மிக விரைவில் சாவகச்சேரி வரை ரயில் சேவை

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வடக்கிற்கான ரயில் சேவை சாவகச்சேரி வரை நீடிக்கப்படும் என நம்பகமாகத் தெரியவருகின்றது. (more…)

சொகுசாக வாழ்பவர்களே யுத்தத்தை விரும்புகின்றனர் – எஸ்.கே.எதிரிசிங்க

வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களே யுத்தத்தை விரும்புவதுடன், அதற்காக இங்குள்ள இளைஞர், யுவதிகளை பலிக்கடா ஆக்குவதாகவும் கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கே.எதிரிசிங்க தெரிவித்தார். (more…)
Ad Widget

பிரபாகரன் பாணியில் சம்பந்தன் உரையா? விசாரிக்கின்றது குற்றப்புலனாய்வுத் துறை

2012ஆம் ஆண்டு மே மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 14 ஆவது தேசிய மாநாட்டில், கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஆற்றிய உரை தொடர்பாக (more…)

ஜய புது வருடம் திங்கள் 14. 04.2014 அதிகாலை 6.11 இற்கு பிறக்கின்றது

ஜய புது வருடம் திங்கட்கிழமை 14. 04.2014 அன்று இலங்கை நேரப்படி காலை 6.11 இற்கு அத்த நட்சத்திரம் இரண்டாம் பாதம், (more…)

மற்றுமொரு சிறுமி தாயாருடன் கைது!

வவுனியா ஆசிகுளம், தரணிக்குளத்தைச் சேர்ந்த சசிகரன் தவமலர் என்ற 42 வயதுடைய தாயாரும், அவருடைய மகளாகிய யதுர்சினி என்ற 16 வயது பாடசாலை மாணவியும் புதன்கிழமை இரவு பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

ஆஸி.யில் புகழிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட யாழ் இளைஞர் தீக்குளிப்பு

அவுஸ்திரேலியாவில், தீக்குளித்த இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

முன்னாள் புலிகள் இராணுவம் மோதல்: கோபி மரணம்?

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. (more…)

தடைக்கான விளக்கமும் நியாயம் பெறுவதற்கான வழிமுறையும் – ருவன் வணிகசூரிய

தடை செய்யப்பட்டுள்ள பெயர் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்கள் தாங்கள் நிரபராதி என கருதும் பட்சத்தில் சட்ட திட்டத்திற்கமைய உச்ச நீதிமன்றத்திற்கூடாக தமது நியாயங்களை நிரூபிப்பதன் மூலம் பட்டியலிலிருந்து தமது பெயரை நீக்கிக் கொள்ள முடியும் (more…)

வடக்கு மாகாண சபை உறுப்பினராக சி.தவராசா நியமனம்

வடக்கு மாகாண சபை உறுப்பினராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகருமான சின்னத்துரை தவராசா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக (more…)

ஒப்பந்த நிறுவனங்களுக்கு எதிராக 38 முறைப்பாடுகள் பதிவு

மிகப்பெரிய ஒப்பந்த நிறுவனங்களுக்கு எதிராக 38 முறைப்பாடுகள் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதித்தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். (more…)

மோட்டார் சைக்கிள்களின் விளக்குகளை ஒளிரவிடக் கோரிக்கை

தங்களது மோட்டார் சைக்கிள்களின் பிரதான விளக்குகளை (ஹெட்லைட்ஸ்) இன்று முதல் பகல் வேளைகளில் ஒளிரவிட்டுச் செல்லுமாறு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மோட்டார் சைக்கிள் சாரதிகளிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

ஒரே இரவில் 9 வியாபார நிலையங்களில் கொள்ளை

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு தெற்கு வீதியில் அமைந்துள்ள 9 வியாபார நிலையங்கள் நேற்று இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு 3 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் (more…)

கோயில் காணிகள் குறித்து பதிவினை மேற்கொள்க

'பிம்சவிய' வேலைத்திட்டத்தின் கீழ் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் காணப்படும் கோயில் காணிகளை பதிவுசெய்யுமாறு நிர்ணயத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் க.பார்த்தீபன் அறிவித்துள்ளார். (more…)

மாநகரசபை பிரச்சினைகளை எதிர்த்து கதைப்பதற்கான வல்லமை உறுப்பினர்களிடம் இல்லை – நிஷாந்தன்

யாழ். மாநகரசபையில் நடக்கும் பிரச்சினைகளை எதிர்த்து கதைப்பதற்கான வல்லமை தற்போதுள்ள உறுப்பினர்களிடம் இல்லை என தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைவரும் முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார். (more…)

வடக்கு கிழக்கைச்சேர்ந்த 7 பெண்கள் கைது

தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபியுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தில் கூறப்படும் வடக்கு கிழக்கை சேர்ந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பங்களைச்சேர்ந்த 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

வடக்கு அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு விரைவில் பொலிஸ் பாதுகாப்பு

வடக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டு யாழ்.மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மிக விரைவில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது என யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். (more…)

சட்டநடவடிக்கை எடுக்கமாட்டேன் – குமரகுருபரன்

ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து மனோகணேசன் என்னை இடைநிறுத்தியுள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக அறியக்கிடைத்தது. இதனை வெற்றிகரமாக என்னால் நீதிமன்றில் எதிர்க்கமுடியும் பாசிசவாத தலைமையுடன் தொடர்ந்தும் என்னால் பணியாற்ற இயலாது என நான் கருதுவதால், (more…)

யுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்காகவே கைதுகள் தொடர்கின்றன – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்காகவே சந்தேககத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். (more…)

இரணைமடுக் குடிநீர்த் திட்டத்தின் பின்னால் உள்ள அரசியல் ஆபத்தானது – பொ.ஐங்கரநேசன்

அரசின் அபிவிருத்தித்திட்டங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் ஏதோவொரு அரசியல் ஒளிந்து கொண்டிருக்கிறது. இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தின் பின்னாலும் அரசியல் உள்ளது. (more…)

பொன் அணிகள் போர், ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பொன் அணிகள் போரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட அமலனின் கொலையுடன் தொடர்புபட்ட ஐந்து பேரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கர் உத்தரவிட்டார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts