தமிழ் அரசியல் கைதிகள் முதலமைச்சருக்குக் கடிதம்.

சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கும் , தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கும் வாழ்த்தினை தெரிவித்து கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளதுடன் (more…)

பங்குத்தந்தை தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

யாழ். பொதுநூலகத்திற்கு முன்பாக பங்குத்தந்தை தாக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் உரும்பிராய் சென்மைக்கல் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி செபமாலை வழிபாட்டில் நேற்றய தினம் ஈடுபட்டனர். (more…)
Ad Widget

மாவீரர் நினைவாகவும் மரம் நடுவோம்! ‘தேசத்தின் நிழல்’ மரநடுகை நிகழ்ச்சியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.

தமிழ்ச்சமூகம் மரங்களை வழிபட்ட ஒரு இனம். அதன் தொடர்ச்சியாகவே இன்று எமது ஆலயங்கள் தல விருட்சங்களைக் கொண்டிருக்கின்றன. பிறந்தநாள் நினைவாக மரங்களை நடுகின்ற நாம் (more…)

பௌர்ணமி தினத்தில் கோழி இறைச்சி விற்றவர் கைது

கோழி இறைச்சி விற்பனை செய்த ஒருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

யாழ். புகையிரத நிலையத்தின் தரிப்பிட மேடை அமைக்கப்படுகின்றது

யாழ். புகையிரத நிலையத்தின் புகையிரதத் தரிப்பிட மேடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. (more…)

இந்தியா, கனடா கலந்துகொள்ளாததை வரவேற்கின்றோம்: கஜேந்திரகுமார்

இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா, கனடா, மொரிஸியஸ் ஆகிய மூன்று நாடுகள் கலந்துகொள்ளாததை ஆதரிப்பதுடன், (more…)

படை ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த பிரிட்டன் உறுதியோடு செயற்படும் – பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன்

வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் உடன் நிறுத்தப்படவேண்டும் என்பதிலும், படைகளின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்பதிலும் பிரிட்டன் உறுதியாகவுள்ளது என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூன் நேற்று யாழில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தார். (more…)

சனல் 4 ஊடகவியலாளரிடம் ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது!

யாழ். சென்றுள்ள சனல் 4 ஊடகவியலாளரிடம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பில் ஆவணம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. (more…)

போராட்டத்தை நிறுத்த பொலிஸாரால் மனு: நீதிபதி நிராகரிப்பு

யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தை நிறுத்துவதற்காக யாழ். பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை (more…)

வலி. வடக்கில் மீள்குடியேற்றத்துக்கு வலியுறுத்துவேன்: கெமரூன்

வலி. வடக்கில் மீள்குடியேற்றம் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவேன்' என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்தார். (more…)

பிரித்தானிய பிரதமர் கெமரூன், வடமாகாண முதலமைச்சர் சந்தித்துப்பேச்சு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் கெமரூனுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் யாழ்.நூலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்று கொண்டிருக்கின்றது. (more…)

யாழ். நூலகத்திற்க்கு முன்பாக பதற்றம்

யாழ். நூலகத்திற்க்கு முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

வலி வடக்கு போராட்ட ஏற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு மாட்டு தலைகள், மலர்வளையங்கள் அனுப்பி வைப்பு

வலிகாமம் வடக்கு மக்களது போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்ற நிலையில் ஏற்பாட்டாளர்கள் பலருக்கும் நேற்றிரவு மீண்டும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளது. (more…)

தாக்குதல்களுக்கு மத்தியிலும் 4வது நாளாக தொடரும் வலி வடக்கு மக்களின் போராட்டம்

இன்றும் நான்காவது நாளாக பல அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வலி வடக்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். (more…)

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் காணிகள் வழங்கப்படுகின்றன: யாழ். அரச அதிபர்

தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து காணிகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் காணிகள் வழங்கப்படுவதாக (more…)

இந்தியப் பிரதமர் வருகை தராதது தமிழ்மக்களுக்கே பேரிழப்பு : டக்ளஸ்

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு வருகை தராதது இலங்கைத் தமிழ் மக்களுக்கே பாரிய இழப்பாகுமென்பதுடன், அரசாங்கத்திற்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை' (more…)

நல்லூரில் காணாமல் போனோரின் உறவுகள் கண்டனப் போராட்டம்

பொதுநலவாய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ள நிலையில சர்வதேச நாடுகளின் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக காணாமல் போனவர்களின் உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. (more…)

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இன்று யாழ் விஜயம்

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வருகிறார். இவரது வருகைக்காக யாழ். மாவட்டத்தில் பொலிஸ் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. (more…)

எங்கள் சொந்த நிலங்களை மீட்கும் வரையில் போராட்டம் ஓயாது – மீள்குடியேற்றக் குழுவின் தலைவர்

"எங்கள் சொந்த நிலங்களை மீட்கும் வரையில் போராட்டம் ஓயாது. எத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும். வலி. வடக்கு மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் இன்றைய இறுதி நாளில் அனைவரும் அணி திரள்வோம்'' (more…)

நெடுந்தீவின் விவசாய சூழற்பாதிப்புகள் பற்றி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கள ஆய்வு.

நெடுந்தீவீன் விவசாயம், கால்நடைவளர்ப்பு, நீர்ப்பாசனம்,சுற்றுச்சூழல் தொடர்பான பிரச் சினைகள் பற்றியும் இவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் அறிந்து கொள்ளும் நோக்குடன் மேற்படி துறைகளுக்குப் பொறுப்பான வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புதன்கிழமை (13.11.2013) நெடுந்தீவில் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts