கொலையுண்டவரின் சகோதரர்கள் கைது

கோண்டாவில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (16) வீடு புகுந்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொலையுண்டவரின் இரண்டு சகோதரர்களை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

சட்டவிரோதமான நோக்கங்களுக்காக வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வாள்கள், கத்திகள் போன்ற கூரிய ஆயுதங்களை இரு வாரங்களுக்குள் தத்தமது பகுதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் படி பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
Ad Widget

யாழ். பல்கலை, அரியாலை ஜக்கியம் அணிகள் சம்பியன்

யாழ். அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழகத்தின் 65 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி நடத்திய வலைப்பந்தாட்டப் போட்டிகளில் பெண்களில் அரியாலை ஜக்கிய அணியும், கலப்பு அணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியும் சம்பியனாகின. (more…)

பிரதேச சபையின் காணியில் கள்ளுத்தவறணை அமைக்கப்படவுள்ளது

வலிகாம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட யாழ்.கல்லுண்டாய் வீதி காக்கைதீவிலுள்ள காணியில் மானிப்பாய் தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கத்தினால் கள்ளுத்தவறணை அமைக்கப்படவுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் சண்முகம் சிவகுமாரன் திங்கட்கிழமை (23) தெரிவித்தார். (more…)

ஜே.வி.பி அலுவலகத்துக்கு தீவைக்க முயற்சி

மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்துக்கு இனந்தெரியாதோர் சிலர் தீ வைத்து சேதப்படுத்த முயற்சித்துள்ளனர் என்று அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.ஜே.எம்.றஊப் தெரிவித்தார். (more…)

சுற்றுலா பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. (more…)

மகாவலி ஆற்று நீரை திருப்பி நெற்பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் முயற்சி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மகாவலி கங்கை ஆற்றின் நீரைத் தடுத்து மாவிலாறு பக்கம் திருப்புவதற்காக விவசாயிகள் மண் மூட்டைகளை அடுக்கிவருகின்றனர். (more…)

வட்டரக்க விஜித்த தேரர் தன்னைத் தானே தாக்கிக்கொண்டார் – பொலிஸ்

மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பல சேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர், பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார் என்றும் இது தொடர்பில் நீதிமன்றில் அவர் பதிலளிக்க வேண்டி ஏற்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. (more…)

வெள்ளவத்தை, தெஹிவளை நோலிமிட்டுக்கும் அச்சுறுத்தல்!

வெள்ளவத்தை மற்றும் தெஹிவளையில் அமைந்துள்ள நோலிமிட் ஆடை நிறுவனத்துக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் ஐந்து பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (more…)

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பால் சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஒபாமா

ஈராக்கில் ஷியா அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி உள்நாட்டுப் போரை நடத்தி வரும் சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். (more…)

இயக்குநர் ராம நாராயணன் மரணம், அதிர்ச்சியில் தமிழ் சினிமா!

பிரபல திரைப்பட இயக்குநரான ராம. நாராயணன் மாரடைப்பால் காலமானார். (more…)

ஈராக்கில் அமெரிக்கா தலையிடக்கூடாது – ஈரான்

ஈராக்கில் அமெரிக்காவோ வேறு எந்த நாடுமோ தலையிடுவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமெனெய் கூறுகிறார். (more…)

மீண்டும் இணையும் கமல் மாதவன்

கமல் நடித்த பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட படங்களில் அவருடன் இணைந்து ஜெயராம், பிரபு, ரமேஷ்அரவிந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். (more…)

மோடியின் தாயாரைக் கடத்த திட்டம்?

பிரதமர் மோடியின் தாயாரைக் கடத்தப் போவதாக பேஸ்புக்கில் வெளியான மிரட்டலைத் தொடர்ந்து குஜராத்தில் வாழும் பிரதமரின் தாயார் ஹிராபாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

கண்டெடுத்த பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த ஆசிரியை

யாழ்.பத்தமேனிப் பகுதியிலுள்ள வீதியில் 23ஆயிரத்து 240 ரூபா மற்றும் வெளிநாட்டு பணத்துடன் கிடந்த கைப்பையொன்றினை அச்சுவேலியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) தம்மிடம் ஒப்படைத்ததாக (more…)

யாழ். நகரத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு

யாழ்ப்பாண நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதியிலுள்ள பள்ளிவாசல்களுக்கு நாவாந்துறை சூரியவெளி இராணுவ முகாம் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவார்கள் (more…)

யாழில் மாசுபட்ட குடிநீர் விற்பனை!, விழிப்புடன் கொள்வனவு செய்யுங்கள்

யாழ். மாவட்டத்தில் மாசுபட்ட குடி நீர் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. (more…)

கூட்டமைப்பிடமிருந்து ஆதாரங்களைப் பெற்றுக்கொண்ட ஐ.நா பிரதிநிதி

வடக்கு மாகாணசபையை இயக்கமுடியாதுள்ளது என்றால் அதற்கான தடைகள் என்ன, மக்கள் மீளக்குடியமர்த்தப் படவில்லையாயின் அதற்கான காரணம் என்ன, இன்னும் எவ்வளவு தொகையினர் அகதிகளாகவே உள்ளனர் (more…)

சிறிதரன் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல்!

இனந்தெரியாத நபரினால் தொலைபேசி மூலம் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசியக் கல்வியியற் கல்லூரியின் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts