- Tuesday
- August 26th, 2025

சீ.4 வெடிமருந்தை தம்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபருக்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் பெயரைப் பயன்படுத்தி நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா (more…)

நவக்கிரி சரஸ்வதி வீதியில் கர்ப்பிணிப் பெண்ணொருவரை மோதிப் பலியாக்கியதாகக் கூறப்படும் டிப்பர் ரக வாகனச் சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

குருநகர் தொடர்மாடிக் குடியிருப்புப் பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறிப் புகுந்த சிப்பாய் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். (more…)

இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான இலவச சட்ட ஆலோசனை நிலையத்தின் வடபிராந்திய அலுவலகத்தில் 929 முறைப்பாடுகள் கடந்த ஏழு மாதங்களில் கிடைத்துள்ளதாக வடபிராந்திய இணைப்பாளர் ரவீந்திர டி சில்வா தெரிவித்துள்ளார். (more…)

அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் மேலதிக சில்லைக் கழற்ற முற்பட்ட நால்வரை புதன்கிழமை (27) கைது செய்ததாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வாரியபொலவில் இளைஞர் ஒருவருக்கு அறைந்தார் என்று கூறப்படும் 21 வயதுடைய திலினி அமல்கா என்ற யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

எல்லாவற்றுக்கும் வரி விதிக்கும் அரசாங்கம், வீதியில் வெற்றிலை எச்சில் துப்பினால் அதற்கு அபராதம் விதிக்கவுள்ளது (more…)

மருத்துவ தாதியாக நடித்து பெண் ஒருவரின் 15 பவுண் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த பெண்ணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

வழக்கொன்றில் பிணை பெற்று சென்றுகொண்டிருந்த சந்தேகநபர் மீது கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றத்தின் முன்பாகவுள்ள வீதியில் வைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடுவதற்கு முயன்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர். (more…)

துன்னாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 47 வயது சந்தேகநபர் ஒருவரை இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

அல்வாய் வடக்கு மகாத்மா வீதியில் வாளுடன் நின்றிருந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) இரவு கைது செய்ததாக பருத்தித்துறைப் பொலிஸார் இன்று திங்கட்கிழமை (25) தெரிவித்தனர். (more…)

சாவகச்சேரி வைத்தியசாலையில் ஆணொருவரின் கைப்பையை அபகரித்துச் சென்ற பெண்ணொருவரை இன்று திங்கட்கிழமை (25) காலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வெளிநாடுகளிலிருந்து யாழ்ப்பாணம் வந்து நகைகளை பறிகொடுத்தவர்கள் எவ்வளவு நகைகளை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தார்கள் என்பது தொடர்பில் அந்தந்த நாடுகளிலுள்ள தூதரகங்கள் (more…)

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மீன்கள் ஏற்றிச்சென்ற லொறியிலிருந்து கேரளா கஞ்சா கொண்டு சென்றதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரை மாறாவிலை பொலிசார், (more…)

ஒரு வயதும் ஒரு மாதமுமேயான மகளை கல்லால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டிச் அக்குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. (more…)

ஆபாசப் படங்களை வைத்திருந்து அதனை மாணவர்களுக்குக் காண்பித்த ஆசிரியரை அரச நிதிக்கு ஒரு இலட்சம் ரூபாய் கட்டுமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம், வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டார். (more…)

அச்சுவேலி கதிரிப்பாயில் மே மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் (more…)

புன்னாலைக்கட்டுவன், ஈவினைப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியொருவர் தனது தாயார் மீது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். (more…)

All posts loaded
No more posts