பொதுநலவாய மாநாட்டு சனாதிபதி சந்திப்புக்கள்

நைஜீரியாவின் உப ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தார் 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தற்போது இலங்கை வந்திருக்கும் நைஜீரியாவின் உப ஜனாதிபதி மொஹம்மத் நமாதி சம்போ (more…)

யாழ்.பல்கலைக்கழகத்தை 18 ஆம் திகதி ஆரம்பியுங்கள் – மாணவர் ஒன்றியம்

எந்தவித காரணங்களும் இன்றி யாழ்.பல்கலைக்கழக செயற்பாடுகள் இரு வாரங்களுக்குத் தடைப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. (more…)
Ad Widget

போராட்டத்தை குழப்ப இனந்தெரியாதவர்கள் மக்கள் மீது தொடர் தாக்குதல்

போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் மீது இனந்தெரியாதவர்கள் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். (more…)

வெளிநாட்டு பிரதிநிதிகள் – யாழ். அரச அதிபர் சந்திப்பு

பொதுநலவாய மாநாட்டிற்காக வருகை தந்த 48 வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று தற்போது யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. (more…)

மூன்றாம் நாளாக தொடர்கிறது போராட்டம்

தம்மை மீளக்குடியமர்த்தக் கோரி வலி.வடக்கு மக்கள் ஆரம்பித்துள்ள தொடர் உணவு விடுப்பு போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. (more…)

யாழில் ‘பிரித்தானிய பேரவை’யின் கிளை அலுவலகம் திறப்பு

பிரித்தானிய பேரவையின் கிளை அலுவலகமொன்று யாழ்., றக்கா வீதியில் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது. (more…)

நாம் தற்போது போராடிக் கொண்டிருப்பது சாதாரணமானவர்களுடன் அல்ல – வடக்கு முதலமைச்சர்

எமது உரிமைகளை மீட்பதற்காக நாங்கள் சாதாரணமானவர்களுடன் போராட்டம் நடத்தவில்லை நாட்டினை ஆக்கிரமித்துள்ள இராணுவத்துடன் போராடுகின்றோம். எனவே நினைத்தவுடன் எதனையும் செய்ய முடியாது (more…)

மக்களின் இயல்பு வாழ்க்கைக்காக இன்னும் 10 மடங்கு நடவடிக்கைகள் தேவை: பிரதிநிதிகள்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் போன்று இன்னும் 10 மடங்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மட்டுமே மக்கள் நல்ல நிலைக்குத் திரும்பமுடியும்' என பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ்.,வவுனியா பஸ்கள் மீது கல்வீச்சு: சாரதி படுகாயம்

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்கள் இரண்டு மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

மீள்குடியேற்ற ஏற்பாடுகளைப் பார்வையிட்டார் கமல்!

வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்ற ஏற்பாடுகளை வடக்கு மாகாண சபைத் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (more…)

ஏற்றுமதி உற்பத்தித்துறையில் எமது நாடு கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது – டக்ளஸ்

மூன்று தசாப்தத்துக்கும் மேலாக உள்நாட்டுப் போரினால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முடங்கிப் போயிருந்த போதும், (more…)

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் செல்வாக்குக்கு இடமில்லை: குருகுலராஜா

'ஆசிரியர்களின் இடமாற்ற விடயங்களில் கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கு இருந்ததாகவும் இனிமேல் அவ்வாறு நடக்க இடமளிக்கமாட்டேன்' (more…)

வரும் வெள்ளிக்கிழமை நல்லூரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

சரணடைந்த,காணாமல் போனோர் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 15. 11.2013 (வெள்ளீக்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 2 மணிவரை நல்லூர் முருகன் ஆலயத்துக்கு அணமையில் நடைபெறவுள்ளது. (more…)

பொதுநலவாய மாநாட்டுக்கு செல்லமாட்டேன்: சி.வி.விக்னேஸ்வரன்

'பொதுநலவாய மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் செல்லமாட்டேன்' என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

வளலாயில் மீள்குடியமர இதுவரையில் 129 குடும்பங்கள் பதிவு

வலி. கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வளலாய் (ஜே 284) பகுதியில் மீள் குடியேறுவதற்கு இதுவரையில் 129 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக அந்தப் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. (more…)

உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்தார் வடமாகாண முதலமைச்சர்!

வலி. வடக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இணைந்து கொண்டுள்ளார். (more…)

யாழில் தொழிற்சந்தை நிகழ்வு – 2013

யாழ்.மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களப் பிரிவினால் தொழிற்சந்தை நிகழ்வு – 2013 எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. (more…)

சிகரெட்டை விட ஈ-சிகரெட் நல்லதென ஆய்வாளர்கள் நம்பிக்கை

புகையிலை சிகரெட்டை புகைப்பவர்கள் அனைவரும் இலத்திரனியல் சிகரட்டிற்கு மாறும் பட்சத்தில் பல இலட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். (more…)

வானில் வந்த இனம் தெரியாதவர்களினால் இளம் பெண் கடத்தல்

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் வானில் வந்த இனம் தெரியாதவர்களினால் இளம் பெண் ஒருவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. (more…)

முழுமையாக மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்பது பொய்: சிறிதரன் எம்.பி.

வடமாகாணத்தில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்படாமல் இன்றும் அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் சூழ்நிலையில் தமிழ் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் (more…)
Loading posts...

All posts loaded

No more posts