வாக்காளர்களது கவனயீனமே வாக்குரிமையை இழக்க காரணம் – அரச அதிபர்

வாக்காளர்களது கவனயீனமே வாக்குரிமையை இழக்க காரணம் என யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

சிறுவர் சாகச விளையாட்டு திடலுக்கான அடிக்கல் நாட்டல்

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் சிறுவர்களின் ஆளுமை, ஆற்றல்களை விருத்தி செய்யும் நோக்குடன் யாழ் சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கான சாகச விளையாட்டுத் திடல் அமைப்பதற்கான முதற்படியான அடிக்கல் நாட்டும் விழா நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றது. (more…)
Ad Widget

த.தே.கூட்டமைப்பிலிருந்து கௌரிகாந்தன் நீக்கம்

மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்குவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா கடிதம் அனுப்பியுள்ளார். (more…)

யாழில் ¼ நிலப்பரப்பில் இராணுவம் நிலைகொண்டுள்ளது – கஜேந்திரகுமார்

யாழ்ப்பாண நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். (more…)

போக்குவரத்து பொலிசாரை மோதியது ஓட்டோ

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் பிரதான வீதி, கொக்குவில் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இரு பொலிஸார் காயமடைந்தனர். (more…)

வட, கிழக்கில் சட்டஒழுங்கு சீர்குலைந்துள்ளது – ஸ்ரீதரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிகமோசமான அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். (more…)

மோடிக்கு வாழ்த்து! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை!

யாழ்.மாநகர சபையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்க முற்பட்ட வேளை, மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா அதற்கு இடமளிக்காமல் தடை விதித்தார். (more…)

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – விஜயகாந்த்

'தமிழர்களுடைய அரசியல் பிரச்சனைகளை தீர்க்க தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும்' என முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் தலைமை அலுவலகம் வியாழக்கிழமை (28) மாலை யாழ். 3 ஆம் குறுக்கு வீதியில் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவினைத்...

பிரதேச செயலகங்கள் ஊடாக இராணுவத்தினருக்கு ஆள்சேர்ப்பு

யாழ்.மாவட்டத்தில் இராணுவத்துக்கு ஆள்சேர்ப்புக் களமாக பிரதேச செயலகங்களையும், கிராம சேவையாளர்களையும் பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை இராணுவத்தினர் நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர். (more…)

நில, நீர் வளங்களை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது – முதலமைச்சர்

வடமாகாணத்தில் முக்கிய பிரச்சினையாக இராணுவம் தமது நீர் மற்றும் நில வளங்களை கையகப்படுத்தி வைத்துள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

ஜெயலலிதாவுக்கு சம்பந்தன் கடிதம்

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலைமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கடிதமொன்றை 27 ஆம் திகதியிட்டு அனுப்பிவைத்துள்ளார். (more…)

கைத்தொலைபேசிகளை பதிவு செய்ய வேண்டும், தொலைத்தொடர்பு ஆணைக்குழு கோரிக்கை

கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தமக்கான தொடர்புகளைப் பெற்றுக்கொள்ளும் போது அவற்றைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். (more…)

இணையத்தளங்களை ஆராய தனிப் புலனாய்வுப் பிரிவு

அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் இணையத்தளங்கள் தொடர்பில் ஆராயப் பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வு அதிகாரிகளைக் கொண்ட தனியான புலனாய்வுப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. (more…)

தந்தையின் பெயரில்லாதும் பிறப்பு சான்றிதழ் பதியலாம்

"தந்தையின் பெயர் குறிப்பிடாமலும், பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும். பிறந்த பிள்ளையின் பதிவு செய்யும் உரித்தை யாராலும் தடுக்க முடியாது'' இவ்வாறு தெரிவித்துள்ளார் மாவட்டப் பதிவாளர் பி.பிரபாகர். (more…)

போர் முடிந்தும் ஆக்கிரமிப்புப் போர் இன்னும் முடியவில்லை – விவசாய அமைச்சர்

விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம் இப்போது மீளவும் புலிகள் உயிர் பெறுவதாகச் சர்வதேசத்துக்குக் காட்ட முயற்சிக்கின்றது. (more…)

முதலமைச்சர் வரலாற்று தவறிழைத்துள்ளார் -யாழ். மாநகர மேயர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்குச் செல்லாமல் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரலாற்று தவறிழைத்துள்ளதாக யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)

ஊடகவியலாளர்களுக்கு தடை

செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு வரவேண்டாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதன்கிழமை (28) தெரிவித்துள்ளார். (more…)

ஆஸி தூதுவர் – வட மாகாண முதல்வர் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் றொபின் மூடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வாசஸ்தலத்தில் இன்று புதன்கிழமை (28) சந்தித்துக் கலந்துரையாடினார். (more…)

அல்வாய் காணி இராணுவத்தினரால் சுவீகரிப்பு – சுகிர்தன்

வடமராட்சி அல்வாய், திக்கம் பகுதியில் பொதுமக்களிற்குச் சொந்தமான 8 ஏக்கர் காணியினை இராணுவத்தினர் சுவீகரிக்கும் நோக்கில் இன்று புதன்கிழமை (28) நில அளவையாளர் மூலம் அளவீடுகள் செய்யப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார். (more…)

காணி சுவீகரிப்பிற்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம், இன்று புதன்கிழமை (28) காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமாகியது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts