Ad Widget

மீன்பிடித்துக்கொண்டிருந்தவர் மாயம்

Missing-peopகிளிநொச்சி பிரமந்தனாறுக்குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தர்மபுரத்தைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான பழனி பன்னீர்ச்செல்வம் (வயது 42) என்பவர் நேற்று புதன்கிழமை (30) காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் உறவினர்கள் தங்களுக்கு தகவல் வழங்கியதை அடுத்து, அக்குளத்தில் இவரை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இவரை முதலை இழுத்துச் சென்றிருக்கலாமென்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

Related Posts