உ/த பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று முதல் தடை

2014 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகி, ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. (more…)

தமிழரசுக் கட்சியின் அலுவலகம் தெல்லிப்பழையில் திறந்து வைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைக் கிளை அலுவலகம் தெல்லிப்பழை ஆனைக்குட்டி மதவடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

வாகனத்தில் கஞ்சா விவகாரம்: ஊடகவியலாளர்கள் புகார் பற்றி போலிஸ் விசாரணை

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு ஊடகப் பயிற்சியொன்றுக்காகச் சென்ற யாழ் ஊடகவியலாளர்கள் பயணஞ்செய்த வாகனத்தில் இராணுவத்தினர் கஞ்சாவை வைத்ததாகவும், (more…)

வடக்­கி­லுள்ள இரா­ணு­வத்­தி­னரால் மக்­க­ளுக்குப் பல்­வேறு பாதிப்­புக்கள் : யாழ்.ஆயர்

வடக்கில் நீண்­ட­கா­ல­மாக நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரால் பொது­மக்­களின் வாழ்வில் பல்­வேறு முட்­டுக்­கட்­டை­களும் சிக்­கல்­களும் நாளாந்தம் ஏற்­பட்டு வரு­கின்­றன. (more…)

காசா தாக்குதல்களைக் கண்டித்து இலங்கை முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்

காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களை கண்டித்து இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். (more…)

முதலமைச்சர் எதிர் பிரதம செயலாளர் வழக்கின் தீர்ப்பு புதனன்று!

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமக்கு வழங்கிய ஒழுங்கு விதிகள் தொடர்பான சுற்றுநிருபம் தமது அடிப்படை உரிமைகளை மீறுகின்றது (more…)

கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை

கோண்டாவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றில் கத்திமுனையில் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. (more…)

சுன்னாகம் மின்சார நிலையத்தினை சூழவுள்ள மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

சுன்னாகம் மின்சார நிலையம் அமைந்துள்ள பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக (more…)

நஞ்சு பழங்களை விற்கவேண்டாம்; வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்

வலி. தெற்கு (உடுவில்) பிரதேச சபைக்குட்பட்ட சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பழங்கள் நஞ்சாகும் வகையில் இராசாயன மருந்து பாவிக்காமல் விற்பனை செய்வதற்கு பழ வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக (more…)

ஏழாலையிலுள்ள வீட்டில் கொள்ளை; இருவர் கைது

ஏழாலை மேற்கிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஏழாலை வடக்கைச் சேர்ந்த இருவரை நேற்று திங்கட்கிழமை (28) மாலை கைதுசெய்ததாக (more…)

மிழக மீனவர்கள் 50 பேர் கைது

தமிழக மீனவர்கள் 50 பேர் 7 படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

இரத்த வங்கியின் அலட்சியம்; யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு

குருதிக்கொடையாளர்களை அவமதித்து அலட்சியம் செய்ததால் யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு தற்போது குருதித் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதாக தெரிவந்துள்ளது. (more…)

இலங்கை அரசு எங்களை நம்புவதில்லை – கே.வி.குகேந்திரன்

இலங்கை அரசுடன் நாம் இணக்க அரசியலை மேற்கொண்டாலும் அவர்கள், எங்களை எப்போதும் முழுமையாக நம்புவது கிடையாது. (more…)

தொழுநோய் குறித்த மூட நம்பிக்கைகளை கைவிடவேண்டும்

தொழுநோய் தொடர்பில் 50 வருடங்களுக்கு முற்பட்ட காலங்களிலிருந்த மூட நம்பிக்கையினை பொதுமக்கள் கைவிட்டு அந்நோய் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் (more…)

இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே வீதிகள் திறக்கப்படும்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினைச் சூழவுள்ள வீதிகளில் போடப்பட்டுள்ள வீதித்தடைகள் பகல் நேரத்தில் மட்டும் 12 மணி தொடக்கம் 2 மணி வரையிலும் அகற்றப்பட்டிருக்கும் (more…)

7 ஊடகவியலாளர்களும் விசாரணைக்கு அழைப்பு

கொழும்பில் இடம்பெறவிருந்த செயலமர்வில் கலந்துகொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு பயணித்த போது, ஓமந்தையில் வைத்து கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்ட 7 (more…)

இலங்கை ஊடக சுதந்திரம் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை

கடந்த வார இறுதியில் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகவியலாளர்கள் பயிற்சி அமர்வு இரத்து செய்யட்ட சூழல் குறித்து அமெரிக்கா தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கிறது. (more…)

மாறுதடம் திரைப்படத்திற்கு யாழில் தடை ஏன்?

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் வாழ்வியலைக் குறிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற மாறுதடம் என்கிற திரைப்படம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்டபோது, (more…)

சட்டக்கல்லூரி நுழைவுக்கான வயதெல்லை நீக்கம்!

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை எழுதுவதற்கும், சட்டக்கல்லூரியில் இணைந்து கல்வி கற்பதற்குமான வயதெல்லை 30 ஆக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இப்போது முற்றாக நீக்கப்பட்டுள்ளது. (more…)

கொழும்பு றோயல் கல்லூரிக்கு ஈடாக கிளி. மத்திய கல்லூரி தரமுயர்த்தப்படும்-கல்வியமைச்சர்

கொழும்பு றோயல் கல்லூரியின் தரத்தை ஒத்ததாக கிளிநொச்சி மத்திய கல்லூரி தரமுயர்த்தப்படும் என்று மத்திய கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts