ் தீக்கிரை, பயணிகளின் உடமைகள் சேதம்

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி பயணிகளை ஏற்றிச் வந்த சொகுசு பஸ்ஸுன் பின்பகுதி இன்று (13) அதிகாலை புளியங்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றிக்கொண்டதில் பஸ் முழுவதுமாக எரிந்து நாசமாகியதாக கனகராஜன் குளம் பொலிஸார்  தெரிவித்தனர். (more…)

கிளிநொச்சியின் பாதுகாப்பிற்கு படையினரின் காவல் நாய்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர், பாதுகாப்பு பணிகளுக்கு நூற்றுக்கணக்கான நாய்களைப் பயிற்றுவித்துள்ளனர். (more…)

வடமாகாண சபையே உள்ளக வீதிகளை புனரமைப்புச் செய்ய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

வடபகுதியின் அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியினை கொண்டு சேதமடைந்துள்ள உள்ளகவீதிகள் வடமாகாண சபையால் மீள்புனரமைப்புச் செய்யப்பட வேண்டுமென (more…)

இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்து யாழில் கைரேகை பதிவு

ஐ.சி.சி 20- 20 உலக கிண்ண போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவேண்டும் என வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கைரேகை பதிவுசெய்யும் நடவடிக்கை நடைபெறுகிறது. (more…)

நல்லூர் பிரதேச சபைக்கு முன்பாக சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்

நல்லூர் பிரதேச சபையினால் அண்மையில் வழங்கப்பட்ட சிற்றூழியர்களுக்கான நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறிஇ அப்பிரதேச சபையை முற்றுகையிட்டு சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (more…)

வடமாகாண சபைக்கு கிளிநொச்சி விவசாயிகள் நன்றி தெரிவிப்பு

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் திடமான முடிவினை எடுத்துள்ள (more…)

தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்

தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத்தலைவருமான சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. (more…)

கமலேந்திரனை வைத்து கட்சியை குற்றம் சுமத்துவது பொருத்தமற்றது – டக்ளஸ்

நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் டானியல் றெக்ஷியன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். (more…)

வட, கிழக்கு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த புலம்பெயர் தமிழர்கள் முயற்சி

வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தினை முன்னேற்ற புலம்பெயர் தமிழர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சர்வதேச ஊடக பேச்சாளர் ஐ.பி.சம்பந்தர் நேற்று (11) தெரிவித்தார். (more…)

ஆவா குழுவைச் செர்ந்த மேலும் அறுவர் கைது

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் குழு மோதலில் ஈடுபட்ட ஆவாக் குழுவினர் என அடையாளங் காணப்பட்ட அறுவரை நேற்று(11) கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு புதிய கட்டிடம்

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சீனா அரசாங்கத்தின் 800 மில்லியன் ரூபாவில் புதிய கட்டிடத் தொகுதியொன்று அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவைப் பத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் (more…)
Loading posts...

All posts loaded

No more posts