வெள்ளைக் கொடிகளுடன் காணிகளுக்குச் செல்வோம்

'இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்றுவதற்காக யாழ்.மாவட்டமே ஸ்தம்பிக்கதக்க வகையிலே நாங்கள் போராட்டம் நடத்தி வெள்ளை கொடியுடன் எங்கள் காணிகளுக்கு போக வேண்டிய நாள் விரைவில் வரும்' (more…)

அளுத்கம, பேருவளை சம்பவங்களுக்கு அமெரிக்கா கண்டனம்

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை அமெரிக்கா கண்டித்துள்ளது. இந்த சம்பவங்களை கண்டித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது. (more…)
Ad Widget

விஜய்-அஜீத்தை இணைத்து படமெடுக்க தயாராகும் அரசியல்வாதி!

விஜய்-அஜீத் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தனர். (more…)

நேற்றய தினமும் இரு சடலங்கள் மீட்பு!

புத்தூர் கிழக்குப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று காலையில் மீட்கப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

அத்துமீறிய குடியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : கஜேந்திரன்

நாவற்குழியில் அத்துமீறி குடியேறிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு அமைச்சர் விமல் வீரவன்ஸ நேரில் வந்து காணி உறுதிகளை வழங்கி அந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சட்டரீதியானதாக ஆக்கிவிட்டு (more…)

பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களுக்கு காசுப்பிணை

வேள்வியில் வெட்டப்பட்ட கிடாய் ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பில், தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினைச் சேர்ந்த இரண்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (more…)

யாழ்ப்பாணத்தில் பட்டம் ஏற்றும் விழா

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் முதல் முறையாக மாகாண அபிவிருத்தியில் மக்களின் 'பாரம்பரியங்களையும்,கலை,கலாசாரங்களையும் ஏற்படுத்தும் (more…)

மோடி தலையிடவேண்டும் – சிவாஜிலிங்கம்

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு நரேந்திர மோடி தலையிட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். (more…)

வடமாகாண சபையை முடக்க அரசு தீவிர முயற்சி – விவசாய அமைச்சர்

தமிழ் மக்களுக்கும், வடக்கு மாகாண சபைக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளோம் என்று சர்வதேசத்துக் குக் கூறும் இலங்கை அரசு, நடைமுறையில் தமிழ் மக்களின் கழுத்தை நெரிக்கும் செயற்பாடுகளையே மேற் கொண்டுவருகிறது. (more…)

ஓட்டு போட்டவர்களின் விரல்களை வெட்டிய தாலிபான் தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்தானில் வாக்குப்பதிவு செய்த 11 பேரின் கைவிரல்களை தாலிபான் தீவிரவாதிகள் வெட்டியுள்ளனர். (more…)

நடிகை குஷ்பு திமுகவிலிருந்து விலகினார்

திமுகவிலிருந்து நடிகை குஷ்பு விலகினார்.இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், (more…)

ஜனாதிபதி பொலிவியாவில் இலங்கையின் உண்மை நிலையை உலகத்திற்கு எடுத்துக் கூறினார்.

77 குழுவின் பொன்விழா ஞாபகார்த்த அரச மற்றும் அரசாங்க தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொலிவியாவின் சாந்தா குருஸ் நகரத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (more…)

சூர்யாவிற்கு வில்லனாக நடிக்கிறார் மோகன்

மைக்கை பிடித்து பாட்டு பாடியே பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் மோகன். கமலஹாசன் சாயலில் பெங்களூரில் இருந்து வந்து ஒரு கலக்கு கலக்கியவர். (more…)

பொலிஸார் அச்சமடைந்துள்ளார்கள் – அஜித் ரோஹண

காவல்துறை உத்தியோகத்தர்கள் பீதியடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். (more…)

தமிழர்களை ஊமையாக்க பேரினவாதிகள் முயற்சி

சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களின் மனங்களை மௌனமாக்கி ஒரு சிதைத்த நிலைக்கு வைத்துக்கொண்டு தங்களுடைய ஆக்கிரமிப்பு வார்த்தைகளாலும் ,இனவாத கருத்துக்களாலும் தமிழ் மக்களை மௌனநிலைக்கு தள்ள முனைகின்றனர். (more…)

நிகழ்வில் கலந்துகொள்வதற்க்காக ஏமாற்றி அழைத்துவரப்பட்ட மக்கள்!

காணி உறுதி வழங்குவதாக தெரிவித்து இராணுவ வாகனங்களில் நேற்று ஏற்றி வரப்பட்ட நாவற்குழி தமிழ் மக்கள், இறுதியில் காணி உறுதி வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டதால் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் திட்டித் தீர்த்தனர். (more…)

கைதடியில் கலைத்துக் கலைத்து வாள்வெட்டு! இருவர் படுகாயம்!!

கைதடிச் சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இரவு 8 மணியளவில் கதைத்துக் கொண்டிருந்த மூவரை திடீரென மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்திறங்கிய குழு ஒன்று கலைத்துக் கலைத்து வெட்டியுள்ளது. (more…)

எமது நிலமே எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு,கோப்பாயில் மக்கள் ஆர்ப்பாட்டம்

வளலாய் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீளக்குடியேற்றுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் கவனயீர்ப்பு போராட்டம் காலை 8 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. (more…)

பெண் கொலை தொடர்பில் கைதான ஐவருக்கு பிணை

சுதுமலை வடக்கில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு தங்கநகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 08 சந்தேக நபர்களில், 05 பேரும் தலா 50,000 ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். (more…)

சட்டத்தை பொதுமக்கள் கையில் எடுக்க முடியாது – ஜனாதிபதி

சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு எவரையும் அரசாங்கம் அனுமதிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts