Ad Widget

வட மாகாண சபை சாரதிகளுக்கு நிரந்தர நியமனம்

Job_Logoவட மாகாண சபை அலுவலகங்களில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வந்த சாரதிகள் 15 பேருக்கு கௌரவ ஆளுநர் சந்திரசிறி அவர்களினால் இன்று 1 மணியளவில் நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

01.01.2014 இல் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுல் தங்களை உள்வாங்கவில்லையென இவர்கள் பல போரட்டங்களை முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ் நியமனம் கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாக சாரதிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

Related Posts