உலக சுழல் தினத்தினை முன்னிட்டு திரைப்படம் திரையிடப்படுகிறது

உலக சுழல் தினத்தினை முன்னிட்டு அகடமி விருது பெற்ற ஆவண திரைப்படமான Chasing Ice என்னும் திரைப்படம் அமெரிக்க தூதரகத்தினால் எதிர்வரும் சனிக்கிழமை (7ம் திகதி) 10 மணிக்கு நல்லூரில்  அமைந்திருக்கும் அமெரிக்க தூதரகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. (more…)

யாழ்.பல்கலையில் மனைப்பொருளியல் கண்காட்சி

யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மனைப்பொருளியல் தொடர்பான கண்காட்சி பல்கலைக்கழக கலைப்பீட மண்டபத்தில் இன்று காலை 10.30 மணியளவில் துணைவேந்தர் தலைமையில் இடம்பெற்றது. (more…)
Ad Widget

யாழ் தொண்டர் படையணிக்கு 73பேர் தெரிவு

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு 73பேர் இணைக்கப்பட்டுள்ளனர். (more…)

இனப்பிரச்சினை தீர்வுக்கு மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டமைப்பு

இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு பொது அமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்படும் (more…)

வடக்கைச் சேர்ந்த 13 இளைஞர்கள் கொழும்பில் கைது

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுனாவ பிரதேச விடுதியொன்றிலிருந்து வட மாகாணத்தைச் சேர்ந்த 13 இளைஞர்களை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு கைது செய்துள்ளனர். (more…)

குருதிக் கொடையாளர் கௌரவிப்பு!

உலக குருதிக் கொடையாளர் தினத்தையொட்டி குருதிக்கொடையாளர் கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. (more…)

சிவில் அதிகாரிகளின் ஒத்தாசையுடன் அரசு இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு – விவசாய அமைச்சர்

சிவில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு நிலையில் உள்ள கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மூலம் அரசு இராணுவத்துக்கு ஆள்களை சேர்த்துக் கொள்கின்றது. (more…)

இராணுவத்தினரின் சுற்றுச்சூழல் தின நிகழ்வுகள்

பலாலி பாதுகாப்பு படையணியின் ஏற்பாட்டில் உலக சுற்றுச்சூழல் தினம் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் வியாழன் (05) மற்றும் சனி (07) ஆகிய தினங்களில் கொண்டாடப்படவுள்ளதாக 55 ஆவது படைப்பிரிவின் தலைமையதிகாரி அஜித் காரிய கரவண தெரிவித்தார். (more…)

யாழில் இனி பொலித்தீன், பிளாஸ்ரிக் பொருட்களை விற்க முடியாது

இலங்கையில் தடைசெய்யபட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை யாழில் விற்பனை செய்யப்படுவதை விரைவில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் (more…)

சிறிய ரக விமானம் பற்றிய உண்மை தெரிந்தது!

யாழில் கண்டெடுக்கப்பட்ட சிறிய ரக விமானம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரப்படுத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம் (more…)

வடமாகாண சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம்

இம் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையான ஒருவார காலப்பகுதியை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரமாகக் கடைப்பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (more…)

பால்மாவுக்கான இறக்குமதித் தீர்வை 25 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான தீர்வை, கிலோ ஒன்றுக்கு 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு, யாழ்.பல்கலையும் ஆதரவு

பல்கலைக்கழகங்கள் மீதான அரசியல் தலையீட்டை நிறுத்தல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (more…)

முல்லைத்தீவுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்த வடக்கு முதல்வர்

வடமாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் சி.வி.விக்னேஸ்வரன், முதன்முறையாக, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்தார். ஒட்டுசுட்டான், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாகப் பார்த்து, மக்களைச் சந்தித்து குறை நிறைகளைக் கேட்டறிந்தார். ஒட்டுசுட்டான் பகுதியில் பாவட்டிமலை பகுதியில் மூன்று இடங்களில் பாரிய அளவில் கருங்கல் தோண்டுதலும், மணல் அகழ்தலும் இடம்பெற்று வருவதனால்,...

யாழில் ஆளில்லாமல் உளவு பார்க்கும் சிறிய விமானம்?

யாழ். நகரப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மேற்பகுதியில் இருந்து ஆள் இல்லாமல் உளவு பார்க்கும் புகைப்படக் கருவியுடன் கூடிய சிறிய விமானத்தை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. (more…)

பல நவீன வசதிகளைக் கொண்டமைந்ததாக கலாசார மண்டபம் அமைக்கப்படவுள்ளது – அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் பல நவீன வசதிகளைக் கொண்டமைந்த கலாசார மண்டபத்துக்கான அடிக்கல் அடுத்த மாத இறுதிக்குள் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாணத்திலே அதிகளவு விஞ்ஞான ஆய்வு கூடம் – வடக்கு ஆளுநர்

இலங்கையில் உள்ள ஆயிரம் விஞ்ஞான ஆய்வு கூடங்களில் 91 ஆய்வு கூடங்கள் வடமாகாணத்திலே உள்ளதுடன் ஏனைய மாகாணத்துடன் ஒப்பிடும்போது வடமாகாணமே அதிகளவு விஞ்ஞான ஆய்வு கூடங்களைக் கொண்டிருப்பதாகவும் வடக்கு ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி தெரிவித்தார். (more…)

வடக்கு,கிழக்கில் சேவையாற்ற இந்திய வைத்தியர், ஆசிரியர்களை அனுப்பவும் – சிவாஜிலிங்கம்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றுவதற்காக தமிழ் பேசும் வைத்தியர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுப்பி வைக்குமாறு, வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

ஒரு அங்குலம் நிலத்தினை கூட இராணுவம் அபகரிக்க அனுமதிக்க முடியாது – ஐங்கரநேசன்

பொதுமக்களின் ஒரு அங்குலம் நிலத்தினை கூட இராணுவம் அபகரிக்க அனுமதிக்க முடியாது' என வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (more…)

இராணுவத்தினரின் பொய்யான வாக்குறுதிகளை நம்பவேண்டாம் – சிறீதரன்

யாழ். மாவட்டம் மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள காணி உரிமையாளர்கள் காணி சுவீகரிப்பு தொடர்பாக உடனடியாக நீதிமன்றங்களில் வழக்கு தொடருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts