யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! மேலும் இருவர் கவலைக்கிடம்

மழை பெய்து கொண்டு இருந்தவேளையில் மின்சாரம் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மூவரை மின்சாரம் தாக்கியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட மற்றும் இருவர் ஆபத்தான நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்கள். இன்று இரவு 7.00 மணியளவில் இந்த சம்பவம் இளவாலை சித்திரமேளி சந்தியில் இடம் பெற்றுள்ளது. இலங்கை மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும்...

சுஷ்மாவை சந்தித்தது கூட்டமைப்பு

தமிழர் பிரச்னையில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)
Ad Widget

ஜப்பான் நாட்டு அனுபவத்துடன் உயர வளரும் பனைச் சபை!

பனை அபிவிருத்தி சபையின் உற்பத்திப் பொருட்களை மிகவும் வெற்றிகரமாக சந்தைப்படுத்துகின்ற நுட்பங்களை கற்பித்துக் கொடுக்கின்றமைக்கு ஜப்பான் நாட்டில் இருந்து துறை சார்ந்த நிபுணர் ஒருவர் வருகை தந்து உள்ளார். (more…)

கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை சந்தித்தார் அங்கஜன்

வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நேற்று (21-08-2014) மாலை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். (more…)

இராணுவ முகாமில் வெடிப்பு; ஒருவர் காயம்

பளை இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் படுகாயமடைந்த இரர்ணுவ வீரர் ஒருவர், பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

போதனா வைத்தியசாலையில் நீர் வெறுப்பு நோய் சிகிச்சை அலகு இன்று திறந்து வைப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் நீர் வெறுப்பு நோய் சிகிச்சை நிலையம் ஒன்று வரலாற்றில் முதல் முறையாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ்.தொல்லியல் சார்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டும்: மேயர்

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள புராதன சின்னங்களான மந்திரிமனை மற்றும் யமுனாஏரி ஆகியன பேணிப் பாதுகாக்க வேண்டும் என யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா இன்று வெள்ளிக்கிழமை (22) தெரிவித்தார். (more…)

தாய்க்கு எதிராக 13 வயது மகள் முறைப்பாடு

புன்னாலைக்கட்டுவன், ஈவினைப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியொருவர் தனது தாயார் மீது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். (more…)

புதிய வீடமைப்பு திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலும், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரை கிராமத்திலுள்ள புதிய வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் சுவிஸ் டெவலொப்மன்ட் கோப்பரேசன் நிறுவனப் பிரதிநிதிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர். (more…)

“ஐஸ் வாளி சவால்” ஜனாதிபதி, மேர்வின், ஹிருணிக்காவுக்கு அழைப்பு

மேல் மாகாண சபை உறுப்பினர் மலசா குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகிய மூவரையும் 'ஐஸ் வாளி சவாலுக்கு' அழைத்துள்ளார். (more…)

எபோலா வைரஸ்; இலங்கையில் நுழைவு விசா இடைநிறுத்தம்

எபோலா வைரஸ் இலங்கையில் பரவாமல் இருக்க நாட்டுக்கு வருவோருக்கு வழங்கப்படும் நுழைவு விசா தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

ரெக்சியன் கொலை: யசிந்தன் சார்பிலும் பிணை விண்ணப்பம்

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் ரெக்சியனின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டாவது சந்தேக நபர் முச்சக்கர வண்டி சாரதியான யசிந்தனை பிணையில் விடுவிக்குமாறு (more…)

கிணற்றுநீருடன் கழிவு எண்ணெய் கலப்பு: அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்! – கஜதீபன்

சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் நீருடன் கழிவு எண்ணெய் கலந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் கோரிக்கை விடுத்திருக்கின்றார். (more…)

பான் கீ – மூன் என்ன கூறினாலும்,இலங்கையின் முடிவில் மாற்றமில்லை! – அரசு திட்டவட்டம்

"பான் கீ மூன் என்ன கோரிக்கை விடுத்தாலும் ஐ.நா. விசாரணைக்குழுவின் சர்வதேச விசாரணை குறித்த இலங்கையின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். (more…)

ஒரு இனத்துடன் செயற்பட முடியாதவர்கள் எவ்வாறு இன்னொரு இனத்துடன் செயற்படுவீர்கள்? -அஸ்மின் கேள்வி

ஒரே இனத்தினுடைய மற்றொரு தரப்புடன் இணக்கப்பாட்டினை கொண்டு செயற்பட முடியாதவர்கள் மற்றொரு இனத்துடன் எவ்வாறு இணக்கப்பாட்டினை செய்வீர்கள் என வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஸ்மின் எதிர்க்கட்சி தலைவரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். (more…)

புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தைக் குழப்ப முயற்சி! யாழ். தளபதி

யாழ்ப்பாணத்தில் பதற்ற நிலை ஏற்படும் அளவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்நாடுகளில் தொடர்ந்தும் வாழ்வதற்கு முடியும் என்பதுடன், அதற்காக பழைமைவாத (more…)

சிறுவர்களை தவறாக வழிநடத்த வேண்டாம்

சிறுவர்கள் தொடர்பில் அவதூறுகளைப் பரப்பி சிறுவர்களின் மனநிலையைப் பாதிக்கச் செய்து அவர்களைத் தவறான வழிக்குத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் (more…)

தமிழ் கைதிகளை விடுவிக்கவும்: அனந்தி

விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் (more…)

சம்பந்தன் பெற்ற வீடுகளுக்கு ஈ.பி.டி.பி உரிமை கோருகின்றது: சிவாஜிலிங்கம்

தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவுடன் கதைத்துப் பெறும் வீடுகளை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் தாம் பெற்று வழங்கியதாகக் கூறி, மக்களுக்கு (more…)

டக்ளஸ் இடையூறு விளைவிப்பதாக வடமாகாண அமைச்சர்கள் குற்றச்சாட்டு

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தனது அமைச்சுத் தவிர்ந்த ஏனைய விடயங்களிலும் மூக்கை நுழைத்து தங்களுக்கு (more…)
Loading posts...

All posts loaded

No more posts