பொலிஸ் அதிகாரியை அச்சுறுத்தியவர்களுக்கு பிணை

அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கையடக்க தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த இரு சந்தேகநபர்கள் மல்லாகம் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை காசுப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். (more…)

யாழ். பல்கலை வளாகத்திற்குள் வீசப்பட்ட மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள்

இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதோர் இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள் சிலவற்றை இன்று எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். (more…)
Ad Widget

வலி. வடக்கு மக்களை பாதாளத்திற்குள் தள்ள முயற்சி – சஜீவன்

வலி.வடக்கு மக்களை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை காணிகளுக்குள் மீள்குடியேற வைத்து அவர்களைப் பாதாளத்திற்குள் தள்ள முயற்சிப்பதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுத்தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்துள்ளார். (more…)

பொதுநலவாய அரச தலைமைப் பதவி பெற்ற சனாதிபதி ராஜபக்ச அவர்களை ரஷ்ய சனாதிபதி பாராட்டினார்.

இன்று மாலை சனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய சனாதிபதி விலாடிமிர் புடின் அவர்கள் பொதுநலவாயத்தின் தலைமைப் பதவியைப் பெற்றமைக்காக அவரைப் பாராட்டினார். (more…)

ரஷ்ய விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி அனுதாபம்

ரஷ்யாவின் கசான் நகரில் இவ்வாரம் முற்பகுதியில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தில் தங்களது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி விலாடிமிர் புட்டினுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். (more…)

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் அதிகரிக்கும் : மாவட்ட கோட்டா முறைமையிலும் மாற்றம்

2013ஆம் ஆண்டுக்கான பல்கலைத் தெரிவுக்கான வெட்டுப்புள்ளி அதிகரிக்கப்படவுள்ள இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களின் கல்வித்தராதரதா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் ஷனிகா ஹிரிம்புரேகம(Kshanika Hirimburegama) தெரிவித்துள்ளார். (more…)

தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு!

2014 ஜனவரி தொடக்கம் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான அழைப்புக் கட்டணங்கள் 5% அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வேலணை சிறுதீவில் உல்லாச ஹோட்டல்

வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சிறு தீவில் பாரிய உல்லாச ஹோட்டல் ஒன்று அமைக்கப்படவுள்ளது. (more…)

வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிப்பு; கூட்டமைப்பு

2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக விக்னேஸ்வரன் நியமனம்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

வரவு செலவுத்திட்டம் 2014…

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 68 ஆவது வரவு-செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தனது 68 ஆவது வயதில் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் சமர்ப்பித்தார். (more…)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தமிழ் மொழித்தின விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தமிழ்ச்சங்கம் நடாத்திய தமிழ் மொழித்தின விழா கடந்த செவ்வாய்க்கிழமை(19.11.2013) கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)

கொலைகள் கொள்ளைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்: சிறிரெலோ

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக தொடரும் கொள்ளைகள் மற்றும் கொலைச்சம்பவங்களை வன்மையாக கண்டிக்கின்றோம் இந்தச் சம்பவங்களினால் குடாநாட்டு மக்களை மீண்டும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்' (more…)

முரளிதரனால் வடக்கு, கிழக்கில் நடத்தப்படும் கிரிக்கெட் பயிற்சி முகாம்களுக்கு தடை – பா.ஸ்ரீதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன தீர்மானமொன்று சாவகச்சேரி நகர சபையில் நேற்று புதன்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

யாழ். குடாநாட்டில் மிகவும் வேகமாகப் பரவும் பாதீனியம்.

யாழ். குடாநாட்டில் பாதீனியச்செடி மிகவும் வேகமாக பரவி வருகின்ற போதிலும் அதனை அழிக்கும் நடவடிக்கைகள் உரிய தரப்பினரால் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. (more…)

யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் எழுபது வைத்தியர்களுக்கு பற்றாக்குறை. கேதீஸ்வரன்.

யாழ் . மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றுவதற்கு மேலும் 70 வைத்தியர்கள் தேவையாக உள்ளனர் என யாழ் . மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ . கேதீஸ்வரன் தெரிவித்தார் . (more…)

யாழ் செயலக அதிகாரிகள் அசமந்தம் – மனித உரிமை அணையாளரிடம் பட்டதாரிகள் முறைப்பாடு

யாழ் . மாவட்ட செயலகம் , பிரதேச செயலகங்கள் , திட்டமிடல் பணிப்பாளர்களின் அசமந்தப்போக்கினால் தமக்கான நிரந்தர நியமனங்கள் தாமதமடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டுகின்ற யாழ் . மாவட்ட பட்டதாரி உத்தியோகஸ்தர்கள் (more…)

மயிலிட்டி மக்களை சிமெந்து தொழிற்சாலைக் காணியில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை!

மயிலிட்டி மக்களை மாவிட்டபுரம் சிமெந்து தொழிற்சாலைக் காணியில் குடியமர்த் துவதற்குத் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் மக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. (more…)

வவுனியா மாவட்ட விவசாயிகளைச் சந்தித்தார் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

வவுனியா மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல் அண்மையில் வவுனியா முருகன் ஊரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பண்ணையில் வடக்குமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது. (more…)

இராணுவ வீரர் – தமிழ் பெண் திருமணம்

11ஆவது சிங்க றெஜிமேட்டினை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கும் சுதுமலை வீதி தாவடியினைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவருக்கும் இடையில் நேற்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts