Ad Widget

அரோகரா கோஷம் ஒலிக்க நல்லூரானுக்கு இன்று தேர்

வரலாற்று சிறப்புடன் விளங்கும் நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இலட்சக் கணக்காண பக்தர்கள் புடைசூழ இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை 6மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து 7மணியளவில் கந்தன் தேர் ஏறி வீதி வலம் வந்தார்.

நாடெங்கிலும் இருந்து இலட்சக் கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் வருடாந்த தேர் உலா சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Nallur-ther-1

Nallur-ther-2

Nallur-ther-3

Related Posts