- Thursday
- November 13th, 2025
இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை (மாகாண, பிரதேச, நகர சபைகளை) சேர்ந்தவர்கள் கொள்ளை, கொலை மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக வடமாகாண உள்ளூராட்சிச் செயலாளர் எஸ்.திருவாகரன் தெரிவித்தார். (more…)
இந்திய வீட்டுத்திட்டத்தை வழங்குவதில் வன்னியிலுள்ள மலையக மக்கள், அரசாங்க அலுவலர்களால் புறக்கணிக்கப்படுவதாக பாதிகப்பட்ட மக்கள் தன்னிடம் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை (16) தெரிவித்தார். (more…)
பருத்தித்துறை, சுப்பர்மடம் (மயிலிட்டி முகாம்) பகுதியிலிருந்து 40 வயதுடைய ஆணொருவரின் சடலமொன்று இன்று புதன்கிழமை (16) காலை மீட்கப்பட்டுள்ளது. (more…)
இலங்கை ஒற்றையாட்சி அரசு என்றும் இலங்கைக்குள் தனியான ஒரு நாட்டை நிறுவும் நோக்கம் தமக்கில்லை என்றும் இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சத்தியக்கடதாசியின் மூலம் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. (more…)
கடந்த இரண்டு நாட்களாக யாழ். பஸ் நிலையப் பகுதியில் நடைபெற்றுவரும் பிரச்சினைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில் அமைச்சரின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரன் (more…)
வடமாகாண ஆளுநரை நியமிப்பது தொடர்பில், வடமாகாண சபை ஆளுங்கட்சியினருடன் அரசாங்கம் கலந்தாலோசித்து செய்ய வேண்டும் என்று கூறுவதைப் போல, அனைத்து விடயங்களிலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் நன்றாக இருக்குமென (more…)
யாழ். போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
இலங்கை அரசின் அநீதிகளால் தமிழ், மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் கொதித்துப் போயுள்ளார்கள். இந்த அநீதிகளுக்கு எதிராக இன, மத பேதமின்றி நாட்டுமக்கள் அனைவரும் கிளர்ந்தெழும் காலம் விரைவில் வரும். (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்களில் மாதத்தின் இறுதி வியாழக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு மாகாண முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)
தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலுள்ள இரண்டு அடி நீளமான வெள்ளை நாகப்பாம்பொன்றை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. (more…)
காரைநகரில் 11 வயது சிறுமியொருவர் கடற்படையைச் சேர்ந்த ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்து கடந்த 5 ஆம் திகதி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டமைக்கும், வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கும் தொடர்பிருப்பதாகக்கூறி (more…)
இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் தொடரத்தான் போகின்றன. ஆகவே தமிழ் மக்களை பாதுகாக்க கூடிய புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்க நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் (more…)
தமிழ், சிங்கள மக்கள் இரண்டு தேசிய இனமாக இந்த நாட்டிலே வாழ உரித்துடையவர்கள். இந்த உண்மையை சிங்கள மக்கள் புரிந்து கொள்ளாதவரை இந்த நாட்டிலே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்படப்போவதில்லை (more…)
பாலஸ்தீனத்தை எவ்வாறு இஸ்ரேல் இராணுவம் ஆக்கிரமித்து உள்ளதோ, சீனா எவ்வாறு திபெத்தை ஆக்கிரமித்து உள்ளதோ அதேபோலவே இலங்கையில் வடக்குப் பிரதேசத்தினை இராணுவம் ஆக்கிரமித்து உள்ளது' (more…)
வடமாகாண சபைக்குட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியை பறவைகள் சரணாலயப் பிரதேசமென சட்டபூர்வமாக பிரகடனப்படுத்துவதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணை வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (more…)
வடமராட்சி பிரதேசத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த போதிலும் கொழும்பு உட்பட தென்பகுதிக்கு சென்று வரும் பயணிகளில் மாதாந்தம் சுமார் 10 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு வருவதாக பருத்தித்துறை கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. (more…)
வடக்கு மாகாண சபையின் 13வது அமர்வு ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறும் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். (more…)
தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அப்பேரவையின் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
