கோப்பாயில் விபத்து, மாகாண சபை உறுப்பினர் படுகாயம்!

இராச பாதை கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் படுகாயம் அடைந்துள்ளார். (more…)

இலங்கையில் மத வன்முறை, துவேஷம் குறித்து ஐநா கவலை

இலங்கையில் கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் (more…)
Ad Widget

தமிழ் அகதிகள் 153 பேரையும் ஆஸி. இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கும்!

ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் கொக்கோ தீவுகளுக்கு நெருக்கமாக ஆஸ்திரேலிய கடற்படையால் வழிமறித்துத் தடுக்கப்பட்ட அகதிகள் கப்பலில் இருக்கும் 153 தமிழ் அகதிகளும் கடல் சீற்றம் மிக்க நடுக்கடலில் வைத்து இலங்கைக் கடற்படைக் கப்பலுக்கு மாற்றப்பட்டு, இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளனர் (more…)

30 தமிழ் யுவதிகளின் இராணுவ பயிற்சி நிறைவு

இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று புதன்கிழமை (02) தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர். (more…)

முகமாலையில் எலும்புக்கூடு மீட்பு

யாழ். முகமாலைப் பகுதியில் எலும்புக்கூடொன்று இன்று புதன்கிழமை (02) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ். பல்கலை மாணவன் மீது தாக்குதல்

யாழ்.பல்கலைக்கழகத்தின் மருதனார்மடம் நுண்கலைப்பீட மாணவன் முகமட் அசாம் (23) மீது நேற்று செவ்வாய்க்கிழமை (01) சகமாணவர்கள் மூவர் தாக்குதல் மேற்கொண்டதில் அவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

தமிழகத்தை நேற்றும் சென்றடைந்த நான்கு ஈழ அகதிகள்

இலங்கையில் இருந்து தனுஸ்கோடி அரிச்சல்முனைக்கு படகு மூலம் சென்ற நான்கு அகதிகளிடம் தனுஸ்கோடி கடலோர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (more…)

மகேஸ்வரி நிதியத்தால் மணல் அள்ளும் இடத்தில் மோட்டார் ஷெல்கள் மீட்பு

மணற்காடு மணல் அள்ளும் பகுதியிலிருந்து 82 மில்லிமீற்றர் மோட்டார் ஷெல்கள் 12, அதற்குரிய வெடிப்பி (ஸ்ரார்ட்டர்) 12 என்பன நேற்று (01) விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டு (more…)

இரண்டு வாரங்களில் 37,000 கிலோ பார்த்தீனியம் அழிப்பு

வடமாகாண விவசாய அமைச்சு பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகப் பொதுமக்களிடம் இருந்து பார்த்தீனியத்தை ஒரு கிலோவுக்குப் 10 ரூபா கொடுத்துக் கொள்வனவு செய்து அழிக்கும் திட்டமொன்றை (more…)

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். (more…)

அச்சுவேலி வைத்தியசாலையின் ஆண்கள் விடுதி சேதம்

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் ஆண்கள் விடுதிகள் இரண்டு மிகவும் சேதமடைந்துள்ளால், அவற்றை மீள அமைத்துத் தருமாறு வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் பொது அமைப்புக்களிடம் கோரியுள்ளதாக (more…)

குளவிகள் படையெடுப்பால் மூடப்பட்டது சாவ. இந்து ஆரம்ப பாடசாலை

சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை வளாகத்தினுள் சிறிய உருவிலான குளவிகள் படையெடுத்துள்ளதால் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி சியாமளா கந்தசாமி தெரிவித்தார். (more…)

வடபகுதிக்கும் பாப்பரசர் விஜயம் செய்வார்

பாப்பரசர் பிரான்ஸிஸின் அடுத்த வருடம் இலங்கைக்கான விஜயத்தின்போது, வடக்கிற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதாக மன்னாரிலுள்ள ஆயர் இல்ல பேச்சாளர் தெரிவித்துள்ளார். (more…)

ஸ்கந்தா நடை நிகழ்வு

சுன்னாகம் ஸ்கந்த வரோதயாக் கல்லூரியின் 120 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஸ்கந்தா நடை நிகழ்வு இன்று நடைபெற்றது. (more…)

கசிப்புடன் கைதானவர் சமூக சேவையில்

ஏழாலை பகுதியில் 20 லீற்றர் கசிப்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வியாழக்கிழமை (26) கைதுசெய்யப்பட்ட 40 வயதான ஒருவரை நீதிமன்ற உத்தரவுக்கமைய, 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் (more…)

வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு

திருகோணமலையில் இருந்து பயணித்த இரவுநேர தபால் ரயில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் அளவில் பொத்துஹார – பொல்கஹவெல இடையே தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

அரசியல் தீர்வுக்கு ஆலோசனை வழங்கும்காலம் மேலும் 2வாரங்களால் நீடிப்பு

அரசியல் தீர்வு தொடர்பில் மக்கள் ஆலோசனையினை பெறுவதற்கான காலம் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (more…)

சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியை இலங்கை அரசு கைவிடவேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியிலேயே இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அந்த நிலை மாற்றப்படவேண்டும். சர்வதேச விசாரணையை மறுப்பதால் நாடும், அரசும் மேலும் நெருக்கடிகளையே எதிர்கொள்ளவேண்டிவரும். அதனை புரிந்துகொண்டு அரசு நடந்துகொள்ளவேண்டும். (more…)

சாட்சிகளை அரசு தடுக்க முனைவது அரசுக்கே பாதிப்பாக அமையும்!

இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள ஐ.நா. விசாரணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் தமது விசாரணைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுநர்களில் ஒருவரான அஸ்மா ஜெஹாங்கிர் தெரிவித்துள்ளார். (more…)

இலங்கை இளைஞர்களில் காற்பங்கினருக்கு நீரிழிவு நோய் இருக்கின்றதாம்!

இலங்கையில் 22 வயது முதல் 30 வயதுடைய இளைஞர்களில் கால் பங்கினர் (25 வீதத்தினர்) அதாவது நால்வரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனராம்! (more…)
Loading posts...

All posts loaded

No more posts