- Thursday
- September 18th, 2025

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளரும் முக்கிய தளபதிகளில் ஒருவருமான எஸ். எழிலனுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டுப்பட்டுள்ளன. (more…)

இனந்தெரியாத நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் தன்னை பின்தொடர்ந்து வந்ததாக நல்லூர் பிரதேச செயலாளர் பா.செந்தில் நந்தனன் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். (more…)

தேடப்படுகிறார்' என்ற தலைப்புடன் தெய்வீகன் அல்லது பகீரதன் என்ற நபர் குறித்து தகவல் வழங்குமாறு கோரி அவருடைய படத்துடன் யாழ்.நகர் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் (more…)

யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா யாழ்.மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். (more…)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்.பல்கலைக் கழகத்தின் கணனிப் பிரயோக உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். (more…)

குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வேலணை பிரதேச சபை விசேட அட்டவணையை தயாரித்து அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, (more…)

முப்பது வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் எமது சமூகத்திலிருந்து விடுபட்டு சென்ற வடக்கு கிழக்கு மக்களின் சமாதான பாலத்தினை மீண்டும் நிறுவி அதன் மூலம் வடக்கு தெற்கு கலைஞர்களை ஒன்றிணைத்து பெரும் சக்தியை உருவாக்குதல் அவசியம் (more…)

வலி.கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளரது பொறுப்புக்களை, சபையின் செயலாளருக்கு தற்காலிகமாக பாரப்படுத்துவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றார் என்று தெரியவருகின்றது. (more…)

பொன்னாலை வீதியினைச் சேர்ந்த எஸ்.கந்தசாமி என்பவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் ஈ.பி.டி.பி கட்சிக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்துள்ளார். (more…)

யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது நால்வர் கொண்ட கும்பல் வைத்தியசாலையின் நுழைவாயிலில் வைத்து நேற்று மாலை தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் மேற்பார்வையாளர் தெரிவித்தார். (more…)

சாவகச்சேரி கச்சாய் வீதியால் சென்றுகொண்டிருந்த சிறுவன் ஒருவனைப் படையினர் துரத்தியமையால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. (more…)

தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது. (more…)

வலி. வடக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் என்று யாழ். மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். (more…)

கொடிகாமம் நாவலடி பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்கதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

தந்தை செல்வா அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 116ஆவது ஜனனதினம், தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று காலை 9.30 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. (more…)

யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ சங்கிலியன், பண்டாரவன்னியன், எல்லாளன் ஆகிய தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் நிறுவப்படவுள்ளன. இரண்டாம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சிவகாமி சித்திர கோட்டம் சிற்பாலயத்திலேயே இச் சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன. (more…)

கொடிகாமம், கெற்போலி பகுதியில் உழவு இயந்திரத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்ல முற்பட்டவரின் உழவு இயந்திரச் சில்லுக்கு நேற்று காலை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், (more…)

All posts loaded
No more posts