Ad Widget

போராட்டத்தில் ஈடுபடவுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போதிய தகுதி இருந்தும் குறிப்பிட்ட சில துறைகளுக்கு 40 மாணவர்களே சிறப்புக் கலை பாடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து. இன்று மதியம் 12 மணியளவில் கலைப்பீட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

Related Posts