- Tuesday
- August 26th, 2025

இலங்கை வங்கி கைதடிக் கிளையில் போலி நகையை அடகு வைத்த கைதடி மத்தியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணை செவ்வாய்க்கிழமை (19) கைது செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் புதன்கிழமை (20) தெரிவித்தனர். (more…)

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

இலங்கையின் வடமேற்கே மன்னார் பிரதேசத்தில் சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, (more…)

18 வயதிற்கு குறைந்த இரு சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை செலுத்தக்கொடுத்த முன்பள்ளி ஆசிரியருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (18) தீர்ப்பளித்தார். (more…)

யாழ். கோட்டைப் பகுதியில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது ஞாயிற்றுக்கிழமை (17) இரவு தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபரைக் கைது செய்துள்ளதாக (more…)

மானிப்பாய்ப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை தனியார் வகுப்பில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசியர் ஒருவரை கைது செய்ததாக (more…)

மீசாலை உசன் பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு லேகியம் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த 27 வயதுடைய சந்தேகநபரை நேற்று கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் இன்று தெரிவித்தனர். (more…)

யாழ். மாவட்டத்தில் ஆவா என்ற சமூகவிரோதக் குழுவின் இணைக்குழு எனக் கருதப்படும் மற்றொரு சமூக விரோதக் கும்பலை நேற்று வியாழக்கிழமை அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் தாம் கைதுசெய்துள்ளனர் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். (more…)

தன்னை பொதுச்சுகாதார பரிசோதகர் எனக்கூறி புன்னாலைக்கட்டுவான், ஈவினைப் பகுதிகளிலுள்ள உணவகங்களில் இலவசமாக உணவு உண்டு, கடைகளில் இலஞ்சமும் பெற்று வந்த பண்டத்தரிப்பு பல்லசுட்டியைச் சேர்ந்த சந்தேகநபரை, எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் (more…)

தனது கணவரைக் கொன்றவர் எனக் கூறப்படும் நபரைப் பழிவாங்குவதற்காக அந்த நபரின் தம்பியை கூலிப்படையை ஏவிக் கொலைசெய்தார் என்ற சந்தேகத்தில் வயோதிபப் பெண் ஒருவரையும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் இரு இளைஞர்களையும் மானிப்பாய் பொலிஸார் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். (more…)

மருதங்கேணி - கட்டைக்காடுப் பகுதியில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் தவறான நோக்கத்திற்காக வீடு புகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து பளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். (more…)

பொஸ்பேட் அடி உரம் பயன்படுத்தி பனைவெல்லம் தயாரித்த ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையம் சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. (more…)

புன்னாலைக்கட்டுவன் தெற்கு பிரதேசத்தில் பொதுச் சுகாதார பரிசோதகராக நடித்து லஞ்சம் வாங்கிய இளைஞன் ஒருவர் வசமாக மாட்டியுள்ளார். (more…)

தனது 9 மாதக் குழந்தையை தலைகீழாகப் பிடித்து தாக்கியதுடன் மனைவியையும் கடுமையாகத் தாக்கிய யாழ். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராஜகிராமம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை, நேற்று காலை கைது செய்ததாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சாவகச்சேரி, கச்சாய் தெற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் சனிக்கிழமை (09) அதிகாலை உட்புகுந்து அங்கிருந்த இரு பெண்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவர்கள் (more…)

தம்மை இராணுவம் எனக்கூறி வல்வெட்டித்துறை ஆலடி வீதியைச் சேர்ந்த இருவரை மிரட்டிய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை நேற்று முன்தினம் இரவு கைது செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் சனிக்கிழமை (09) தெரிவித்தனர். (more…)

காரைநகர் ஊரிப்பகுதியில் 11 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விடுமுறையில் சென்ற இரண்டு கடற்படைச் சிப்பாய்களையும் ஆஜர்படுத்த முடியாது என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் மேற்கொள்ளப்பட்ட களவு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சுன்னாகம் பொலிஸாரால் கைது (more…)

பாடசாலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய மாணவி ஒருவரைக் கடத்திச் சென்ற இராணுவ சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளார். (more…)

All posts loaded
No more posts