விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு, பெண் ஒருவர் பலி!

பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பெண் பயணி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். (more…)

இலங்கைப் பிரஜை கனடாவில் கொலை

கனடாவின் மொன்றியலில் பிராந்தியத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)
Ad Widget

வலி. கிழக்குப் பிரதேச சபையில் குழப்பம்

வலி.கிழக்குப் பிரதேச சபையின் புதிய தவிசாளர் துரைசிங்கம் கணபதிப்பிள்ளை தலைமையில் இன்று இடம்பெற்ற மாதாந்தக் கூட்டம் பெரும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் ஒத்திவைக்கப்பட்டது. (more…)

சுவிஸ் தூதுவர் வடமாகாண சபையின் அவைத்தலைவருடன் சந்திப்பு

வட மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வந்த இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் இன்று காலை 11 மணியளவில் வடக்கு மாகாண அவைத்தலைவரை சந்தித்து கலந்துரையாடினர். (more…)

வட்டரக்கே விஜித தேரர் கைது

ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

புதுக்குடியிருப்பு காணிகளையும் அபகரிக்கிறது இராணுவம்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கிழக்கு கிராமத்தில் உள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்துள்ள காணி உட்பட பொதுமக்களுக்குச் சொந்தமான ஏழே முக்கால் ஏக்கர் காணி இராணுவ தேவைக்கு எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வல்வெட்டித்துறை புதிய மரக்கறிச் சந்தை கட்டிட தொகுதி திறப்பு

நெல்சிப் திட்டத்தின் கீழ் 50மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 3 மாடிகளை கொண்ட வல்வெட்டித்துறைச் பொதுசந்தையின் நடவடிக்கைகள் நகர சபையின் உறுப்பினர் கந்தசாமி சதீஸினால் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது. (more…)

வீதி விபத்தை தடுப்போம் : மாணவர்களிற்கு பொலிஸார் விழிப்புணர்வு

யாழ். மாவட்டத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்களிற்கு வீதி விபத்துகள் ஏற்படும் சந்தர்ப்பங்களையும், அவற்றை தவிர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் விழிப்பூட்டல் கருத்தரங்கும் வீதி நாடகமும் இடம்பெற்றது. (more…)

ஊர்காவற்றுறையில் 150 பேருக்கு இந்திய வீட்டுத்திட்டம்

ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 150 குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பிரதேச செயலர் திருமதி அன்ரன் யோகநாயகம் இன்று தெரிவித்தார். (more…)

ஃபேஸ்புக்கை லாக் அவுட் செய்யாமல் சென்றதால் பிடிபட்ட திருடன்!

அமெரிக்காவில் உள்ள Minnesota என்ற மாகாணத்தை சேர்ந்த Dakota County என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் திருட வந்த திருடன் ஃபேஸ்புக்கால் மாட்டிய சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. (more…)

மலேசிய விமானம் மாயமான பிறகும் பல மணிநேரம் பறந்துள்ளது!

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 370, காணாமல் போனதற்குப் பின்னரும் கூட பல மணி நேரம், இந்தியப் பெருங்கடல் மீது பறந்துள்ளதாக விசாரணையாளர்கள் இறுதி முடிவுக்கு வந்துள்ளனர். (more…)

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய திருவிழா தொடர்பான கலந்துரையாடல்

வரலாற்றுப் புகழ்மிக்க யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் வலி.வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. (more…)

வடக்கின் அபிவிருத்தி குறித்து சுவிஸ் குழுவினர் ஆராய்வு

இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் தூதுவர் தோமஸ் லிட்செருடனான குழுவினர் இன்று யாழ்.வருகை தந்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடினர். (more…)

கச்சதீவை மீட்கும் ஜெயலலிதாவுக்கு ஆதரவு – சிவாஜிலிங்கம்

கச்சதீவை மீட்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் குரலை, நாம் மிகவும் பணிவுடன் ஆதரிக்கின்றோம் என மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

மாணவன் வெட்டிக் கொலை, சந்தேக நபர் பொலிஸில் சரண்

கோண்டாவில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை வீடு புகுந்து மாணவன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த உரும்பிராய் பகுதியைச்சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸில் சரணடைந்துள்ள (more…)

‘நானே என்னை வெட்டிக் கொண்டேன்’ – வட்டரெக விஜித்த தேரர்

தனது மர்ம உறுப்பு உள்ளிட்ட உடல் பாகங்களை தானே வெட்டிக்கொண்டதாக ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரெக விஜித்த தேரர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். (more…)

வடக்கிலிருந்து புலிகள் விரட்டியடித்தபோது இன்று ஹர்த்தால் செய்தவர்கள் எங்கிருந்தார்கள் – ஜனாதிபதி

வடக்­கி­லி­ருந்து விடு­தலைப் புலி­கள் விரட்­டி­ய­டித்த போது காத்­தான்­குடி பள்­ளி­வா­சலில் முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்ட போது கடை­ய­டைப்பு ஹர்த்தால் செய்­வ­தற்கு எவரும் இருக்­க­வில்லை. இன்று ஹர்த்தால் செய்­த­வர்கள் அன்று எங்­கி­ருந்­தார்கள் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ. (more…)

தேசிய புலனாய்வு சேவையை முடக்க முயற்சி – இராணுவம்

மிலேனியம் சிட்டி விவகாரத்தையடுத்து புலனாய்வு பிரிவைச்சேர்ந்த 12 பேரை நாம் இழந்துவிட்டோம். (more…)

கத்துக்குட்டி அரசியல் செய்பவர்கள் வடக்கு மாகாண சபையை விமர்சிக்க முடியாது -சீ.வி.கே

மக்களுடைய வரிப்பணத்தில் சொகுசு வாகனம் ஓடும் யாழ். மாநகர சபை முதல்வர் அரசாங்க நிதியில் வாகனம் பெற்றுக்கொள்ளவுள்ள வடக்கு மாகாண முதல்வர், அமைச்சர்கள் தொடர்பில் விமர்சனங்களை வெளியிட முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். (more…)

தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்கள்

தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்கள் நாளை முதல் தொடங்கப்பட உள்ளன. இந்த மருந்தகங்களில் 10 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படும். (more…)
Loading posts...

All posts loaded

No more posts