30 நிமிடங்கள் உலகம் முழுவதும் பேஸ்புக் முடங்கியது

சமூக வலைதளமான பேஸ்புக் நேற்று அரை மணிநேரம் முடங்கியது. உலகம் முழுவதும் அதை பயன்படுத்தும் 120 கோடி பேர் இதனால் விரக்தியடைந்தனர். (more…)

இந்தியர்களுக்கு ஆபத்து இல்லை: விரைவில் மீட்க மத்திய அரசு தீவிரம்

ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர். அவர்களை தீவிரவாதிகள் வைத்துள்ள இடம் தெரிந்து விட்டது. (more…)
Ad Widget

சமூகவலைதளத்தில் இந்தி- மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!

மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் (more…)

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ‘ரஜினி முருகன்’ ?

'எதிர்நீச்சல்' பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். (more…)

உடுவில் மகளிர் கல்லூரியின் 190 ஆண்டு நிறைவு கல்விக் கண்காட்சி

யாழ். மாவட்டம், வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட உடுவில் மகளிர் கல்லுரியின் 190ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் முகமாக மாணவிகளின் ஏற்பாட்டில் கல்விக் கண்காட்சியொன்று (more…)

83களில் தமிழ் மக்களுக்கு நடந்தவையே இன்றைக்கு முஸ்லிம் மக்களுக்கு நடக்கின்றது! – வடக்கு முதலமைச்சர்

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்கள், 83களில் தமிழ் மக்களுக்கு நடந்தவையே (more…)

அடிப்படைவாத குழுக்களை தடைசெய்ய வேண்டும்!- இலங்கை முஸ்லிம் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம்

முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உட்பட இதர மதத்தினருக்கு எதிராக வன்முறை, வெறுப்புணர்வு மற்றும் அச்சுறுத்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் அடிப்படைவாத குழுக்கள் குறித்து விசாரணை (more…)

இன ஐக்கியத்திற்காக முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன்!- மேர்வின் சில்வா

நாட்டில் சீர்கெட்டு வரும் சிங்கள - முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தாம் முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் செய்ய விருப்பத்துடன் இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். (more…)

வயர்லெஸ் கணினிகளை உருவாக்கும் முயற்சியில் இன்டெல்!

உலகின் முன்னணி கணிப்பொறி சிப்கள் தயாரிக்கும் நிறுவனமான ‘இன்டெல்’ (Intel), வயர்லெஸ் கணினிகளை உருவாக்கும் நோக்கத்துடன் களமிறங்க இருப்பதாக அறிவித்துள்ளது. (more…)

ஈராகில் முக்கிய எண்ணெய் ஆலையை தீவிரவாதிகள் கைப்பற்றினர்!

ஈராக் அரசுக்கு சொந்தமான முக்கிய எண்ணெய் ஆலையை தீவிரவாதிகள் கைப்பற்றி விட்டனர். அங்கு நடந்த கடும் சண்டையில் பலத்த உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. (more…)

ஐந்துசந்திப் பகுதியில் கதவடைப்பு, இராணுவம் குவிப்பு !

அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம்கள் கடையடைப்பை மேற்கொண்டனர். (more…)

பிக்குவிற்கு சுன்னத்து செய்ய முயற்சி

வட்டரக்கே விஜித தேரர் இன்று காலை இனந்தெரியாதோரால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். (more…)

முஸ்லிம்கள் மீதான வன்முறையைக் கண்டித்து யாழ்.பல்கலையில் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொழும்பு அளுத்கம பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. (more…)

சமூக வேலைத்திட்டங்களில் முன்னாள் போரளிகளே முன்னால் நிற்கிறார்கள் – பொ. ஐங்கரநேசன்

சமூக சேவைகள் மற்றும் பொதுநோக்கு வேலைத்திட்டங்களில் இப்போது அதிகம் முன்னாள் போராளிகளே முன்னால் நிற்கிறார்கள். (more…)

பிரகாஷ்ராஜ் என்ற ஒரு நடிகனின் மறுபக்கம்

சொந்த வாழ்க்கையில் ஒருவர் எப்படி இருந்தாலும், பொது வெளியில் அவரது நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பது முக்கியமானது. (more…)

வவுனியாவில் பேரணி, கண்டனக் கூட்டத்திற்கு தடை

தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி வவுனியா நகர்ப் பகுதியில் முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய பேரணி பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ், வவுனியா, முல்லைத்தீவில் ஹர்த்தால்

அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் சொத்தழிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று வியாழக்கிழமை (19), யாழ்ப்பாணம், முல்லைத்தீவுமற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள (more…)

39 இந்தியர்களை தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டதாக தகவல்?

ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. (more…)

அனந்தி சசிதரனது பாதுகாப்பு திடீரென இரத்து!

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனது காவல்துறை பாதுகாப்பு நேற்றிரவுடன் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. (more…)

இனவெறி ஆட்சியை தூக்கி எறிய பேதமின்றி செயற்பட வேண்டும் – சிவாஜி லிங்கம்

சிறுபாண்மை மக்களுக்கு எதிராக செயற்படும் இந்த இனவெறி ஆட்சியை தூக்கி எறிவதற்கு எவ்வித கட்சி பேதமோ, இனபேதமோ, மதபேதமோ இன்றி நாட்டின் அனைத்து மக்களும் வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும் (more…)
Loading posts...

All posts loaded

No more posts