- Monday
- August 18th, 2025

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (more…)

2013 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான இசட் வெட்டுப்புள்ளிகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. (more…)

நாம் கடந்த காலத்தில் கிடைத்த பல சந்தர்ப்பங்களை எமது வெற்றுக் கோஷங்களாலும் கற்பனாவாதத்தாலும் இழந்திருக்கிறோம். இனியும் நாம் அப்படி இருந்துவிடமுடியாது. (more…)

வடமாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு இலங்கையின் முன்னணி மாகாணங்களில் ஒன்றாக வடமாகாணத்தை மாற்ற வேண்டும் என நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர (more…)

எமது இனத்தை தொடர்ச்சியாக கையேந்தும் இனமாகவைத்திருப்பது தான் மத்திய அரசினதும், அவர்களுக்கு சேவை புரியும் கும்பலினதும் வேலைத்திட்டமாக இருக்கிறது என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். (more…)

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு உள்ளூர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவே சர்வதேச விசாரணை ஒன்றினையே நாங்கள் வலியுறுத்துகின்றோம் (more…)

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவரிடம் வடபகுதியின் இன்றைய மக்களுடைய நிலைமைகள், (more…)

யாழ்ப்பாணம் ஏழாலையைச் சேர்ந்தவரும், இலண்டனை வசிப்பிடமாகக் கொண்டவருமான சிவலிங்கம் சிவகாந்தன் என்பவரால் சுமார் 03 லட்சம் ரூபா பெறுமதியான அதிநவீன லேசர் போட்டோப் பிரதி இயந்திரமும் நூல்களும் யாழ் பொது நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. (more…)

கடந்த காலங்களிருந்து வடமாகாணம் விரைவாக மீண்டுகொண்டிருந்தாலும் அங்குள்ள மக்களும் அடிப்படை வசதிகள் பூரணப்படுத்தப்படவில்லை. (more…)

வலி.வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி சபாபதி நலன்புரி முகாமில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நடத்தப்படவிருந்த கூட்டுப் பிரார்த்னைக்கு பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் தடை விதித்துள்ளனர் (more…)

வலி. மேற்கு பிரதேச சபைக்குரிய 2010 ஆம் ஆண்டுக்கான முத்திரை வரி 94 லட்சம் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளது என்று சபை தெரிவித்துள்ளது. (more…)

தங்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்று கோரி வலி.வடக்கு மக்கள் மகஜர் ஒன்றினை யாழ். மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கி. கருணாகரனிடம் கையளித்துள்ளனர். (more…)

தேசிய விஞ்ஞான டிப்ளோமா போதனாசிரியர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று.பிற்பகல் 1.00மணிக்கு பத்தரமுல்லை இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சில் நடைபெறும். (more…)

யாழ்ப்பாணம், மண்டைதீவு, சுடலைவெளி கடற்கரையில் மீனவர் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (05) அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்று வரும் நண்பனின் தந்தையை பார்வையிடச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர், அவ்விடத்திலேயே மயங்கி விழுந்து மரணமான சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. (more…)

குடிபெயர்வு சாராத விஸாவுக்கான புதிய இணையத்தள நடைமுறை ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமானது செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி முதல் செயற்படுத்தவுள்ளது. விண்ணப்பதாரிகளுக்கு மிகவும் இலகுவான, வசதியான நடைமுறைகளுடன் இந்த புதிய செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. (more…)

யார் தலையிட்டு அழுத்தங்களை பிரயோகித்தாலும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். (more…)

வடமாகாண சபையை இயங்கவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன்னிற்கு எடுத்துக்கூறியதாக யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts