- Friday
- November 14th, 2025
இராணுவம் உட்பட முப்படையினர் வடபகுதி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக சகல சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு வழங்குகின்றார்களே தவிர இடையூறுகள் விளைவிப்பதில்லை. (more…)
வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள காவியத் தலைவன் படத்தின் டீசரை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். (more…)
காணாமல் போன மலேசிய எம்.எச்.370 விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்களுக்கு ஆரம்ப நஷ்ட ஈடாக 50000 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை வழங்கும் செயற்கிரமம் ஆரம்பமாகியுள்ளது. (more…)
வாரணாசி, மதுரா ஆகிய நகரங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்ற மத்திய உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. (more…)
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ புஷ் தனது 90 ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் மெயினேயிலுள்ள தனது குடும்பத்திற்கு சொந்தமான கடற்கரை வாசஸ்தலத்திற்கு (more…)
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இந்தியாவின் மிகப் பெரிய எஃகு தொழிற்சாலைகளில் ஒன்றில் வியாழக்கிழமையன்று வெடிப்பு ஒன்றை தொடர்ந்து ஏற்பட்ட விஷவாயுக் கசிவினால் (more…)
நிகழும் ஜய வருடம் வைகாசி மாதம் 30-ம் தேதி வெள்ளிக் கிழமை (13.6.2014) கிருஷ்ணபட்சத்து, பிரதமை திதி, கீழ்நோக்குள்ள மூலம் நட்சத்திரம், சுபம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குழு 77 (ஜி 77) சுவர்ண ஜயந்தி ஞாபகார்த்த அரச மற்றும் அரசாங்க தலைவர்களின் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று (13) பொலிவியாவின் சாந்தா குருஸ் டி லா சியரா நகரை சென்றடைந்தார். (more…)
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் இன்று தனியார் வானோலி நிகழ்ச்சி ஒன்றி கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழ் மொழி பற்றி தவறான செய்தி வெளியீட்டுள்ளதாகவும் இதை தாம் கண்டிப்பதாகவும் (more…)
உலக கிண்ண கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கிண்ணத்தில் விளையாடும் நாடுகள்: (more…)
வடக்கு மாகாண சபையின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தினை எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் பார்வையிட முடியும் என வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (more…)
பல்கலைகழகங்களிற்குள் மிக முக்கியமான காரியங்கள் தவிர்ந்து பிரதேவைகளுக்காக பொலிஸார் உட்புகுவதில்லை என யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். (more…)
வடமாகாணத்துக்கான தனி காவற்துறை பிரிவு தொடர்பில் வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்த கருத்து தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (more…)
ஊடகங்கள் பலவற்றுக்கு என்னைப் பிடிப்பதேயில்லையே என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். (more…)
இலங்கையில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பில் இராணுவத்தின் வகிபாகம் குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பெயானி, (more…)
இந்து ஆலயங்களில் நடைபெறும் மிருகபலியை நிறுத்துமாறு கோரி உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. (more…)
உலக கோப்பை கால்பந்து போட்டிகள், துவங்கியுள்ள நிலையில் கூகுள் அந்த விழா சார்ந்த ஓவியங்கலை தனது முகப்பில் வைத்து தனது பயனாளிகளை உலக கோப்பை ஜுரத்துக்கு அழைத்துச் செல்கிறது. ரசிகர்களை இணைக்கும் பாலமாக கூகுள் செயல்பட போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்.மாவட்டக் கூடைப்பந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் 17 வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றிபெற்றது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
