Ad Widget

யாழ்.வந்தார் ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இன்று பி.ப 1.30 மணியளவில் கைலாசபிள்ளையார் கோயிலுக்குச் சென்று அங்கு சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்தார்.

மேலும் இன்றைய தினம் மாலை கிளிநொச்சியில் சதொச விற்பனை நிலையம் ஒன்றினையும் திறந்து வைக்கவுள்ளார்.

இதேவேளை தேர்தல் காலத்தில் ஜனாதிபதியின் வருகை அனைவரினதும் கவனத்தினை ஈர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

maith-1

maith-angajan-2

maith-angajan-3

maith-angajan-5

Related Posts