யாழ் – கொழும்பு ரயில் சேவை அடுத்த மாதம் முதல்

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

இனந்தெரியாத நபர்கள் பல்கலைக்குள் வந்தால் முறையிடவும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் இருப்பது குறித்த அறிந்தால் அது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யலாம் என யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன (more…)
Ad Widget

தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல் தொடர்பில் செயலமர்வு

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு சிறிய, நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவித்தல் என்னும் தொனிப்பொருளில் செயலமர்வு யாழ். ஹற்றன் நஷனல் வங்கியின் கேட்போர்கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. (more…)

இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் ஒருவர் படுகாயம்

சுன்னாகம் புன்னாலைக்கட்டுவன் வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நேற்று வியாழக்கிழமை (08) இரவு மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து (more…)

யாழில்.நான்கு பிரதேச செயலர்களுக்கு உடனடி இடமாற்றம்

யாழ். பிரதேச சபைகளில் பணிபுரியும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் நான்கு பேருக்கு வட மாகாண ஆளுநரினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த அமைதிப் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. (more…)

இரண்டு இடங்களில் பணிபுரியும் முடிவினைப் பரிசீலனை செய்ய வேண்டும்

பொது சுகாதார பரிசோதர்களை 3 நாட்கள் பிரதேச சபைகளிலும், 2 ½ நாட்கள் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையிலும் கடமையாற்றுமாறு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கடந்த வியாழக்கிழமை (08) வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

யாழில்.தாதியர்கள் 63பேர் நியமனம்

2011பி.அணிக்கான புதிய தாதியர்களாக 63பேர் நியமிக்கப்பட்டனர். (more…)

மக்களை நினைவுகூர அனுமதி, புலிகளை அஞ்சலிக்கத் தடை

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கோ, ஆலயங்களில் வழிபாடுகள் நடத்துவதற்கோ எந்தத் தடையுமில்லை என்று தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய (more…)

“கூகுள் சிறுவன்” விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு இணையான IQ வில் அசத்தும் ஆறு வயது இந்திய சிறுவன்

விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் அறிவுத்திறனுக்கு சமமாக 150 அறிவுத் திறன் புள்ளிகளை கொண்டு இந்தியாவின் ஹரியானாவில் உள்ள 6 வயது சிறுவன் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறான். (more…)

வட, கிழக்கில் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்துள்ளோம் – ஜனாதிபதி

நாட்டில் நிலவிய பயங்கரவாதம், வடக்கு கிழக்கு இளைஞர், யுவதிகளின் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டது. நாம் அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்துள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

எனது வீட்டில் புரட்சி ஏற்படும் – ஜனாதிபதி

சமூக வலைத்தளங்களை தடை செய்தால் எனது வீட்டில் புரட்சி ஏற்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

கூட்டமைப்பினரை கைது செய்யவும் – தே.சு.மு

தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் நினைவுகூரல் வைபவங்களை ஏற்பாடு செய்வது, நாட்டின் சட்டத்தை கடுமையாக மீறும் செயல் என்பதனால், நினைவுகூரல் வைபவத்தை ஏற்பாடு செய்துள்ள (more…)

வற் வரி மோசடி, ரூ.1198 கோடி தண்டம்,102 வருடங்கள் சிறை!

வற் வரியில் 400 கோடி ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட தேசிய வருமான வரி திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் குணசிறி டி சொய்சா ஜயதிலகவுக்கு (more…)

சுகாதார அமைச்சில் புதிய பட்டதாரிகளுக்கு நியமனம்

மருத்துவ துறைசார்ந்த 354 பட்டதாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி நியமனம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

வடக்கு ஆளுநராக பொலிஸ் அதிகாரியை ஏற்க மறுக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு

பாதுகாப்புத் துறையுடன் தொடர்புபடாத ஒருவரே வடக்கு மாகாண சபையின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். (more…)

மே 18 ஐ துக்க தினமாக அனுஷ்டிக்கவும் – டெனீஸ்வரன்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்களிடம் வடமாகாண போக்குவரத்து, வாணிப மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

ஆளுநர் கிண்ணத்துக்கான ஆங்கில விவாதப் போட்டி

வடமாகாண ஆளுநர் கிண்ணத்துக்கான ஆங்கில விவாதப் போட்டி நேற்று பி.ப 3மணியளவில் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது. (more…)

பல்கலையில் கபட நாடகம் வேண்டாம் – எஸ்.விஜயகாந்

ஆளும் தரப்பினர் சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இன்றைய யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாறு செயற்படுவதை உடனடியாக நிறுத்தி கபட நாடகத்தை மாணவர்களிடையே அரங்கேற்றாமல் அவர்களின் கல்வி சுதந்திரத்திலும், (more…)

எங்களுடைய இன அடையாளங்களை அடுத்த சந்ததியினருக்கும் காண்­பிக்க வேண்டும் -பேராசிரியர் வி.பி.சிவநாதன்

விரை­வான உலக செயற்­பாட்­டினால் தமிழ் மக்­களின் இனத்­துவ அடை­யா­ளங்கள் அழி­வ­டைந்து வரு­கின்­றன. அதி­லி­ருந்து மீண்டு எங்­க­ளு­டைய அடுத்த சந்­த­தி­யி­ன­ருக்கு எமது அடை­யா­ளங்­களை காண்­பிக்­க வேண்­டி­யது எமது கட­மை­யாகும் என யாழ்.பல்­க­லைக்­க­ழக கலைப்­பீ­டா­தி­பதி பேரா­சி­ரியர் வி.பி.சிவ­நாதன் தெரி­வித்தார் சைவ­நெறிக் கூடமும் சைவ மகா சபை தெய்வத் தமிழ் அறக்­கட்­டளை நிதி­யமும் இணைந்து நடத்­திய தமிழ் அருட்­சு­னைஞர் பயிற்சி...
Loading posts...

All posts loaded

No more posts