Ad Widget

கடமை நேரத்தில் கணனியில் பேஸ்புக் கேம். கச்சேரியில் சேவை பெறச் சென்றவர்கள் விசனம்!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் குறித்த சில பிரிவுகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் சிலர் உரிய நேரத்தில் சேவைகளை வழங்காமல் மேலதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி விடுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சுமத்தியுள்ளனர். (more…)

மோட்டார் சைக்கிளுக்கு ‘ஆசனப்பட்டி’ வழக்கு!

மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றபோது ஆசனப்பட்டியை "SEAT BELT" அணியாமல் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸாரினால் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

9 வருடங்களின் பின் வெட்டப்பட்ட தாடி!

மீனவர்களுக்கான இறங்குதுறையொன்று நிர்மாணிக்கும் வரை தனது தாடியை வெட்ட மாட்டேன் என கடந்த 9 வருட போராட்டத்தில் ஈடுபட்ட மீனவரின் தாடி, மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் இன்று (02) வெட்டப்பட்டது. (more…)

இரத்தினபுரியில் பெண் மீது பொலிஸ் தடியடி (வீடியோ இணைப்பு)

வாரியபொலவில் இளைஞர் ஒருவரை யுவதியொருவர் அறைந்த சம்பவத்தை போன்று மற்றொரு சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது. (more…)

தேரருக்கு மார்புக்கச்சையை பரிசளித்த ஆளுங்கட்சி வேட்பாளர்

ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஆளுங்கட்சி வேட்பாளரொருவர், மொனராகலையைச் சேர்ந்த தேரர் ஒருவருக்கு பரிசளித்த மருந்துப் பொதிக்குள் பெண்ணின் மார்புக் கச்சையொன்றும் இருந்ததாக (more…)

மின்னழுத்தியுடன் காரியாலயம் சென்ற யுவதி

நவீனமான மடிக்கணினி, ஐபேட் மற்றும் விலையுயர்ந்த அலைபேசிகளுடன் காரியாலயத்திற்கு செல்லவேண்டிய இன்றைய காலக்கட்டத்தில் மின்னழுத்தியுடன் (அயன் பொக்ஸ்) காரியாலயத்திற்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை (more…)

பொலிஸார் விதித்த ‘புதிய தண்டம்’

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன சாரதிகளுக்கு தண்டபணச்சீட்டு பதிலாக நாடகம் பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டை வழங்கிய சம்பவமொன்று கம்பஹா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்றுள்ளது. (more…)

ரூட் இல்லா பஸ் பயணம் : பாதிக்கப்பட்டவரின் சோகக் கதை

யாழில், இருந்து கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதி காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். (more…)

பளையில் மிதிவெடி; எஜமானைக் காப்பாற்றிய நாய்

மிதிவெடியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தனது எஜமானின் உயிரை சமயோசிதமாகச் செயற்பட்டுக் காப்பாற்றியுள்ளது ஒரு நாய். உடனே எங்கோ வெளிநாட்டில் நடந்த சம்பவம் என்று எண்ணிவிடாதீகள். இந்தச் சம்பவம் பளை, இத்தாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

பொலிஸார் மீது தாக்குதல்: துப்பாக்கியும் அபகரிப்பு

சப்புகஸ்கந்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு ரோந்து சென்ற பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். (more…)

ஒளிராத மின்விளக்குகள் கொள்ளை

யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் பொருத்தப்பட்டுள்ள ஒளிராத மின் விளக்குகள் திருடப்பட்டு வருகின்றன. (more…)

வாரியப்பொல சம்பவம் – வெளிவரும் உண்மைகள்

கடந்த சில தினங்களுக்கு முன்னால் வாரியபொல பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரின் கவனத்தையும் தன் வசப்படுத்தியது. (more…)

நகைகளை அபகரித்த போலி மருத்துவத் தாதி

சிகிச்சைக்காக பெண்ணொருவரை அழைத்துச் சென்ற போலி மருத்துவத்தாதி ஒருவர், அப்பெண்ணின் நகைகளை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று யாழ்.திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியில் நேற்று திங்கட்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாகக் கோப்பாய் பொலிஸார் இன்று தெரிவித்தார். (more…)

இயங்க மறுத்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த வைத்தியர்

வைத்தியர் ஒருவர், இயங்க மறுத்த தனது மோட்டார் சைக்கிளை வீதியில் வைத்து தீயிட்டு எரித்த சம்பவம் வியாழக்கிழமை (14) மல்லாகம் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. (more…)

பிறந்தநாளுக்கு 4 கிலோ கிராம் தங்கச் சட்டை

மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் பாரக் என்பவர் தனது 45அவது பிறந்த நாளுக்காக ரூ.1 கோடியே 30 லட்சம் (இந்திய ரூபாய்) மதிப்புள்ள தங்கச் சட்டையை வாங்கியுள்ளார். (more…)

சைவ உணவுகளை மாத்திரம் உண்டு ஆலயத்தின் புனிதத்தினைப் பேணி வரும் பொலிஸார்

யாழ்ப்பாண, நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உற்சவத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸார், மரக்கறி உணவுகளை மட்டும் உண்டு ஆலயத்தின் புனிதத்தினைப் பேணி வருவதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன தெரிவித்தார். (more…)

யாழில் நாய் குரைப்பதற்கும் தடை?

நாய் குரைப்பதற்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். நகரத்தில் இடம்பெற்றுள்ளது. (more…)

ஜனாதிபதியின் மருமகள் என்று கூறி பண மோசடி!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகள் என்று கூறி ரஷ்ய பிரஜையிடம் பணமோசடியில் ஈடுப்பட்டதாக கூறப்படும் இலங்கை பெண்ணொருவரை கைதுசெய்வதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். (more…)

குடிக்கத் தண்ணீர் கேட்ட போது, கைதியின் வாயில் சிறுநீர் கழித்த பொலிஸ் அதிகாரி

குடிக்க தண்ணீர் கேட்ட போது பொலிஸ் அதிகாரி தன் வாயில் சிறுநீர் கழித்தார் என சந்தேக நபர் ஒருவா் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

11 மாத மகனை படுகொலை செய்து, சடலத்தை புகைப்படமெடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட தாய்

தனது 11மாத மகனை படுகொலை செய்து அவனது சடலத்தை புகைப்படமெடுத்து பேஸ்புக் இணையதளத்தில் வெளியிட்ட இளம் தாயொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts