- Monday
- August 18th, 2025

இலங்கை தமிழர்களின் விடிவுக்கான அடுத்தகட்டப் போராட்டம் அஹிம்சை வழியில் தொடங்கப்படவுள்ளது. அதற்காக நாம் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துள்ளோம். (more…)

குடத்தனை பகுதியைச் சேர்ந்த 18 வயது பாடசாலை மாணவியொருவரை கடத்தப் போவதாக, அம்மாணவியின் தாயை அச்சுறுத்தி கப்பம் பெற்ற ஐந்து பேரை சனிக்கிழமை (06) கைது செய்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வட மாகாண சபையை மக்கள் பணிச்சபையாக மாற்ற வேண்டும் என்ற கனவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இருந்தது. (more…)

யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் பொருத்தப்பட்டுள்ள ஒளிராத மின் விளக்குகள் திருடப்பட்டு வருகின்றன. (more…)

அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். (more…)

இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் வெளியிடப்படவிருந்த 15 தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் தோன்றியுள்ளது. (more…)

சட்டமில்லாத நாட்டிலே சட்டத்தரணியாக இருப்பதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். (more…)

யாழ்.மாவட்ட தொழில் அலுவலகத்தினால் தனியார் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரம்,விடுமுறை மற்றும் தொழில் சட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் (more…)

கணவன் இருக்கும் போதே வீட்டிற்குள் அத்துமீறி இராணுவம் நுழையும் இன்றைய நிலையில் கணவன் இல்லாத வீடுகளில் எவ்வாறு நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்? (more…)

உணர்ச்சி பேச்சுக்களாலும் வெற்றுக் கோசங்களாலும் அரசியல் தீர்வை அடைய முடியாது என்றும், நடைமுறை யதார்த்த வழியிலேயே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் (more…)

அதிநவீன வசதிகள் கொண்ட தீயணைப்பு வாகனத்தை யாழ். மாநகரசபையின் தீயணைப்புப் படை சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது. (more…)

யாழ். இந்திய துணைத் தூதரகத்தால், மாதகல் நுனசை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வெள்ளிக்கிழமை (05) வழங்கப்பட்டன. (more…)

முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு, வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறும் அதற்கான பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றுமாறும் (more…)

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று சனிக்கிழமை அந்தக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாளில் தெரிவுசெய்யப்பட்டனர். (more…)

ஊடகவியலாளர்கள், நீதித்துறையினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் நிறுத்தப்பட்டு அச்சமில்லாமல் வாழக்கூடிய நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அமெரிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்குமென இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம செயற்றிட்ட பணிப்பாளர் அன்ரூ மன் (more…)

வடபகுதியில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மக்கள் பாரிய வறட்சியினை அண்மைக் காலங்களில் எதிர்நோக்கியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு உடன் தீர்வு காண்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். (more…)

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் உட்பட புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்காக தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை இன்று காலை (06) கூடியுள்ளது. (more…)

நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தேசிய நுளம்புக்கட்டுப்பாட்டு வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. (more…)

All posts loaded
No more posts