சர்வதேச மீனவர்தினத்தை வடக்கில் துக்கதினமாக கடைப்பிடிக்க ஏற்பாடு.

உலகளாவிய ரீதியில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள மீனவர் தினத்தை வட மாகாகண மீனவர்கள் பகிஷ்கரித்து துக்கதினமாக கடைப்பிடிக்குமாறு வடமாகண மீனவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது . (more…)

முரளிதரனுக்கு தமிழன் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிட தகுதியில்லை: ரவிகரன்

வடகிழக்கு மக்களின் அவலங்களையும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தையும் அறிந்திராத முத்தையா முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிடுகின்ற தகுதி இல்லை' என வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

வறுமையால் பாடசாலையைவிட்டு விலகும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு – அரச அதிபர்

யாழ் . மாவட்டத்தில் வறுமை காரணமாக பாடசாலைகளை விட்டு இடைவிலகும் மாணவர்கள் சிறுவயதிலேயே கல்வியை இழந்துள்ள நிலையில் சட்டத்துக்கு மாறாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் . (more…)

யாழ். மாவட்டத்தில் ஜனாதிபதி சாரணர் விருதிற்கான நேர்முகத்தேர்வு

ஜனாதிபதி சாரணர் விருதிற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வு முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. (more…)

வால் நட்சத்திரத்தை வெற்றுக் கண்களால் பார்க்கும் அதிஷ்டம் இலங்கை மக்களுக்கு!

மிகப் பிரகாசமான வால் நட்சத்திரத்தை இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை வெற்றுக் கண்களால் பார்க்கும் அவகாசம் இலங்கை மக்களுக்கு கிடைக்க இருப்பதாக தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சு தெரிவித்தது. (more…)

வடக்கில் உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை – கல்வி அமைச்சின் செயலாளர்

வடக்கில் உள்ள பாடசாலைகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

ஜனாதிபதியின் பதாகை எரிப்பு

யாழ். பற்றிக்ஸ் வீதியிலிருந்த ஜனாதிபதியின் பதாகை இனந்தெரியாதோரால் இன்று அதிகாலை எரிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளன: ஸ்ரீரங்கேஸ்வரன்

யாழ். மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்து செல்கின்றதாக பருத்தித்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

மேலதிகமாக நிதியை ஒதுக்கவும்: வட மாகாண சபை கோரிக்கை

வட மாகாண சபைக்கு மேலதிகமாக நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்ளுமாறு வட மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. கட்டிட நிர்மாணம் மற்றும் வாகன கொள்வனவு ஆகியவற்றுக்காகவே இந்த மேலதிக நிதி கோரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். (more…)

புலிகள் பயன்படுத்திய நிலம் என்னும் போர்வையில் நில ஆக்கிரமிப்பு செய்யும் படையினர்: சி.சிறீதரன்

வடமாகாணத்தில் நில ஆக்கிரமிப்புக்களின் தொடர்ச்சியாக கிளிநொச்சி- தொண்டமான்நகர் கிராமத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 15 ஏக்கர் நிலம் படையினரின் தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு மாகாண முதல்வர், ஏனைய உறுப்பினர்கள் புறக்கணிப்பு துரதிஸ்டவசமானது

இன்றைய மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டமானது நல்ல நோக்கங்களை முன்வைத்து நடாத்தப்படுகின்ற போதும் தவறான புரிதல்கள் மாறுபட்ட உள்நோக்கங்கள் காரணமாக இதில் ஏனைய தரப்பினரும் கலந்து கொள்ளாமை துரதிஷ்டவசமானது (more…)

குறைகளைக் கூறுவதை நிறுத்தி மக்களுக்கு நிறைவான சேவைகளை வழங்கவேண்டும் – அரசாங்க அதிபர்.

குறைகளைக் கூறி நியாயப்படுத்துவதை நிறுத்தி இங்கிருக்கின்ற வளங்களை வைத்துக்கொண்டு மக்களுக்கான சேவைகளை நிறைவாக செய்ய வேண்டும் என யாழ் . மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸிற்கு அலுவலகம்

யாழ். மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கான அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்பட்டுள்ளது. (more…)

விவசாயிகளின் ஊக்குவிப்புக் கடன்: முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்’

வடமாகாண விவசாயிகளுக்கு விசேட விவசாய ஊக்குவிப்பு கடன் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டுவருமாறு (more…)

கண்ணிவெடி அகற்றுவதற்கு பிரித்தானியா நிதியுதவி

இலங்கையின் வடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் திட்டத்திற்காக பிரித்தானியா மீண்டும் நிதி உதவியை அறிவித்திருக்கிறது. (more…)

ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை புறக்கணிக்கிறது கூட்டமைப்பு

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் தன்னிச்சையாக முடிவெடுத்து நடத்தப்படுவதன் காரணமாக அதனைப் புறக்கணிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

பிரதம தபாலகத்தில் ஒப்படைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் அழைப்புக் கடிதங்கள் மாயம்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்காக கடந்தவாரம் யாழ். பிரதம தபாலகத்தில் கையளிக்கப்பட்ட கடிதங்கள் பல மாயமாகியுள்ளன. (more…)

நூலகத்தின் கணினிகள் சோதனை: ஆணையாளர் மறுப்பு

யாழ்.பொதுநூலகத்தின் கணினிப் பிரிவின் கணினிகள் நேற்று திங்கட்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரையிலும் சோதனையிடப்பட்டுள்ளது. (more…)

யுவதியை கடத்த முயன்ற கும்பல் கைது

இராசாவின் தோட்ட வீதியில் யுவதியொருவரை கடத்த முற்பட்ட வான் ஒன்றை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், கடத்தல்காரர்களையும் வானையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். (more…)

நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு இணையத்தளம்

யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு புதிதாக இணையத்தளம் jaffnadiabeticcentre.org இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts