தமிழரசுக் கட்சியின் அலுவலகம் தெல்லிப்பழையில் திறந்து வைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைக் கிளை அலுவலகம் தெல்லிப்பழை ஆனைக்குட்டி மதவடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

தல 55வது படத்தில் விஜய் – புதிய தகவல்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. (more…)
Ad Widget

தமிழில் எக்ஸ்பெண்டபிள்-3!

தென்னிந்திய சினிமாவில் ரஜினி, கமல் சேர்ந்த நடித்தாலோ, அஜீத். விஜய் சேர்ந்து நடித்தாலோஅது உலக அதிசய செய்தி, ஆனால் ஹாலிவுட்டில் படா படா நடிகர்கள் எல்லாம் சேர்ந்து நடிப்பது சர்வ சாதரணம். (more…)

வாகனத்தில் கஞ்சா விவகாரம்: ஊடகவியலாளர்கள் புகார் பற்றி போலிஸ் விசாரணை

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு ஊடகப் பயிற்சியொன்றுக்காகச் சென்ற யாழ் ஊடகவியலாளர்கள் பயணஞ்செய்த வாகனத்தில் இராணுவத்தினர் கஞ்சாவை வைத்ததாகவும், (more…)

ஐசிஸ் அமைப்பிடம் பிடிபட்டவர்கள் கொல்லப்படும் புது காணொளி

முன்பு ஐசிஸ் என்று அறியப்பட்ட இஸ்லாமிய நாட்டுக்கான ஜிகாதிய குழுவினர் இராக்கில் தம்மிடம் பிடிபட்ட டசன் கணக்கானவர்களை சுட்டுக்கொல்லும் காணொளி காட்சியை வெளியிட்டிருக்கிறார்கள். (more…)

காசாவில் உக்கிர தாக்குதல்; ஒரே இரவில் 100 பேர் பலி

காசா நிலப்பரப்பில் ஹமாஸுக்கு எதிரான தனது தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. (more…)

வடக்­கி­லுள்ள இரா­ணு­வத்­தி­னரால் மக்­க­ளுக்குப் பல்­வேறு பாதிப்­புக்கள் : யாழ்.ஆயர்

வடக்கில் நீண்­ட­கா­ல­மாக நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரால் பொது­மக்­களின் வாழ்வில் பல்­வேறு முட்­டுக்­கட்­டை­களும் சிக்­கல்­களும் நாளாந்தம் ஏற்­பட்டு வரு­கின்­றன. (more…)

காசா தாக்குதல்களைக் கண்டித்து இலங்கை முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்

காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களை கண்டித்து இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். (more…)

முதலமைச்சர் எதிர் பிரதம செயலாளர் வழக்கின் தீர்ப்பு புதனன்று!

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமக்கு வழங்கிய ஒழுங்கு விதிகள் தொடர்பான சுற்றுநிருபம் தமது அடிப்படை உரிமைகளை மீறுகின்றது (more…)

கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை

கோண்டாவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றில் கத்திமுனையில் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. (more…)

சுன்னாகம் மின்சார நிலையத்தினை சூழவுள்ள மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

சுன்னாகம் மின்சார நிலையம் அமைந்துள்ள பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக (more…)

நஞ்சு பழங்களை விற்கவேண்டாம்; வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்

வலி. தெற்கு (உடுவில்) பிரதேச சபைக்குட்பட்ட சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பழங்கள் நஞ்சாகும் வகையில் இராசாயன மருந்து பாவிக்காமல் விற்பனை செய்வதற்கு பழ வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக (more…)

ஏழாலையிலுள்ள வீட்டில் கொள்ளை; இருவர் கைது

ஏழாலை மேற்கிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஏழாலை வடக்கைச் சேர்ந்த இருவரை நேற்று திங்கட்கிழமை (28) மாலை கைதுசெய்ததாக (more…)

மிழக மீனவர்கள் 50 பேர் கைது

தமிழக மீனவர்கள் 50 பேர் 7 படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

இரத்த வங்கியின் அலட்சியம்; யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு

குருதிக்கொடையாளர்களை அவமதித்து அலட்சியம் செய்ததால் யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு தற்போது குருதித் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதாக தெரிவந்துள்ளது. (more…)

இலங்கை அரசு எங்களை நம்புவதில்லை – கே.வி.குகேந்திரன்

இலங்கை அரசுடன் நாம் இணக்க அரசியலை மேற்கொண்டாலும் அவர்கள், எங்களை எப்போதும் முழுமையாக நம்புவது கிடையாது. (more…)

தொழுநோய் குறித்த மூட நம்பிக்கைகளை கைவிடவேண்டும்

தொழுநோய் தொடர்பில் 50 வருடங்களுக்கு முற்பட்ட காலங்களிலிருந்த மூட நம்பிக்கையினை பொதுமக்கள் கைவிட்டு அந்நோய் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் (more…)

இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே வீதிகள் திறக்கப்படும்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினைச் சூழவுள்ள வீதிகளில் போடப்பட்டுள்ள வீதித்தடைகள் பகல் நேரத்தில் மட்டும் 12 மணி தொடக்கம் 2 மணி வரையிலும் அகற்றப்பட்டிருக்கும் (more…)

7 ஊடகவியலாளர்களும் விசாரணைக்கு அழைப்பு

கொழும்பில் இடம்பெறவிருந்த செயலமர்வில் கலந்துகொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு பயணித்த போது, ஓமந்தையில் வைத்து கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்ட 7 (more…)

அஜீத்தின் மகளாக நடிக்கும் அனிகா

கவுதம் மேனன் இயக்கத்தில், தற்போது அஜீத் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அனேகமாக சத்யா என்று வைக்கப்படலாம். 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts