- Saturday
- November 22nd, 2025
இலங்கையில் கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. (more…)
துன்னாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 47 வயது சந்தேகநபர் ஒருவரை இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தரவுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. (more…)
அல்வாய் வடக்கு மகாத்மா வீதியில் வாளுடன் நின்றிருந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) இரவு கைது செய்ததாக பருத்தித்துறைப் பொலிஸார் இன்று திங்கட்கிழமை (25) தெரிவித்தனர். (more…)
தியாகி அறக்கொடை நிறுவனத்தால் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் வறுமை நிலையிலுள்ள 60 கர்ப்பிணிகளுக்கு மாதாந்த உதவித் தொகைகள் தியாகி அறக்கொடை நிறுவனத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (25) வழங்கப்பட்டன. (more…)
போக்குவரத்து செய்வதில் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக வயாவிளான் குட்டியபுலம் மக்கள் நேற்றைய தினம் 24.08.2014 வட மாகாகண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் தெரிவித்ததுடன். (more…)
யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்திற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த துண்டுப்பிரசுரம் தொடர்பில் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உண்மைக்குப் புறம்பான வகையிலேயே என்னைப் பற்றிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில்...
தமிழர்கள் தாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை மறந்து தம்மை இலங்கையர்களாகக் கருதி அந்த நாட்டின் அரசமைப்பு, சட்டங்களுக்கு கட்டுப்படவேண்டும், வடக்கு மாகாணத்துக்கு தனியாக பொலிஸ் அதிகாரத்தைக் கோரக் கூடாது. (more…)
சாவகச்சேரி வைத்தியசாலையில் ஆணொருவரின் கைப்பையை அபகரித்துச் சென்ற பெண்ணொருவரை இன்று திங்கட்கிழமை (25) காலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் சந்திப்புக்களை முடித்துக் கொண்டு, நாடு திரும்பத் திட்டமிட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறுவர் குழு, தமது பயணத் திட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளது. (more…)
சுன்னாகத்தில் இயங்கிவரும் இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக கழிவு எண்ணையால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. (more…)
கடந்த சில நாட்களாக இரண்டு கிராம இளைஞர்களுக்கு இடையே நிலவி வந்த பகமை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் வாள்வெட்டில் முடிந்தது. (more…)
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக்கட்சியை பிரிக்க அரசாங்கம் வியூகம் அமைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். (more…)
வலிகாமம் கொத்தணிக்கு கீழ் தென்னை பனை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகின்ற முன்பள்ளிகளின் ஆசிரியர்களுடைய வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ பனை அபிவிருத்தி சபை முன்வந்து உள்ளது. (more…)
சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் இந்தியா செல்லவுள்ளதை அறிந்த ஜனாதிபதி கடும் சீற்றமடைந்து, தனது கடும் அதிருப்தியை தனது பிரதிநிதி ஒருவர் மூலமாக சம்பந்தனிடம் தெரிவித்தாராம். (more…)
வெளிநாடுகளிலிருந்து யாழ்ப்பாணம் வந்து நகைகளை பறிகொடுத்தவர்கள் எவ்வளவு நகைகளை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தார்கள் என்பது தொடர்பில் அந்தந்த நாடுகளிலுள்ள தூதரகங்கள் (more…)
யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கங்களும், மகளீர் அபிவிருத்தி நிலையங்களும் இணைந்து மனையியல், அழகியல் பயிற்சி நெறிகளை வழங்கவுள்ளதாக (more…)
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மீன்கள் ஏற்றிச்சென்ற லொறியிலிருந்து கேரளா கஞ்சா கொண்டு சென்றதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரை மாறாவிலை பொலிசார், (more…)
Loading posts...
All posts loaded
No more posts
