Ad Widget

மிழக மீனவர்கள் 50 பேர் கைது

arrestதமிழக மீனவர்கள் 50 பேர் 7 படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் தற்போது காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இவர்களிடம் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் விசாரணைகள் நிறைவில் 11 மணியளவில் யாழ்ப்பாணம் நீரியல் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts