எங்களுக்கு தெரியாது என்கிறது இராணுவம்

இசைப்பிரியா மற்றும் அவருடன் உள்ள பெண் தொடர்பாக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் செய்திகளுடன் இராணுவத்தின் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். (more…)

யாழில் 1200 மில்லியன் ரூபா செலவில் கலாசார மையம்

இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)
Ad Widget

4 ஆம் மாடிக்கு வருமாறு இராசகுமாரனுக்கு அழைப்பு

யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர். இராசகுமாரனை கொழும்பு – பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு தலைமையகமான 4ஆம் மாடிக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வருமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)

கொக்குவில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு

காங்கேசன்துறை வீதி பூநாரி மரத்தடிப் பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் நேற்று (20) வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளது. (more…)

நினைவேந்தலை கைவிடுங்கள்! நிகழ்ந்தால் இராணுவம் தலையிடும்!- யாழ். இராணுவத்தளபதி –

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதைக் கொண்டாடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வரும், எனவே அந்த நிகழ்வைக் கைவிடுங்கள் என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை இன்று செவ்வாய்க்கிழமை படைத்தலைமையகத்துக்கு அழைத்த யாழ்.மாவட்ட படைத் தளபதி மேஜர்...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த மாநாடு வவுனியாவில்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது வருடாந்த மாநாடு வவுனியாவில் நடைபெறவிருக்கின்றது. (more…)

பல்கலை சமூகத்தினருக்கு “இறுதி எச்சரிக்கை”!

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் 'இறுதி எச்சரிக்கை'என்ற தலைபிலான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

வீடுகளை இழந்தவர்களுக்கு மாத்திரமே வீடுகள் வழங்கப்படும்

இந்திய வீட்டுத் திட்டத்தில் ஒருவர் வீடு பெறவேண்டுமாயின் ஏற்கனவே அவருக்கு வீடு இருந்து அது யுத்தத்தில் அழிந்திருக்க வேண்டும். (more…)

வடமாகாண ஆளுநராகப் பணியாற்ற விருப்பம் வெளியிட்டார் சங்கிலி மன்னனின் வாரிசு

வடமாகாண ஆளுநராகப் பணியாற்ற சங்கிலி மன்னனின் வாரிசான ராஜா றெமிஜியஸ் கனகராஜா விருப்பம் தெரிவித்துள்ளார். (more…)

சிறுவர் தொழிலாளிகளை கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுத்த நடவடிக்கை – அரச அதிபர்

பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய 14வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தொழில்களில் ஈடுபட்டு வருவது தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் மீண்டும் தமது கல்விச் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார். (more…)

இசைப்பிரியாவுக்கு அருகே உள்ளவர் மல்லாவியைச் சேர்ந்த உஷாளினி

நேற்றுமுன்தினம் ஊடகங்களில் வெளியாகிய ஒளிப்படங்களில் இறுதிப்போரில் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகமான தமிழீழ தேசிய தொலைக் காட்சியின் பணியாளர் இசைப்பிரியாவுக்கு (more…)

கீரிமலையில் கடற்படையினரின் தேவைகளுக்காக காணிகள் சுவீகரிப்பு

வலி.வடக்குப் பகுதிகளில் பொது மக்களின் காணிகளை இராணுவத்தின் தேவைகளுக்காகச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன. (more…)

உயிர் பலியிடுதல் சமயநெறிக்கு முரணானது – சைவ மகாசபை

யாழ். பண்டத்தரிப்பு, பிரான்பற்று ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை (17) நடைபெற்ற உயிர் பலியிடுதல் சம்பவம் தமது சமயநெறிக்கு முரணான, வருந்தத்தக்க செயலாகும் என சைவ மகாசபை தெரிவித்துள்ளது. (more…)

வடமாகாண சபை உறுப்பினருக்கு அழைப்பாணை

வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) ஆஜராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. (more…)

35 தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைப்பு

நேற்றயதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இராணுவ ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வில் 35 தமிழ் யுவதிகள் இராணுவத்திற்கு புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். (more…)

தென்மராட்சியில் 15 டெங்கு நோயாளிகள்

தென்மராட்சிப் பகுதியில் இம்மாதம் 2ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதிவரை அடையாளம் காணப்பட்ட 15 டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

பெண்ணை காணவில்லை

வல்வெட்டித்துறை, துரையன் செம்பாட்டுப் பகுதியினைச் சேர்ந்த பெண் ஒருவர் சனிக்கிழமை(17) முதல் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

காணாமல் போனோர் குறித்து முறைப்பாடு செய்ய புதிய இணையம்

காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடு குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு பொது மக்களின் முறைப்பாடுகளை பெறவென இணையத்தளம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. (more…)

யாழ்.இந்துக்கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது

மீள் திருத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 19 பேர் 3A சித்திகளை பெற்று யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது. (more…)

தூய தமிழை யாழில் கற்றேன் – மகாலிங்கம்

யாழ்ப்பாணத்திற்கு வந்ததன் பின்னரே தான் தூய தமிழை கற்றுக்கொண்டதுடன், பழமொழிகளையும் தான் அறிந்துகொண்டதாக யாழ். இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் வெ.மகாலிங்கம் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts