கண்டெடுத்த பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த ஆசிரியை

யாழ்.பத்தமேனிப் பகுதியிலுள்ள வீதியில் 23ஆயிரத்து 240 ரூபா மற்றும் வெளிநாட்டு பணத்துடன் கிடந்த கைப்பையொன்றினை அச்சுவேலியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) தம்மிடம் ஒப்படைத்ததாக (more…)

யாழ். நகரத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு

யாழ்ப்பாண நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதியிலுள்ள பள்ளிவாசல்களுக்கு நாவாந்துறை சூரியவெளி இராணுவ முகாம் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவார்கள் (more…)
Ad Widget

யாழில் மாசுபட்ட குடிநீர் விற்பனை!, விழிப்புடன் கொள்வனவு செய்யுங்கள்

யாழ். மாவட்டத்தில் மாசுபட்ட குடி நீர் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. (more…)

கூட்டமைப்பிடமிருந்து ஆதாரங்களைப் பெற்றுக்கொண்ட ஐ.நா பிரதிநிதி

வடக்கு மாகாணசபையை இயக்கமுடியாதுள்ளது என்றால் அதற்கான தடைகள் என்ன, மக்கள் மீளக்குடியமர்த்தப் படவில்லையாயின் அதற்கான காரணம் என்ன, இன்னும் எவ்வளவு தொகையினர் அகதிகளாகவே உள்ளனர் (more…)

சிறிதரன் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல்!

இனந்தெரியாத நபரினால் தொலைபேசி மூலம் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசியக் கல்வியியற் கல்லூரியின் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. (more…)

தந்தைக்கு ஒரு நாள் விடுமுறை கேட்டு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதிய 5 வயது சிறுமி

கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியரின் ஐந்து வயது மகள் கூகுள் நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஒரு லட்டர் எழுதியுள்ளார். (more…)

முதியோர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடிய காஜல்அகர்வால்!

1985-ம் வருடம் ஜூன் 19-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பிறந்தவர் நடிகை காஜல்அகர்வால். (more…)

பாணந்துறை தீ விபத்து மின்சார கசிவால் ஏற்படவில்லை – நோலிமிட் முகாமையாளர்

பாணந்துறையில் நேற்று தீ வைக்கப்பட்ட நோலிமிட் கட்டடத்தில் மின்சார கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நோலிமிட் ஆடை விற்பனை நிலையத்தின் முகாமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். (more…)

சாரதிகளுக்கான நிரந்தர நியமனம்

வடமாகாண பொது உள்நாட்டு அலுவல்கள் செயலகத்தினால், வடமாகாணத்திலுள்ள திணைக்களங்களில் பணியாற்றுவதற்கென 10 சாரதிகளுக்கான நியமனம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. (more…)

அதிக மதிப்பெண் எடுத்தும் இலங்கை அகதி மாணவிக்கு மருத்துவம் படிக்க அனுமதி மறுப்பு !

இலங்கையில் உயர்தர பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. (more…)

ஜனாதிபதியை அவசரமாகச் சந்தித்த முஸ்லிம் அமைச்சர்கள்

இலங்கையில் அண்மைக் காலங்களாக நடந்துவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பலரும் (more…)

இலங்கையை கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது

ஆட்கடத்தல் இடம்பெறும் நாடுகளில் இலங்கையை கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது. (more…)

தனது வீட்டின் முகவரி கூட தெரியாத விஜய்!

சேவை வரி விலக்கு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதத்தில், தன் இருப்பிட முகவரியைத் தவறாகத் தந்துள்ளார் விஜய். (more…)

மேர்வினுக்குப் பெண் விசர்நோய் பிடித்துள்ளதா? – அரியநேத்திரன் எம்.பி

"எந்த இனம் அல்லலுற்றாலும் பரவாயில்லை அந்த இனத்தின் பெண்களை திருமணம் செய்லாம் என்றுதான் அமைச்சர் மேர்வின் ஏங்கிக் கொணடிருக்கிறார். (more…)

இந்தியாவிற்கு அகதியாக சென்றடைந்த வன்னி குடும்பம்!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு இலங்கையில் இருந்து 4 பேர் அகதிகளாக படகு மூலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

சென்.பற்றிக்ஸ் கல்லூரி, திருக்குடும்பக் கன்னியர்மடம் சம்பியன்

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்களுக்கான போட்டியில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியும், பெண்களுக்கான யாழ். திருக்குடும்பக் கன்னியர்மடமும் சம்பியனாகின. (more…)

ஆஸியில் மற்றுமொரு இலங்கை அகதி தற்கொலை முயற்சி

அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரில் மற்றுமொரு இலங்கை அகதி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். (more…)

சைனாவின் சண்டை, இந்தியாவின் நடனம் இணையும் புதிய படம்

ஏன் யாருக்கும் இப்படியொரு ஐடியா தோன்றவில்லை? அருகருகே இருக்கும் இந்தியாவும், சைனாவும் இணைந்து ஏன் படங்கள் தயாரிக்கக் கூடாது? (more…)

முஸ்லிம்களின் தொழுகை அறை மீதான கழிவு ஒயில் வீச்சிற்கு யாழ்.பல்கலை மாணவர் கண்டனம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள முஸ்லிம் தொழுகை அறையின் மீது இனந்தெரியாத நபர்களினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை கழிவு ஒயில் வீசப்பட்ட நடவடிக்கையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts