புலிகள் மீளவும் ஒருங்கிணையும் சந்தர்ப்பம் இல்லை – ஐங்கரநேசன்

விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணையும் சந்தர்ப்பம் ஒருபோதும் இல்லையென்பது எல்லோருக்கும் தெரியுமென வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (more…)

பரீட்சை கட்டணத்தை செலுத்த முடியாது தண்டனைக்கு உட்பட்டதாலேயே திருடினோம் – சிறுவர்கள் சாட்சியம்

கிளிநொச்சி பூநகரி பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பரீட்சைக் கட்டணம் கேட்டு தன்னை தண்டித்தமையாலேயே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவன், கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தான். (more…)
Ad Widget

பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை 10 மணியளவில் மருதனார்மடத்தில் அமைந்துள்ள நுண்கலைப்பீடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றனர். (more…)

மீனவர்களை தொந்தரவுபடுத்தும் ‘நச்சுநீர் நோய்’!

யாழ். குடாக்கடலில் தொழில் செய்யும் வடபகுதி மீனவர்கள் ஒரு வகை நச்சு நீர்த் தாக்கத்துக்கு உள்ளாகும் நிலைமை அண்மைக்காலத்தில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. (more…)

கொடிகாமத்தில் கடைகளையும் பதியும் விசேட அதிரடிப்படை

வன்னிப் பகுதியில் இதுவரை இடம்பெற்று வந்த தேடுதல் வேட்டைகள் மற்றும் பதிவுகள் யாவும் யாழ்.குடாநாட்டுக்கு விரிவடைந்துள்ளன. (more…)

யாழ்.கோ பால் பண்ணையாளர்கள் போராட்டம்

தங்களுக்கு கிடைக்கவேண்டி பாலின் விலையினை முழுமையாகத் தரும்படியும், யாழ்.கோ நிர்வாகச் சீரின்மையினையும் கண்டித்து யாழ்.கோ நிறுவனத்திற்கு பால் வழங்கும் பால் பண்ணையாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். (more…)

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர் – விஜயகலா

யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா குற்றம் சாட்டியுள்ளார். (more…)

தண்ணீர் பகை நெருப்பை மூட்டும் எரிபொருள் அரசியல் ஆக்கப்படுகிறது – ஐங்கரநேசன்

குளிர்மையை ஏற்படுத்தவல்ல தண்ணீர் சமூகங்களுக்கிடையில் பகை நெருப்பை மூட்டக்கூடிய எரிபொருள் அரசியல் ஆக்கப்படுகிறதென வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (more…)

இராணுவப் புலனாய்வாளர்கள் எனக்கூறி வீட்டில் கொள்ளை

இராணுவப் புலனாய்வாளர்கள் எனக்கூறிய சிலர் உரும்பிராய்ப் பகுதியிலுள்ள வீடொன்றில் 35 பவுண் தங்க நகைகளைத் நேற்று மாலை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக (more…)

வட்டுக்கோட்டையில் ஒருவர் கைது

பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் (ரி.ஐ.டி) வட்டுக்கோட்டையில் வைத்து சனிக்கிழமை (22) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

யாழ்.பல்கலை மாணவர்கள் மீது இனம் தெரியாத கும்பல் தாக்குதல்

இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். (more…)

வட்டுக்கோட்டையில் பெரும் தேடுதல் 300 க்கும் மேற்பட்டோர் விசாரணை

வட்டுக்கோட்டை பகுதி சுற்றிவளைக்கப்பட்டு இளைஞர்கள் மட்டும் இன்று காலை முதல் விளையாட்டு மைதானத்திற்கு அழைக்கப்பட்டு இராணுவத்தினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. (more…)

இராணுவத்தில் இணைந்து நாட்டிற்கு சேவை செய்ய தமிழர்களுக்கு சந்தர்ப்பம் – உதயப்பெரேரா

கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை இராணுவத்திற்கு இணைத்தது போன்று எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் (more…)

வன்முறைகளுக்கு எந்தத் தருணத்திலும் இடங்கொடுக்காதீர்கள் ,முதலமைச்சர் வேண்டுகோள்

சர்வதேசங்கள் எமது நாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. (more…)

கறுப்புப்பட்டி போராட்டத்தில் துண்டுப்பிரசுரம் வீச்சு

ஆசிரியர் சங்கத்தினால் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் நேற்றய தினம் மேற்கொள்ளப்பட்ட கறுப்புப்பட்டி போராட்டத்தில் 'ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் தற்கொலை செய்துகொண்டார்' (more…)

சாவகச்சேரி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

சாவகச்சேரி உதயசூரிய கிராமத்தில் தற்காலிகமாக அரச காணியில் வசிக்கும் 50 மேற்பட்ட குடும்பங்களுக்கு காணிகளின் உரிமங்கள் வழங்கப்படும் (more…)

வடமராட்சி நபர் ரி.ஐ.டியினால் கைது!

பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் வடமராட்சி கருணவாய் வடக்கைச் சேர்ந்த துரைராஜா ஜெயக்குமார் என்பவர் வியாழக்கிழமை (20) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். (more…)

யாழில் 150 ஆவது பொலிஸ் வீரர் தினம் அனுஷ்டிப்பு

உயிரை அற்பணித்து பெற்ற சமாதானத்தை பாதுகாத்து வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே நாம் இறந்த பொலிஸாருக்கு செய்யும் கௌரவமாககும். (more…)

காலதாமதத்தை குறைக்கும் நோக்கில் குறுந்தகவல் மூலம் மின்கட்டண பதிவுகள்

பொதுமக்கள் தங்களது மின் கட்டணத்தை உப தபாலகங்களில் செலுத்திய பின்னர், அக்கட்டண விவரங்களை உடனடியாக குறுந்தகவல் மூலம் தபாலகங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு கணினிகளில் பதியும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு (more…)

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உதய சூரியன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts