- Tuesday
- July 22nd, 2025

வட மாகாணத்திலுள்ள பொலிஸார் லஞ்சம் வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது முற்றாக இல்லாமல் செய்யப்படவேண்டுமென வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார். (more…)

சுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிரே இடம்பெற்ற விபத்துச்சம்பவமொன்றில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை, யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றம் ஆகியன இணைந்து வடமாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருதுகளை வழங்கவுள்ளதாக (more…)

பருத்தித்துறைச் சிவன் கோயிலில் இடம்பெற்ற தேர்திருவிழாவின் போது தேரின் சில்லில் அகப்பட்டு முதியவர் ஒருவரின் கால்முறிந்தது. (more…)

இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்ட மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. (more…)

வட மாகாண போக்குவரத்துப் பொலிஸாரின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் வட மாகாண பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரிவு ரீதியாக புதிய 600 சி.சி. குதிரை வலு வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் (more…)

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிக் கணக்காளர்களில் ஒருவரை இந்தியப் பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. (more…)

கடந்த காலத்தில் மரண அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தவர்கள் இன்று சுகபோக சுயநல அரசியலை அனுபவிப்பதனால் அதனை கைவிட முடியாது திண்டாடுகின்றனர் (more…)

முகமாலைப் பகுதியிலிருந்து மேலும் ஒரு எலும்புக்கூடு இன்று வியாழக்கிழமை (03) காலை மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதற்கு மாத்திரமே ஜனாதிபதி கூடாது ஆனால் சொந்த தேவைகளுக்கு அவசியமானர் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளது (more…)

யாழ். பல்கலையில் பரீட்சை மண்டபங்கள் மூன்று துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்தினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது (more…)

யாழ். மாநகர சபை ஆணையாளரின் வாகனம் விபத்துக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மாநகர சபை பணியாளர்கள் 6 பேர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)

ஐ.எஸ்.ஐ.ஸ்., என்ற முஸ்லீம் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, அய்மன் மொகைல்தின் என்பவர், ஒரு வரைபடம் மற்றும் 5 ஆண்டு திட்டத்தை டுவிட்டர்’ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். (more…)

இலங்கையின் தேவை கருதி, உள்நாட்டு விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டுவரும் செய்மதியை விண்வெளிக்கு அனுப்புவதற்கு 400 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இத்தொகைப் பெற்றுத்தருமாறு திறைசேரியிடம் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு கோரியுள்ளது. (more…)

இந்திய அமைதி காக்கும் படையை நாட்டிலிருந்து (இலங்கையிலிருந்து) விலகிக்கொள்ளவேண்டும் என்று கோரி இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களில் ஒருவரான ராசையா பார்த்தீபன் என்றழைக்கப்படும் திலீபனின் சடலம் பழுதடையாத (more…)

பொது இடத்தில் மது அருந்தும் சுதந்திரம் மக்களுக்கு உள்ளதென பூகொட நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான இந்திக கலிங்கவன்ஸ நேற்று நீதிமன்றில் தெரிவித்தார். (more…)

வன்முறைச் சம்பவங்களின் போது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதை எதிர்க்கும் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் கட்டாயம் கைச்சாத்திட வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். (more…)

இன்று எமது சமூகத்தில் திட்டமிடப்பட்டு உள்நுழைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகையிலான களைகளை நாம் இனங்கண்டு அகற்றவேண்டியிருக்கின்றது. (more…)

All posts loaded
No more posts