அமைச்சர் பஸிலைச் சந்திப்பதை தவிர்த்தார் வடக்கு முதலமைச்சர்

வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேச பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பஸில் ராஜபக்­ச தெரிவித்த விருப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று நம்பகமாகத் தெரியவருகிறது. (more…)

இளம் பெண்ணைக் கடத்திய ஐவர் மடக்கிப் பிடிப்பு

மண்டைதீவிலிருந்து பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் செல்ல முற்பட்ட ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவொன்றை மண்டைதீவுச் சந்தியில் வைத்து நேற்று மடக்கிப் பிடித்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Ad Widget

வைத்திய சாலையில் வைத்தியர் இல்லாமையினால் ஒருவர் சாவு!

நேற்று முன்தினம் புங்குடுதீவு வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் கடமையில் இல்லாத காரணத்தினால் ஒருவர் உயிர்இழந்துள்ளார் (more…)

யாழ். பல்கலை மாணவர் விடுதியில் பொலிசார் தேடுதல்!

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கோப்பாய் மாணவர் விடுதியில் உள்நுழைந்து பொலிஸார் தேடுதல் நடத்தியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

தனியார் ரயில் சேவையை ஆரம்பிக்கப்போகிறாராம் துவாரகேஸ்வரன்

கொழும்பு யாழ்ப்பாணத்திற்கு சொகுசு ரயில் சேவையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வர்த்தகரும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவருமான துவாரகேஸ்வரன் தெரிவித்தார். (more…)

முதலமைச்சருக்கு ஆதரவாக முன்னிலையாக மறுத்த சட்டத்தரணிகள்!

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முதலமைச்சர் சார்பில் முன்னிலையாகுவதற்கு சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். (more…)

மாகாண நிர்வாகத்துக்கு மத்திய அரசாங்கம் இடையூறு செய்கிறது – பொ.ஐங்கரநேசன்

வடமாகாணத்தின் விவசாய அபிவிருத்திக்கென மாகாண விவசாய அமைச்சு இருக்கிறது. இந்த அமைச்சின் கீழ் ஒரு மாகாண விவசாயப் பணிப்பாளரும் ஐந்து பிரதி விவசாயப் பணிப்பாளர்களும் உள்ளார்கள். (more…)

டக்ளஸ் மீது நடவடிக்கை எடுக்க என்னால் முடியாது – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராகச் செய்யப்பட்ட முறைப்பாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறது பொலிஸ். (more…)

மும்மொழித் திட்டம் நாட்டை ஒருங்கிணைக்கும் – மகாலிங்கம்

இலங்கையில் மும்மொழித் திட்டத்தினை அரசாங்கம் அமுல்படுத்துவது நாட்டினை ஒருங்கிணைக்கும் ஒரு நடவடிக்கை என்று யாழ் இந்திய துணைத்தூதரக கொன்சலேட் ஜெனரல் வே. மகாலிங்கம் தெரிவித்தார். (more…)

தொடரும் கைதுகள், அச்சத்தில் மக்கள்

பருத்தித்துறைமுனையில் கடலுக்கு சென்றுவிட்டு திரும்பிய மீனவர்கள் ஐந்து பேர் சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

வலி.வடக்கு மீள்குடியேற்றம் சாத்தியமே இல்லை – கட்டளைத்தளபதி

வலி.வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேராவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. (more…)

யாழில் மும்மொழி கற்கைநெறி ஆரம்பம்

வடமாகாணத்தில் மும்மொழிகளையும் விருத்தி செய்யும் நோக்கில் 'மும்மொழி கற்கை நெறி' வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்.கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

உடுவில் மகளிர் கல்லூரி மாணவி படுகாயம்

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வரும் தேசிய 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையிலான ஹொக்கி போட்டியில் வளைகோல் பட்டதில் உடுவில் மகளிர் கல்லூரி வீராங்கனையான (more…)

யாழில் குடும்ப விப­ரங்களை சேகரிக்கும் இராணுவம்.

யாழ்ப்­பா­ணத்தின் சில பிர­தே­சங்­களில் இரா­ணு­வத்­தி­னரால் குடும்ப விப­ரங்கள் சேக­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக பிர­தே­ச­வா­சிகள் தெரி­வித்­துள்­ளனர். (more…)

மீசாலையில் மூவர் கைது?

மீசாலை மேற்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை இரவு 10 மணிக்குப் பின்னதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

தென்னாபிரிக்காவை நாங்கள் சந்தேகிக்கவில்லை – இரா.சம்பந்தன்

இலங்கையில் மீள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அமைதியை உருவாக்குவது தொடர்பில் தென்னாபிரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளை நாங்கள் சந்தேகிக்கவில்லை." (more…)

தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றது கூட்டமைப்பு – சிவாஜிலிங்கம்

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்கா முன்னெடுக்கவுள்ள நடவடிக்கையினை ஏற்கமுடியாது என்றும் (more…)

யாழில் பல மாற்றங்கள் – சிங்கப்பூர் அமைச்சர்

யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்தார். (more…)

தமிழர்களின் முதுகில் குத்தியது இந்தியா – சிவாஜிங்கம்

ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா விலகி மீண்டும் ஒரு தடவை இலங்கைத் தமிழர்களின் முதுகில் குத்திவிட்டது என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் தெரிவித்தார். (more…)

வட. மாகாண சபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு தேவை – சீ.வி.கே.சிவஞானம்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு உரிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கும்படி யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்களை கடிதம் மூலம் கோரியிருக்கின்றார் வடக்கு மாகாண சபையின் அவை முதல்வர் சீ.வி.கே.சிவஞானம். (more…)
Loading posts...

All posts loaded

No more posts