- Friday
- November 14th, 2025
சிறுவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் சாவகச்சேரியில் இன்று இடம்பெற்றது. (more…)
ஆஸ்திரேலிய அரசால் நன் கொடையாக வழங்கப்பட்ட 25 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதி, வடக்கு கிழக்குடன் தொடுகையாகவுள்ள 4 சிங்கள மாவட்டங்களின் 22 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)
இன்று காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்படவிருந்த வடமாகாண சபையின் 11 ஆவது அமர்வு இதுவரை ஆரம்பிக்கப்படாததால் அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டடத்துக்கு வெளியில் காத்திருக்கின்றனர். (more…)
'வித் யூ, வித்அவுட் யூ' என்ற ஆங்கிலத் தலைப்புடன் 2012-ல் வெளியாகி சர்வதேச விழாக்களில் பல விருதுகளை அள்ளிக் குவித்த படம்தான், இலங்கையைச் சேர்ந்த பிரசன்ன விதானகே இயக்கிய 'ஒப நத்துவா ஒப எக்கா' எனும் சிங்களப் படம். (more…)
கங்கை நதியில் மூழ்கி எழுந்தால் புற்று நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஐதராபாத்தில் உள்ள என்சிசிஎம் என்னும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. (more…)
ஆவரங்கால் - அச்சுவேலி பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.அச்சுவேலி பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்குள் இருந்து பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 521ஆவது இராணுவத்தினரால் மீட்கப்பட்டு அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (more…)
வடக்கும் கிழக்கும் தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்களின் நிலங்களாக இருக்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகவே தென்பகுதியிலிருந்து 450 சிங்களக் குடும்பங்களைக் கொண்டு வந்து முல்லைத்தீவில் குடியேற்றியுள்ளார்கள். (more…)
நைஜீரியாவில் மீண்டும் வெறிச்செயல்களை ஆரம்பித்துள்ள தீவிரவாதிகள் குழந்தைகள் உட்பட 38 பேரைக் கொடூரமாக கொன்று குவித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (more…)
யுத்தத்திற்கு பின்பு தலைமறைவாகி இருந்த தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சார்ந்த இருவரை குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்துள்ளதாக (more…)
வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழக்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பினை விலக்குவதாக யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் நேற்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார். (more…)
With you without you என்ற திரைப்படம் நேற்று தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பிரத்யேக காட்சி மாலை 7 மணிக்கு சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் திரையிடப்பட்டது. (more…)
இந்து ஆலயங்களில் செய்யப்படுகின்ற மிருக பலி யாகத்தை முழுமையாக தடை செய்ய முடியாது என்று இலங்கையின் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்துள்ளார். (more…)
குறும்பதிவு சேவையான ட்விட்டரை சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக் வாங்க முற்பட்ட செய்தியில் சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது (more…)
நைஜீரியாவில் கடவுளை தான் நம்பவில்லை என்று அறிவித்த ஒருவரை, உளநல மருத்துவமனையில் கட்டாயமாக சேர்த்துள்ளது குறித்து மனிதநேயர்கள் மற்றும் நாத்தீகர்களுக்கான உலக மட்டத்திலான அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. (more…)
இங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் நிபுணர் குழுவில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. (more…)
மரண தண்டனையில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுடானிய பெண் மீது, (more…)
குருநாகலை சேர் ஜோன் கொத்தலாவல பாடசாலையின் அதிபர் சமன் இந்திர ரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)
ஜப்பானிய டோக்கியோ அருங்காட்சியகத்தில் மனிதர்களை போன்று வாயை அசைத்து துல்லியமாக செய்தி வாசிக்கக் கூடிய இரு ரோபோக்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன (more…)
Loading posts...
All posts loaded
No more posts
