- Monday
- September 22nd, 2025

சாவகச்சேரி நீதிமன்றப் பதிவாளரை பணியை செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படும் இயற்றாலைப் பகுதியினைச் சேர்ந்த ஐந்து பெண்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி மாவட்ட நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டார். (more…)

புத்தூர் வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புதன்கிழமை (09) அதிகாலை நுழைந்து வீட்டிலிருந்தவர்களைக் கட்டிப் போட்டுவிட்டு, வீட்டிலிருந்த நகைகள் உள்ளிட்ட 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்தமை (more…)

மண்டுவில் சோலையம்மன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவர் மீது குரங்கு பாய்ந்ததால், குறித்த ஆசிரியை நிலைகுலைந்து கீழே வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் (more…)

ஜனாதிபதி தேர்தலையா அல்லது நாடாளுமன்ற தேர்தலையா முதலில் நடத்துவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில், 2016ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. (more…)

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் இணக்கத்துடன் வமாகாணசபையின் தவிசாளர் சி. வி. கே சிவஞானம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகருக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படும் கடிதம் தொடர்பில் அகில இலங்கை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. (more…)

நயினை நாகபூசணி அம்மன் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களின் நலனைக் கருத்திற்கொண்டு விசேட பேரூந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். சாலையினர் அறிவித்துள்ளனர். (more…)

பருத்தித்துறை விஸ்வகுல வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து அழுகிய நிலையில் நேற்று சடலமொன்று மீட்கப்பட்டதாகப் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இருவேறு விபத்துக்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை (09) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இலங்கையில் உள்ள கடற்கரை கரையோரங்களிலான பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையை அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக (more…)

இலங்கையில் யுத்ததின்போது உடற்திறன் பாதிக்கப்பட்ட ராணுவத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்த கொடுப்பனவுகளை பெற்றுத்தருமாறு கோரி ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் தாக்கல் செய்த மனுவில், (more…)

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ரோந்துப் படகுகளான 'மிஹிகத்த', 'ரத்ன தீப' படகுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை கொழும்புத் துறைமுகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். (more…)

அவுஸ்திரேலியாவின் குடிவரவு குடியகல்வுக்கான அமைச்சர் ஸ்காட் மாரிசன் இலங்கைக்கு வந்து அவுஸ்திரேலிய அரசின் சார்பில் இரண்டு கடற்படை ரோந்துப்படகுகளை இலங்கை அரசுக்கு கையளித்திருக்கிறார். (more…)

யாழ்ப்பாணம் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான தாக்குதலின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது. (more…)

“எமது வருங்கால சந்ததியினரை இனப்பற்றுடன் வளரச் செய்ய வேண்டும். எமது இனம் இன்று பல வழிகளிலும் பல இன்னல்களை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், வருங்கால சந்ததியினரை எமது இனத்தின் தொன்மை வரலாறு, செழுமையான கலாசாரம், சமய நம்பிக்கை (more…)

மனிதனின் தேவைகளை உணர்ந்து அந்த தேவைகளின் அடிப்படையில் சேவை செய்ய வேண்டுமென்பதே காலத்தின் தேவையாகும் என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

துப்பாக்கியால் சுடப்பட்டு றெக்சியன் கொல்லப்பட்டார் என்று ஊர்காவற்றுறை நீதிமன்று நேற்று முடிவுரை செய்துள்ளது. மேலதிக நடவடிக்கைகளைத் தொடருமாறு வழக்குத் தொடுநர்களான குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாருக்கு நீதி மன்று அறிவித்துள்ளது. (more…)

அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று புதன்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். (more…)

அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையினை அரசாங்கமே முறித்துக்கொண்டது. மீளவும் இந்தப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு தென்னாபிரிக்காவிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராகவே உள்ளோம். (more…)

தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி ரமபோஷா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். (more…)

All posts loaded
No more posts