- Wednesday
- July 9th, 2025

வடக்கிற்கு வெளியே வாழும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள வாக்காளர் இடாப்புப் பதிவில் தம்மைப் பதிவு செய்துகொள்ளுமாறு, (more…)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரையிலும் மூடப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள நிலையில் அதனைக் கண்டிப்பதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (more…)

யாழில் அரச வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பது எனக் கூறி அநாமதேய துண்டுப்பிரசுரம் மற்றும் அறிவித்தல்கள் மூலம் ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் (more…)

வடமகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக எதிர்கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நண்பர் குசல் பெரேரா கூறியுள்ளார். (more…)

காஞ்சிபுரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. (more…)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தியும், கொலைமிரட்டல் விடுத்தும் மர்மமான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை (more…)

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை பல்கலையில் அனுஷ்டிக்கமுடியாது என யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார். (more…)

15வது உலக இளைஞர் மகாநாட்டின் ஆரம்ப விழாவில் கலந்துகொள்வதற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகளின் பேரவை தலைவர் கலாநிதி ஜோன் டபிள்யு. ஏஷ் (Dr. John W. Ashe) (more…)

மன்னார் முள்ளிக்குளப் பிரதேசத்தில் கடற்படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் தங்கள் வயல் நிலங்களையாவது விடுவித்துப் பயிர்செய்ய ஏற்பாடு செய்து தருமாறு இடம்பெயர்ந்து (more…)

கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. (more…)

பெரிய அளவிலான தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழலும் அமைவிடமும் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. (more…)

கடந்த 3 ஆம் திகதி காணாமல்போனதாக கூறப்படும் தும்பளைப் பகுதியினைச் சேர்ந்த பேரின்பநாதன் தேவகி அம்மன் என்ற பெண் இன்று கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு மயக்கமான நிலையில் மீட்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கரவெட்டி காட்டுப்புலம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று மேற்கொண்ட தாக்குதலில் குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் (more…)

எதிர்வரும் 12ஆம் திகதி சர்வதேச தாதியர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்களின் இரத்ததான நிகழ்வு இன்று புதன்கிழமை யாழ். போதனா வைத்தியசாலை தாதிய பயிற்சி கல்லூரியில் இடம்பெற்றது. (more…)

காமம் ஒரு மனிதனை எந்த அளவு ஆட்டிப் படைக்கின்றது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது அச்சுவேலி முக் கொலைச் சம்பவம். (more…)

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்க 15 லட்சம் டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. (more…)

கொழும்புத்துறை சென் மேரிஸ் வீதியைச் சேர்ந்த குஷியந்தன் கஜந்தினி (25) என்ற பெண்ணைக் கடந்த திங்கட்கிழமை (05) முதல் காணவில்லையென அவரது பெற்றோர் செவ்வாய்க்கிழமை (6) மாலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர். (more…)

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தினை நாங்கள் மறந்தாலும் அரசு மறக்காது' என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோர் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் என்றும் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை (more…)

All posts loaded
No more posts