Ad Widget

இந்திய மீனவர்கள் 11 பேர் கைது

arrestஇலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் நெடுந்தீவுக்கு அண்மைய பகுதிகளில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகயாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

அவர்களின் 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டதாகப் பிரதிப் பணிப்பாளர் கூறினார்.

மேற்படி மீனவர்களை கடற்படையினர் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், குறித்த மீனவர்களை பொலிஸாரிடமிருந்து பொறுப்பேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நீரியல் வளத்துறையினர் மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts