Ad Widget

வீதியில் வெற்றிலை எச்சில் துப்பினால் அபராதம்

எல்லாவற்றுக்கும் வரி விதிக்கும் அரசாங்கம், வீதியில் வெற்றிலை எச்சில் துப்பினால் அதற்கு அபராதம் விதிக்கவுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

வெலிமடை, போகஹாகும்புர பகுதியில் இடம்பெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Posts