கவுணாவத்தையில் வேள்வி ; பலியிடப்பட்டன 400 க்கும் மேற்பட்ட ஆடுகள்

கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி வழமைபோலபலத்த பொலிஸ் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன் இன்று அதிகாலை நடைபெற்றது. (more…)

இலங்கையின் மறுப்புக் குறித்து கவலையில்லை – ஐ.நா

இலங்கையில் நடைபெற்றன என்று கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்காதுவிடினும், (more…)
Ad Widget

தவறுகளை திருத்திக் கொண்டு அபிவிருத்தியை முன்னெடுங்கள் – டக்ளஸ்

தவறுகளை இனங்கண்டு அவற்றைத் திருத்தி அமைத்துக் கொள்வதன் ஊடாகவும், தவறுகள் விடப்பட்ட சூழ்நிலைகளை ஆராய்ந்து அதிலிருந்து கற்றுக் கொள்வதன் ஊடாகவும் இப்பகுதியில் பாரிய முன்னேற்றங்களை ஏற்படுத்த இயலுமென (more…)

எனது கணவரே முக்கொலையும் செய்தார், மனைவி சாட்சியம்

தனது கணவனே முக்கொலையையும் செய்ததாகவும், அதனைத் தடுக்கச் செல்லும் போதே தன்னையும் வெட்டியதாக முக்கொலைகளைச் செய்தவரின் (தனஞ்சயன்) மனைவியான தர்மிகா, மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று (13) தெரிவித்தார். (more…)

புலிகள் மீதான தடையை மீளாய்வு செய்ய தீர்ப்பாயம் அமைத்தது இந்திய அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதித்துள்ள தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு அதற்கான உத்தரவு இந்திய மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. (more…)

தமிழர் விடயத்தில் தமிழக அரசும்,மோடி அரசும் ஒன்றாகவே சிந்திக்கின்றது – முதலமைச்சர்

தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழக அரசுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படாதென நம்புவதாக வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடுவதில்லை- ருவன் வணிகசூரிய

இராணுவம் உட்பட முப்படையினர் வடபகுதி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக சகல சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு வழங்குகின்றார்களே தவிர இடையூறுகள் விளைவிப்பதில்லை. (more…)

ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட காவியத் தலைவன் பட டீஸர்!

வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள காவியத் தலைவன் படத்தின் டீசரை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். (more…)

காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு

காணாமல் போன மலேசிய எம்.எச்.370 விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்களுக்கு ஆரம்ப நஷ்ட ஈடாக 50000 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை வழங்கும் செயற்கிரமம் ஆரம்பமாகியுள்ளது. (more…)

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிப்பு

வாரணாசி, மதுரா ஆகிய நகரங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்ற மத்திய உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. (more…)

பரசூட்டில் வெற்றிகரமாக குதித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ புஷ் தனது 90 ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் மெயினேயிலுள்ள தனது குடும்பத்திற்கு சொந்தமான கடற்கரை வாசஸ்தலத்திற்கு (more…)

பிலாய் எஃகு ஆலையில் விஷவாயுக் கசிவு : ஆறு பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இந்தியாவின் மிகப் பெரிய எஃகு தொழிற்சாலைகளில் ஒன்றில் வியாழக்கிழமையன்று வெடிப்பு ஒன்றை தொடர்ந்து ஏற்பட்ட விஷவாயுக் கசிவினால் (more…)

12 இராசிகளுக்குமான குரு பெயர்ச்சி பலன்கள் (13.6.2014 முதல் 04.07.2015)

நிகழும் ஜய வருடம் வைகாசி மாதம் 30-ம் தேதி வெள்ளிக் கிழமை (13.6.2014) கிருஷ்ணபட்சத்து, பிரதமை திதி, கீழ்நோக்குள்ள மூலம் நட்சத்திரம், சுபம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த (more…)

ஜனாதிபதி பொலிவியா சென்றடைந்தார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குழு 77 (ஜி 77) சுவர்ண ஜயந்தி ஞாபகார்த்த அரச மற்றும் அரசாங்க தலைவர்களின் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று (13) பொலிவியாவின் சாந்தா குருஸ் டி லா சியரா நகரை சென்றடைந்தார். (more…)

தவறான தமிழ் விரோத செய்தியை வெளியிட்ட நடிகர் விவேக்

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் இன்று தனியார் வானோலி நிகழ்ச்சி ஒன்றி கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழ் மொழி பற்றி தவறான செய்தி வெளியீட்டுள்ளதாகவும் இதை தாம் கண்டிப்பதாகவும் (more…)

உலக கிண்ண கால்பந்து போட்டியில் பங்குபெறும் 32 நாடுகள்!

உலக கிண்ண கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கிண்ணத்தில் விளையாடும் நாடுகள்: (more…)

வட மாகாண சபையின் இணையத்தளத்தை மீண்டும் திங்கள் முதல் பார்வையிடலாம்

வடக்கு மாகாண சபையின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தினை எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் பார்வையிட முடியும் என வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

பல்கலையில் நாங்கள் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதில்லை – கூறுகிறார் விமலசேன

பல்கலைகழகங்களிற்குள் மிக முக்கியமான காரியங்கள் தவிர்ந்து பிரதேவைகளுக்காக பொலிஸார் உட்புகுவதில்லை என யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். (more…)

வடமாகாணத்துக்கு தனிப் பொலிஸ் பிரிவு! – சிவாஜிலிங்கம்

வடமாகாணத்துக்கான தனி காவற்துறை பிரிவு தொடர்பில் வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்த கருத்து தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (more…)

பல ஊடகங்களுக்கு என்னை பிடிப்பதில்லை -வடக்கு முதலமைச்சர்

ஊடகங்கள் பலவற்றுக்கு என்னைப் பிடிப்பதேயில்லையே என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். (more…)
Loading posts...

All posts loaded

No more posts