தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மூன்றாமாண்டு மாணவன் சிவலிங்கம் யசோதரனின் மரணம் சக மாணவர்களிடமும் மக்களிடமும் மிகுந்த வேதனையைத் தோற்று வித்துள்ள
நிலையில் அவர் இறுதியாக எழுதிய நெஞ்சை உருக்கும் கடிதங்கள் இரண்டு மீட்கப் பட்டுள்ளன.