- Saturday
- July 12th, 2025

போதுமான அரசியல் முதிர்ச்சியற்றவர்களே தன் மீது இணையத்தளங்களில் அவதூறு பரப்பி வருவதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார். போதுமான அரசியல் முதிர்ச்சியற்ற, எதையும் ஆராய்ந்து பார்க்க தெரியாத சிறுகுழுவொன்று இணையத்தளத்தில் உலாவிவருவதாகவும், அவர்கள் தமது சொந்த நலனினடிப்படையில் அவதூறுகளை பரப்பி வருவதாகவும் அனந்தி சசிதரன் கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கப் போவதாக அறிவித்தது,...

யாழில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான மு.தம்பிராஜாவின் 19 வயதான திருவளவன் தம்பிராஜா வெள்ளவத்தையில் வைத்து நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதய குமார வுட்லரின் ஆலோசனைக்கு அமைய யாழில் இருந்து கொழும்புக்கு வந்த விஷேட...

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகாரக் குழு வருடந்தோறும் வழங்கும் யாழ்.விருது இம்முறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் க.தேவராஜா அவர்களுக்கு வழங்கப்படுவதாக யாழ்.மாநகரசபையின் ஆணையாளரும், சைவசமய விவகாரக் குழுவின் தலைவருமான செ.பிரணவநாதன் அறிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையின் சைவசமய விவகாரக் குழுவின் மகாசபை நேற்றையதினம் ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் யாழ். மாநகர சபை மண்டபத்தில் கூடியபோது,2015ஆம்...

மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான திரு. ஏ.பி.ஜே.அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நேற்று (28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலை கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை பல்கலைகழக வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதில் பெரும் எண்ணிக்கையிலான பல்கலை கழக மாணவர்கள் கலந்துகொண்டு மறைந்த பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான திரு.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவரின்...

யாழ். மாவட்டத்திற்கு இம்முறை வாழ்வின் எழுச்சி முதலீட்டு அபிவிருத்தி திட்டத்திற்கென நாற்பது மில்லியன் ரூபாய் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாவட்டத்திலுள்ள சகல பிரேதச செயலக பிரிவுகளினூடாகவும் மக்களினால் முன்மொழியப்பட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில்...

காணாமற்போனவர்கள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்காக தனது கண்காணிப்பின் கீழ் இயங்கும் விசேட செயலகம் ஒன்றை நிறுவவுள்ளதாகவும் பொதுத் தேர்தலின் பின்னர் இந்தச் செயலகத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை (28), யாழ்ப்பாணத்துக்கான திடீர் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ்....

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், கொழும்பு ஹென்ரி பேதிரிஸ் விளையாட்டரங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இந்த விஞ்ஞாபன வெளியிடும் நிகழ்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பற்றி பாடல் ஒன்றை சிங்களத்தில்...

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஊழியர்களை எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என, உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தனவுக்கே அமைச்சர் இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார். இதன்படி இபோச பஸ்களில் வேட்பாளர்களின்...

இலங்கையில் தீர்வாக வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைத்துள்ள தேர்தல் அறிக்கைக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக எதிர்ப்பு தோன்றியுள்ளது. மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் தனி மாகாணமாகவே இருக்க வேண்டும் என்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன. இனப் பிரச்சினைக்கு அதிகார...

இன்டர்நெட் இணைப்பினை பூமியின் மூலை முடுக்கெல்லாம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், சென்ற 2014 சூன் 15 அன்று, ஒவ்வொன்றும் 20 பவுண்ட் எடையுள்ள, 30 இணைய பலூன்களை பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்த இணைய பலூன்களில், சூரிய கல தகடுகளுடன், அன்ரெனாக்கள், கணினிகள், இலத்திரனியல் சாதனங்கள், ஜி.பி.எஸ். சாதனங்கள், மின்கலங்கள்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இன்று பி.ப 1.30 மணியளவில் கைலாசபிள்ளையார் கோயிலுக்குச் சென்று அங்கு சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்தார். மேலும் இன்றைய தினம் மாலை கிளிநொச்சியில் சதொச விற்பனை நிலையம் ஒன்றினையும் திறந்து வைக்கவுள்ளார். இதேவேளை தேர்தல் காலத்தில் ஜனாதிபதியின் வருகை அனைவரினதும் கவனத்தினை ஈர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்துடன் இணைய ஜாம்பவான கூகுள், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அதி உயரத்தில் அமைக்கக்கூடிய 13 பலூன்களை கூகுள், இலங்கைக்கு வழங்கவுள்ளது. அதன்பின்னர், உலகிலகளாவிய ரீதியில் wifi இணைப்பைக் கொண்ட முதலாவது...

நல்லாட்சிக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதன்படி, இம்முறை தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடும் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, எஸ்.பி.நாவின்ன, எம்.கெ.டி.எஸ்.குணவர்த்தன...

ஆறு மாத காலத்தினுள் புதிய அரசியலமைப்பு முறையொன்றை அறிமுகம் செய்வதோடு தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை மாற்றியமைத்து புதிய தேர்தல் முறை ஒன்றையும் அறிமுகம் செய்து வைப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் "எதிர்காலத்திற்கான உத்தரவாதம்" என்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (28)...

யாழ்.தொழில் நுட்பக் கல்லூரியில் நீண்ட காலமாக நிலவும் பல்வேறு குறைபாடுகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி மூன்றாவது வாரமாக மாணவர்களின் வகுப்புப் பகிஸ்கரிப்புப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் தொடர்ந்தும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் நேற்றய தினம் மதிய வேளையில் கல்லூரியின் வளாகத்தில் அநாமதேய சுவரொட்டியோன்று ஒட்டப்பட்டிருந்தது. சுவரொட்டியில் ‘புறா எச்சமும்...

காணாமல் போனவர்களது உறவுகள் ஒன்று கூடி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நல்லூர் ஆலய முன்றலில் மேற்கொண்டு வருகின்றனர். தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி இன்று காலை முதல் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை இப்போதாவது நிமிர்ந்து பார் அரசே, நல்லூர் கந்தனே எனது அப்பாவை மீட்டுத்தருவாயா? ,...

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், தேசியக்கொடியில் சிறுபான்மை இனங்களை பிரதிபலிக்கும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகள் பறக்கவிட்டிருந்த சம்பவமொன்று யட்டிநுவர பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (27) இடம்பெற்றிருந்தது. நடுவில் சிங்கமும் நான்கு மூலைகளில் அரச இலைகளும் மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருந்த மேற்படி கொடியை புகைப்படம் எடுத்த...

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள விமானப்படைத் தளத்தில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு, கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளினால் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் முதலாம் திகதி சுதுமலையில் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களின் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்ட இடமான சுதுமலையில் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் என ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியினர் தெரிவித்தனர். தனி நாட்டுக் கோரிக்கையுடன் ஆயுதவழியில் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தத் தேர்தலில் ஜனநாயகப் போராளிகள்...

இந்தியாவின் கர்நாடக பிராந்தியத்தில் ஹோட்டல் முகாமைத்துவ பாடநெறியை மேற்கொண்டுவந்த இலங்கை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த மாணவி தங்கும் விடுதியில் வைத்து காணமால் போயுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. 26 வயதுடைய குறித்த மாணவி கடந்த 25ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக விடுதியின் முகாமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அன்றைய தினம் குறித்த...

All posts loaded
No more posts