தடைகளை மீறி யாழில் மாபெரும் போராட்டம் : தேசிய மீனவர் இயக்கம்

தேசிய மீனவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை காலை 10 .00 மணியளவில் யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. (more…)

அனந்தியின் ஆதரவாளர்கள் கைதாகி விடுதலை

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஆதரவாளர்களான பண்ணாகத்தினைச் சேர்ந்த இரு இளைஞர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை (14) கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (more…)
Ad Widget

கசூரினாக் கடலில் அமிழ்த்தி நண்பனை கொலை செய்ய முயற்சி, இருவர் கைது

கசூரினாக் கடலில் நண்பனை நீரில் அமிழ்த்தி கொலை செய்ய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்ததாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால் டக்ளஸ்,கருணா, பிள்ளையான் ஆகியோருக்கு எதிராக விசாரணை! – ஜனாதிபதி ஆணைக்குழு

தமிழ் மக்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா), கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றால், (more…)

ஜனாதிபதியின் ‘சால்வையை’ ‘கழுத்துப்பட்டி’ என நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார். (more…)

13ம் திருத்தம் தேவையில்லை, சமஷ்டி அரசியல் தீர்வே தேவை

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அரசியல் தீர்வே தேவை, 13ம் திருத்தம் தேவையில்லை என பேராசிரியர் சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். (more…)

ஆளுநரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது – பஷில்

வட மாகாண சபைக்கு ஆளுநரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. அதனை யாரும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. (more…)

ஆளூநர் விடயத்தில் அரசு ஏமாற்றிவிட்டது – மாவை

போர்க் குற்றத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை மீண்டும் வடமாகாண ஆளுனராக நியமித்துள்ளமை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். (more…)

கூட்டமைப்பின் எதிர்காலத் திட்டம் குறித்து யாழ்ப்பாணத்தில் விளக்குவார் சம்பந்தன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள், முக்கிய திட்டங்கள் குறித்து அதன் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் அடுத்த வாரம் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது சாத்தியமற்றது – குகேந்திரன்

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் இருந்தும் அவர்களைப் படிப்படியாகத் தான் வெளியேற்ற வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் சனிக்கிழமை (12) தெரிவித்தார். (more…)

சாவகச்சேரியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

சாவகச்சேரி மருதங்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். (more…)

‘அமிர்தலிங்கம் கொலையை கண்டித்திருந்தால் பலர் பாதிப்படைந்திருக்கலாம்’: சம்பந்தர்

இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989 ம் ஆண்டு ஜூலை 13-ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். (more…)

சந்திரசிறியின் மீள் நியமனம் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் விசனம்

வடக்கு மாகாண ஆளுநராக ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கடும் விசனமடைந்திருக்கிறார் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)

அமைதியை சீர்குலைக்கவே ஆர்ப்பாட்டம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆர்ப்பாட்ட போராட்டத்தை, யாழ். மாவட்ட கடற் தொழிலாளர்கள் சகலரும் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர். (more…)

நவாலியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

நவாலி தெற்கு ஜே/136 கல்லுண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகிலுள்ள வெளியில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் ஒன்று மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. (more…)

விபத்தில் ஒருவர் படுகாயம்

யாழ். வல்வைச் சந்தியில் தனியார் சிற்றூர்தியும் முச்சக்கரவண்டியும் நேற்று (11) நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டிச் சாரதியான அச்சுவேலி இராஜகிராமத்தினைச் சேர்ந்த மார்க்கண்டு தரன் (வயது35) என்பவர் படுகாயமடைந்து (more…)

விநாயகர் ஆலயத்தை காணவில்லை

உயர்பாதுகாப்பு வலயமான மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த மருதடி சித்தி விநாயகர் ஆலயத்தினை தற்போது காணவில்லையென ஆலய நிர்வாக சபையின் உபதலைவர் தெரிவித்தார். (more…)

யாழில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் நடத்தும் போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு

தென்னிலங்கையைத் தளமாகக் கொண்டியங்கும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் யாழ். நகரத்தில் எதிர்வரும் 15ம் திகதி நடத்தவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. (more…)

வடக்கு ஆளுநர் பதவி நீட்டிப்பு: ‘சர்வதேசத்திடம் முறையிடுவோம்’- ததேகூ

வடக்கு மாகாணசபையின் ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் பதவிக்காலத்தை நீடித்துள்ள அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. (more…)

2015 ஜனவரி முதல் சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கைப் படம்

இலங்கையில் சிகரெட் பெட்டிகளில் சுகாதார எச்சரிக்கைப் படங்களை பிரசுரிக்குமாறு அரசாங்கம் வெளியிட்ட உத்தரவை எதிர்வரும் டிசம்பர் 31-ம் திகதிவரை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts