- Sunday
- July 6th, 2025

யாழில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் கடந்த 60 நாட்களுக்கு மேலாக மேற்கொண்டு வரும் வெளிக்களப் பணிப்பகிஷ்கரிப்பினை முடிவுக்குக் கொண்டு வர வடமாகாண சபையில் அவைத்தலைவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

மிருசுவிலில் 2002 டிசெம்பர் 19 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில் பொதுமக்கள் எட்டுபேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு, எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. (more…)

யாழ். பல்கலைக்கழகத்தினுள் நேற்று முன்தினம் புதன்கிழமை நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வு, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவு கூர்ந்தே முன்னெடுக்கப்பட்டது. (more…)

யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடுகள் மேற்கொண்டு உள்ளனர் என்று தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் வட மாகாண அலுவலகம் அறிவித்து உள்ளது. (more…)

ஊடக நிறுவனங்களில் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றுபவர்களின் ஆவணங்களை ஊடக நிறுவனங்கள் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் (more…)

வடமாகாண சபையின் 9ஆவது அமர்வில் 15 பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ள நிலையில் 14 பிரேரணைகள் இதுவரை சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது (more…)

நிர்மாணத்துறை, பொதுச்சேவைகள் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச வடமாகாண சபையை தடைசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். (more…)

வட மாகாண சபையில் பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சிடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 2013ஆம் ஆண்டு பட்டதாரிகளாக வெளியேறிய மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரக் கோரிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

'யார் எதை செய்தாலும் அது தமிழை வளர்ப்பதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எமது கலை,கலாசர, பண்பாட்டு கோலங்களை அவை வெளிப்படுத்துவதாக இருத்தல் வேண்டும்' என வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார். (more…)

யாழ். மாநகரசபை சுகாதார ஊழியர்களின் நிரந்தர நியமனம் அவர்கள் பணியாற்றி காலத்திற்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுமென (more…)

வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. (more…)

"கொல்லப்பட்ட எமது கணவன்மார்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், நம்மவர்களுக்காகவும் நீதி கோரி மகாபாரத பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்" (more…)

இலங்கையில் இரவு மற்றும் பகல் நேர வெப்பநிலை கடந்தபல தசாப்தங்களாக படிப்படியாக அதிகரித்துவருவதாக வானிலை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (more…)

அரியாலை மத்தியில் வீட்டில் தனிமையிலிருந்த பெண் ஒருவர் நேற்று (21)கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டிலிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

மீன் மணக்கும், மீன் விற்ற பணம் மணக்காது என்பார்கள் மனித குலத்தையே சீரழிக்கும் வகையில் நடத்தப்படும் போதை வஸ்து தொழில் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு பணத்தில் தமது உல்லாச பயணங்களையும், (more…)

வல்வெட்டித்துறை நகர சபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றது. (more…)

யாழ். பல்கலைக்கலைக்க மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு தொடர்ச்சியாகஅச்சுறுத்தல் விடுக்கப்படுவதைக் கண்டித்து நாளையும், நாளை மறுதினம் அனைத்துப் பீட மாணவர்களும் தமது வகுப்புக்களைப் பகிஷ்கரிக்கவுள்ளனர் எனப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. (more…)

தங்கள் மீது வாள்வெட்டு மேற்கொண்டவர்களில் ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் அடங்குவதாக யாழ். பூநாரி மரத்தடியில் வாள்வெட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவரான செந்தீஷன் (வயது 24) என்பவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். (more…)

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடுகளை செய்யாத நிலையிலேயே தி.துவாரகேஸ்வரனும் (வடமாகாண சபை வேட்பாளர்) தானும் காரைநகர் மக்கள் சார்பில் கீரிமலையில் இறந்த உறவுகளுக்கான ஆத்மசாந்திப் பிராத்தனையையும் அன்னதானத்தையும் நடத்த முனைந்தோம் (more…)

All posts loaded
No more posts