யாழ் பள்ளிவாசல் மீது தாக்குதல்

யாழில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்றின் மீது இன்று (21) அதிகாலை இனம் தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். (more…)

பாணந்துறையில் நோ லிமிற் காட்சிக் கூடம் தீக்கிரை!

நாட்டின் முன்னணி ஆடை விற்பனை நிலையங்களில் ஒன்றான நோ லிமிற் நிறுவனத்தின் பாணந்துறை காட்சிக் கூடம் இன்று அதிகாலை பாரிய தீயில் அழிந்து போனது. (more…)
Ad Widget

இந்திய முகாம்களில் வாழும் இலங்கை அகதிகளின் நிலை மோசமானது!

உலக அளவில் அகதிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் 1983லிருந்து வந்து வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை குறித்து பல்வேறு மட்டங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. (more…)

ஆனந்த சங்கரி ஜனாதிபதிக்கு கடிதம்

அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, (more…)

‘கோச்சடையான்’ படக்குழுவுக்கு விருந்து கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ரஜினி நடிப்பில், அவரது இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த படம் கோச்சடையான். (more…)

அளுத்கம வன்செயல்: 8பேர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு,

அளுத்கம வன்செயல்: 8பேர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு, 150 வீடுகள் அழிப்பு 2450 பேர் இடம்பெயர்வு (more…)

5 கோடியைத் தாண்டியது உலக அகதிகளின் எண்ணிக்கை

நேற்று உலக அகதிகள் தினம்... இந்த நாளின்படி, தங்களது வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து வெளியேறி, உலகெங்கிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை 5 கோடியே 20லட்சத்தை தொட்டுள்ளதாக (more…)

சென்னையில் சிங்களப் படம், திரையரங்குகளை முற்றுகையிட முடிவு!

சென்னையில் உள்ள இரண்டு திரையங்குகளில் சிங்கள படம் திரையிட முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுவதால், தமிழ் அமைப்புகள் அந்த அரங்குகளை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளன. (more…)

கௌதம புத்தர் இன்றிருந்தால் பௌத்த இனவாதிகள் அவருக்கும் சுன்னத்துச் செய்திருப்பார்கள் -பொ.ஐங்கரநேசன்

கௌதம புத்தர் அன்பையும் கருணையையும் போதித்தவர். ஆனால், அவரது பெயரால் காவியுடை தரித்தவர்கள் இன்று முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். (more…)

இலங்கையில் சனத்தொகையை விட தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகம்

இலங்கையில் சனத்தொகையை விட கையடக்கத் தொலைபேசிகளின் எண்ணிக்கையே அதிகம் என நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.பல்கலை தொழுகை அறை மீது கழிவு ஒயில் வீச்சு

யாழ்.பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்கள் தொழுகை செய்யும் அறைக்கு முன்பாக இனந்தெரியாத நபர்கள் கழிவு ஒயில் வீசியுள்ளனர். (more…)

பொது பலசேன இணையத் தளம், அரச இணையத் தளங்கள் மீது தாக்குதல்

நேற்றிரவிலிருந்து மீண்டும் ஒரு தடவை இலங்கை அரச இணையத்தளங்கள் மீது இணைய முடக்கத் தாக்குதல்கள் (hacking) மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதுவரை 352 இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. (more…)

ஆர்ப்பாட்டத்தால் அதிர்ந்தது யாழ்ப்பாணம்!

அளுத்கம , பேருவளை, தர்கா நகரில் வாழும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் இணைந்து யாழ். நகரப்பகுதியில் இன்று காலை கண்டனப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். (more…)

‘ஐஸ்’ மீது மாமாவுக்கு ஒருதலை காதல்: பணம் பறித்த மருமகனுக்கு பிடியாணை

இந்திய பிரபல பொலிவூட் நடிகையான ஐஸ்வர்யா ராய் மீது ஒருதலை காதல் கொண்டிருந்த தாய்வானிலுள்ள தன்னுடைய மாமாவுக்கு நட்டஈடு பெற்றுதருவதாக கூறி அவரை ஏமாற்றிய மருமகனுக்கு கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். (more…)

பூப்பந்தாட்டப் போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி சம்பியன்

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற பூப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள் அணிகளில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயமும் பெண்களில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணியும் சம்பியனாகின. (more…)

குடும்பஸ்தரைக் காணவில்லையென முறைப்பாடு

தொண்டைமனாறு பகுதியினைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் ஜெயசுந்தரம் (55) என்பவரைக் காணவில்லையென அவரது மனைவி நேற்று வியாழக்கிழமை (19) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வல்வெட்டித்துறை குற்ற ஒழிப்புப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ். பல்கலை துணைவேந்தருக்கு ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு, அதுகுறித்த அமைச்சு மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கே அழைப்பு விடுக்கப்பட வேண்டும். (more…)

சூளைமேடு கொலை: டக்ளஸின் மேல்முறையீடு விசாரணைக்கு வருகிறது

கொலை வழக்கு தொடர்பாக பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை வழங்கி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி அமைச்சர் டக்லஸ் தேவானந்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். (more…)

அமெரிக்க அதிகாரி கூட்டமைப்பினரை கொழும்பில் சந்தித்துப் பேச்சு

இலங்கையில் ஐ.நா. விசாரணையை நடத்துவது குறித்து ஆராயும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, (more…)

தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல்!, இளைஞன் தூக்கில் தொங்கி பலி!

வரணி வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தநிலையில் இன்று குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts