- Monday
- July 7th, 2025

யாழ். பல்கலைக்கலைக்க மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு தொடர்ச்சியாகஅச்சுறுத்தல் விடுக்கப்படுவதைக் கண்டித்து நாளையும், நாளை மறுதினம் அனைத்துப் பீட மாணவர்களும் தமது வகுப்புக்களைப் பகிஷ்கரிக்கவுள்ளனர் எனப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. (more…)

தங்கள் மீது வாள்வெட்டு மேற்கொண்டவர்களில் ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் அடங்குவதாக யாழ். பூநாரி மரத்தடியில் வாள்வெட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவரான செந்தீஷன் (வயது 24) என்பவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். (more…)

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடுகளை செய்யாத நிலையிலேயே தி.துவாரகேஸ்வரனும் (வடமாகாண சபை வேட்பாளர்) தானும் காரைநகர் மக்கள் சார்பில் கீரிமலையில் இறந்த உறவுகளுக்கான ஆத்மசாந்திப் பிராத்தனையையும் அன்னதானத்தையும் நடத்த முனைந்தோம் (more…)

வடபுலத்திலுள்ள கலைஞர்கள் தமது கலை வடிவத்தை எதிர்கால இளைஞர்களிடத்தில் எடுத்துச் செல்லும் வழிகாட்டியாக திகழ வேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார். (more…)

யாழ்.பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக வளாகச் சூழலில் பெருமளவான இராணுவத்தினரும் பொலிஸாரும் நிலைகொண்டுள்ளனர் (more…)

இசைப்பிரியா மற்றும் அவருடன் உள்ள பெண் தொடர்பாக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் செய்திகளுடன் இராணுவத்தின் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். (more…)

இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)

யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர். இராசகுமாரனை கொழும்பு – பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு தலைமையகமான 4ஆம் மாடிக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வருமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)

காங்கேசன்துறை வீதி பூநாரி மரத்தடிப் பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் நேற்று (20) வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளது. (more…)

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் 'இறுதி எச்சரிக்கை'என்ற தலைபிலான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

இந்திய வீட்டுத் திட்டத்தில் ஒருவர் வீடு பெறவேண்டுமாயின் ஏற்கனவே அவருக்கு வீடு இருந்து அது யுத்தத்தில் அழிந்திருக்க வேண்டும். (more…)

வடமாகாண ஆளுநராகப் பணியாற்ற சங்கிலி மன்னனின் வாரிசான ராஜா றெமிஜியஸ் கனகராஜா விருப்பம் தெரிவித்துள்ளார். (more…)

பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய 14வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தொழில்களில் ஈடுபட்டு வருவது தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் மீண்டும் தமது கல்விச் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார். (more…)

நேற்றுமுன்தினம் ஊடகங்களில் வெளியாகிய ஒளிப்படங்களில் இறுதிப்போரில் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகமான தமிழீழ தேசிய தொலைக் காட்சியின் பணியாளர் இசைப்பிரியாவுக்கு (more…)

வலி.வடக்குப் பகுதிகளில் பொது மக்களின் காணிகளை இராணுவத்தின் தேவைகளுக்காகச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன. (more…)

யாழ். பண்டத்தரிப்பு, பிரான்பற்று ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை (17) நடைபெற்ற உயிர் பலியிடுதல் சம்பவம் தமது சமயநெறிக்கு முரணான, வருந்தத்தக்க செயலாகும் என சைவ மகாசபை தெரிவித்துள்ளது. (more…)

வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) ஆஜராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. (more…)

நேற்றயதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இராணுவ ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வில் 35 தமிழ் யுவதிகள் இராணுவத்திற்கு புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். (more…)

All posts loaded
No more posts