ஒத்துழைக்காவிட்டால் இலங்கைக்கு பெரும் பிரச்சினை, எச்சரிக்கிறது கூட்டமைப்பு

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் சர்வதேச விசாரணை குழுவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கப்படுமானால் (more…)

தோட்டத்தில் கொய்யா பறித்த 2 பொலீசார் பணிநீக்கம்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பண்ணை வீடு லாகூர் அருகே உள் ராய்விந்தில் உள்ளது. (more…)
Ad Widget

ஒசாமா பின்லேடனை கொல்லும் திட்டத்தை பாகிஸ்தானிடம் கூறாதது பற்றி ஹிலாரி கிளிண்டன் தகவல்

அல்கொய்தா தீவிரவாதிகளின் முக்கிய தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்கா திட்டமிட்டதை பாகிஸ்தானிடம் முன்கூட்டியே கூறாததற்கான காரணம் பற்றி ஹிலாரி கிளிண்டன் தற்போது தெரிவித்துள்ளார். (more…)

கராச்சி நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் (more…)

வல்வெட்டித்துறை நகர சபையில் தொடரும் முறுகல்: சபை நடவடிக்கைகளை முடக்கப் போவதாக எச்சரிக்கை

வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் முறுகல் நிலை தொடர்ந்துவரும் நிலையில் குறித்த பிரச்சினைக்கு த.தே.கூட்டமைப்பின் தலைமை ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சபை நடவடிக்கைகளை முற்றாக முடக்கும் (more…)

செல்போன் பயன்படுத்தும் ஆண்களே அவதானம்!

உலகம் முழுவதும் செல்போன்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. நடுத்தர மற்றும் பணக்கார நாடுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் செல் போன் சேவை வளர்ந்து வருகிறது. (more…)

விஜய், அஜித், கார்த்திக் நடிக்கும் ‘கண்டுபிடி கண்டுபிடி’!

என்னடா இது... இவங்க மூணு பேரும் எப்போ சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சாங்கன்னு கேக்கறீங்களா... (more…)

இரு பாடசாலை அணிகளுக்கு தடை

வடமாகாணக் கபடிப் போட்டிகளிலிருந்து கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினையும் வவுனியா பரக்கும் குளம் மகா வித்தியாலய அணியினையும் நீக்குவதாக வட மாகாண கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் அறிவித்தார். (more…)

நியதிச்சட்டங்கள் தொடர்பான கூட்டம் ஒத்திவைப்பு

வடமாகாண சபையின் நியதிச் சட்டங்கள் தொடர்பில், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் சிபாரிசு பெற்றுக்கொள்வதற்கான கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

கரணவாய் குடிநீர்க் குழாய்கள் விஷமிகளால் உடைப்பு

கரணவாய் கிழக்கு ஜே - 351 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர்க் குழாய்களை, இனந்தெரியாதோர் சிலர் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இரவு உடைத்துள்ளனர் என நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இந்தியாவிற்கு நீந்திச்சென்ற இலங்கையர் தமிழகத்தில் கைது

இலங்கையார் ஒருவர் கடல் வழியாக இந்தியாவுக்கு நீந்தி சென்ற போது இந்திய கடலோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

வலி.தெற்கில் மீற்றர் வட்டி மற்றும் சீட்டு பிடிப்பதற்கு தடை

வலி.தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட சந்தைகளில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மற்றும் சீட்டுப்பிடிப்பவர்கள் நடமாடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் தி.பிரகாஸ் தெரிவித்துள்ளார். (more…)

எதிர்க்கட்சி போல் தோற்றம் காட்டுவோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் – டக்ளஸ்

யாழ்.மாவட்டத்தில் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்த முயற்சியின் பயனாக இன்றைய தினம் புதிய கிராம சேவையாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படுவதாக (more…)

கராச்சி விமான நிலையத்தில் மீண்டும் மோதல்

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே தீவிரவாதிகள் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (more…)

சுயலாப அரசியலுக்காக எதையும் கதைக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எண்ணுகிறது -டக்ளஸ்

எமது மக்களின் நலன்கருதிய வாழ்வாதார உதவிகளுக்கு எவரேனும் இடையூறுகளை விளைவித்தாலோ அன்றி அதற்கு ஏதேனும் தடைகள் இருந்தாலோ அவற்றைத் தகர்த்தெறிந்து விட்டு எமது மக்களின் நியாயமான அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதே (more…)

வட நைஜீரியாவில் 20 பெண்கள் போகோ ஹராம் போராளிகளால் கடத்தல்

வட நைஜீரியாவில் போகோ ஹராம் போராளிகளால் குறைந்தது 20 பெண்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். (more…)

சண்டமாருதம் என்றால் ஊழிப்பெருங்காற்று என்று அர்த்தம் – சரத்குமார்

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகனாக சரத்குமார். படம் சண்டமாருதம். இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம் சரத்குமாரின் புதிய அடைமொழி. இதுவரை சுப்ரீம் ஸ்டாராக இருந்தவர் இந்தப் படத்திலிருந்து புரட்சி திலகமாக மாறியிருக்கிறார். (more…)

வாகன காப்பகம் அமைக்கும் பணிக்கு ஜல்லி கற்கள் சுமந்த குழந்தைகள்!

சட்டபேரவை தலைவர் தனபால், அமைச்சர் தங்கமணி ஆகியோர் தொடங்கி வைத்த நாமக்கல் நகராட்சி வாகன காப்பகத்தின் இறுதிகட்டப் பணியில் குழந்தைகளை பயன்படுத்தியது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. (more…)

ஐநா குழுவுக்கான அனுமதியை நாடாளுமன்றமே முடிவு செய்யும்” – ஜனாதிபதி

இலங்கை தொடர்பில் ஐ நா மனித உரிமைகள் ஆணையம் அமைக்கும் எந்தவொரு விசாரணைக் குழுவையும் நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

பொது நடத்தை, மக்களுக்கு சீனாவில் அரசு பயிற்சி

சீனத்தலைநகர் பீஜிங்க் நகரவாசிகள் பொதுவெளியில் நடந்துகொள்ளும் முறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரச அதிகாரிகள் பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். (more…)
Loading posts...

All posts loaded

No more posts