- Wednesday
- July 23rd, 2025

தென்னாபிரிக்க குழுவின் விசேட பிரதிநிதி ரமபோஷா சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை வந்தடைந்தார். (more…)

யாழ். இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் இன்று காலை முச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்ததால், இதில் பயணித்த 03 சிறுவர்கள் உட்பட 06 பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கடந்த காலங்களில் என்னிடம் வந்து யாரும் அழுதாலும் அவர்களுக்கு எந்தக் கேள்வியும் இன்றி உதவினேன். இப்போது நான் அப்படியில்லை. அவர்களைப்பற்றிச் சரியாக ஆராய்ந்த பின்னரே உதவும் நிலைக்கு மக்கள் என்னை மாற்றிவிட்டார்கள். (more…)

அவுஸ்திரேலியாவினால் 41 புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். (more…)

இலங்கையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். (more…)

தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோச, இன்று திங்கட்கிழமை மதியம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். (more…)

அடுத்தவருடம் மார்ச் மாதமளவில் நாட்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. (more…)

இன்று திங்கட்கிழமை இலங்கை வரும் தென்னாபிரிக்காவின் விசேட தூதுவர் ரமபோஷா தலைமையிலான குழுவினரை நாளையதினம் செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் நவீன வசதிகளுடன் சிறுவர்களுக்கான சாகசப் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டது. (more…)

யாழ்.பல்கலைக்கழக இறுதி வருட மாணவர்களால் தாக்கப்பட்டு காயமடைந்ததாகக் கூறப்படும் முதலாம் வருட மாணவர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

தென்னாப்பிரிக்க துணை அதிபர் சிறில் ராமபோஸாவின் இலங்கை விஜயத்தின் நோக்கம் இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவதே என்று இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் நியோமால் பெரேரா கூறுகின்றார். (more…)

காணாமல் போனவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அரசியல் கைதிகளாக நீண்ட காலம் சிறையில் வாடுவோர் பாலியல் வன்மத்துக்கு ஆளாக்கப்படுவோர் என்ற கொடுமைகள் மலிந்த இடமாக வன்னி ஆகிவிட்டது. (more…)

பொலிஸ் நிலையப் பொலிஸ் உத்தியோகத்தரான எல்.ஹேரத் (28) என்பவர் மீது சனிக்கிழமை (05) மாலை தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், (more…)

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சனிக்கிழமை (6) இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக (more…)

கொழும்பு- யாழ்ப்பாண கடுகதி ரயில், பரணாகஸ்வெவவில் தடம் புரண்டதினால் வடக்கிற்கான ரயில் சேவைகள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

முகாமாலைப் பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியிலுள்ள பற்றைக்காடுகள் துப்பரவு செய்யப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யுத்த காலத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணை (more…)

அரியாலை மாம்பழச் சந்தியில் உள்ள பாற்சாலையின் பணியாளர் மீது பால் விநியோகம் செய்யும் நபர் இன்று சனிக்கிழமை (05) காலை தாக்குதல் மேற்கொண்டுள்ளார். (more…)

கரவெட்டி புறாப்பொறுக்கி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று சனிக்கிழமை (05) இரவு நேருக்கு நேர் மோதியதில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

All posts loaded
No more posts