மழை வேண்டி யாழ்ப்பாணத்தில் யாகம்

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வரட்சியைப் போக்க மழை பெய்ய வேண்டும் என சுமார் ஒரு வாரமாக நடத்தப்பட்ட யாகம் நேற்று சனிக்கிழமை நிறைவடைந்தது. (more…)

மோசமானவர்கள் பட்டியலில் மஹிந்தவுக்கு 13ஆம் இடம்

வரலாற்றுக் காலம் தொட்டு தற்போதைய காலம் வரையிலான காலகட்டத்தில் மிகவும் மோசமான மனிதர்களின் பட்டியலில் ரேங்கர் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. (more…)
Ad Widget

ஒரு வயது மகளை கல்லால் அடித்துக்கொன்ற தந்தை

ஒரு வயதும் ஒரு மாதமுமேயான மகளை கல்லால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டிச் அக்குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. (more…)

யாழ். மாகநகர சபையால் தீவகத்திற்கு குடிநீர் விநியோகம்

தீவகப்பகுதி மக்களின் குடிநீர்ப்பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் யாழ். மாநகர சபை வேலணை, ஊர்காவற்றுறை பகுதிகளுக்கு பவுஸர் மூலம் குடிதண்ணீர் வழங்கி வருகின்றது. (more…)

விந்தனுக்கு எதிராக யாழில். சுவரொட்டி

வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தினத்திற்கு எதிராக யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

அரோகரா கோஷம் ஒலிக்க நல்லூரானுக்கு இன்று தேர்

வரலாற்று சிறப்புடன் விளங்கும் நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இலட்சக் கணக்காண பக்தர்கள் புடைசூழ இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. (more…)

ஜனாதிபதிக்கு பில்கேட்ஸ் புகழாரம்!

இலங்கையில் சமூக - பொருளாதார ரீதியாக துரித வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள (more…)

மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்த 36 தமிழ் யுவதிகள் வெளியேறினர்!

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்த 36 தமிழ் யுவதிகள் நேற்று வெளியேறினர். (more…)

ரஜினியை முந்துகிறார் அஜீத்!

ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை யார் பிடிப்பது என்கிற போட்டி விஜய்-அஜீத்துக்கிடையே பலமாக நடந்து கொண்டிருக்கிறது. (more…)

சாவகச்சேரி வைத்தியசாலையில் பார்வையாளர் மண்டபம் திறப்பு!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பார்வையாளர் மண்டபம் இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. (more…)

எபோலா வைரஸ் பரவும் அபாயம் இலங்கைக்கு எச்சரிக்கை

எபோலா வைரஸ் இலங்கைக்கும் பரவும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவருகிறது. (more…)

திக்கம் வடிசாலை உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பு

திக்கம் வடிசாலை புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் உற்பத்திகளை ஏனைய மாகாணங்களில் சந்தைப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(23) நடைபெற்றது. (more…)

ஆபாசப்படம் காண்பித்த ஆசிரியருக்கு அரச நிதி கட்ட உத்தரவு

ஆபாசப் படங்களை வைத்திருந்து அதனை மாணவர்களுக்குக் காண்பித்த ஆசிரியரை அரச நிதிக்கு ஒரு இலட்சம் ரூபாய் கட்டுமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம், வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டார். (more…)

முக்கொலைச் சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

அச்சுவேலி கதிரிப்பாயில் மே மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் (more…)

மின்னல் தாக்கி ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் மன்னார் வீதியில் (ஏ – 32) சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் மின்னல் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் (more…)

இலங்கை அரசு தமிழர்களிற்கு சமவுரிமை வழங்கவேண்டும் – மோடி

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை, நீதி, சுயமரியாதை ஆகியவற்றுகு இலங்கை அரசு முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார். (more…)

நாவற்குழி மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் அங்கஜன்

நாவற்குழி பகுதியின் நிரந்தர காணியில்லாத மக்களின் அடிப்படை பிரச்சனை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று (more…)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரேவழி!

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே வழி. (more…)

‘பாஸ்’ நடைமுறையில் மாற்றம் இல்லை – பவானந்தராசா

பார்வையாளர்களை விட நோயாளர்களே எங்களுக்கு முக்கியம் எனவே 'பாஸ்' முறையில் தளர்வு ஏற்படுத்தப்பட மாட்டாது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பவானந்தராசா தெரிவித்தார். (more…)

காணி ஆட்சியுரிமை சட்டமூலம் வன்னிவாழ் மலையக மக்களையே பாதிக்கும்

பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமாா் அவா்கள் ஊடகமொன்றுக்கு வழங்கிய நோ்காணல். (more…)
Loading posts...

All posts loaded

No more posts