- Friday
- November 14th, 2025
அன்பே கடவுள் என்று எல்லா மதங்களும் எமக்கு கற்றுதரும் இந்தவேளையில் ஊண்இயல்புகளுக்கு அடிமையாகாது மனித நேயத்தை மதித்து வாழ வேண்டும். (more…)
பாடசாலையொன்றின் முன்றலில் சக மாணவர் ஒருவரின் தாக்குதலில் படுகாயமடைந்த யாழ். அரியாலை மாம்பழம் சந்தியைச் சேர்ந்த பி.ஹரிதாஸ் (வயது 16) இன்று வெள்ளிக்கிழமை (27) யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)
குருநகர் பகுதியில் இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. யாழ்.குருநகர் பங்சால் வீதியில் உள்ள 2வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் 3ஆவது வீடு அரைவாசி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவினரால் அணைக்கப்பட்டுள்ளது. (more…)
சாவகச்சேரி நகர்ப்பகுதி கடை ஒன்றில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். (more…)
பெரும் சவால்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசபையின் அமைச்சர்களும் அதன் உறுப்பினர்களும் சுயநலத்தோடு செயற்படுவதாக யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். (more…)
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு ஒரு அரிய வாய்ப்பை அவரது அதிகாரப்பூர்வ விமானமான ஏர்போர்ஸ் ஒன் ஏற்படுத்திக் கொடுத்தது. (more…)
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் எரிவாயு கொண்டு செல்லும் குழாய் ஒன்று வெடித்ததில் இதுவரை குறைந்தது 14 பேராவது இறந்துள்ளதாக மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார். (more…)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் திரைப்படத்தை நாளை ஆன்லைனில் உலகம் முழுவதும் பிரிமியர் காட்சியாக திரையிடப் போவதாக அறிவித்துள்ளது ஈராஸ் நிறுவனம். (more…)
தமிழ் வார பத்திரிக்கை இதழான குமுதம் சென்ற வாரம் ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உயிருடன் இருக்கும் வேளையில், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. (more…)
நமது இரண்டு நாடுகளும் மிகச் சிறந்த அயலவர்களாவோம். நாடுகளின் மீது மேற்கொள்ளப்படுகின்ற முறையற்ற புற தலையீடுகளை நாம் அங்கீகரிக்க மாட்டோம். ஆகவே சர்வதேச அரங்குகளில் மாலைதீவு இலங்கைக்காக தொடர்ச்சியாக தோற்றியுள்ளது. (more…)
பணமே இல்லாமல் ஓராண்டு முழுவதும் தனது வாழ்க்கையை நடத்தியிருக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் இளம்பெண். (more…)
மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில் அமைதியான சூழல் நிலை நிலவி வரும் இந்தக்காலப் பகுதியில் மீண்டும் ஒரு ஆயுதக் கலாசாரம் தலைதூக்கியிருப்பது எமது இளம் சமூகத்தினர் மீண்டும் வழிதவறிப் போவதற்கான அத்திவாரமாகவே அமைந்துள்ளது. (more…)
அளுத்தகமவில் இடம்பெற்ற முல்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்ககப்பட வேண்டுமெனக் கோரி யாழ். மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
வடக்கு மாகாணத் திணைக்களங்கள், அமைச்சுக்கள், அமைச்சர்களின் வதிவிடங்கள் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் என்பவற்றின் வாடகைக்காக மாதாந்தம் செலவிடப்படும் தொகை 12 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாவெனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். (more…)
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள மற்றும் மைதான நிகழ்வுகளில் இதுவரையில் 32 சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிக் கல்விப்பணிப்பாளர் க.சத்தியபாலன் தெரிவித்தார். (more…)
மாயமான எம்.எச் 370 விமானத்தை தேடும் பணி நிறைவடையை பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகலாம் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. (more…)
வடமாகாண சபையில் தனது பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையின் நடுவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். (more…)
இவ்வருட கல்விப் பொ.த உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் தலைமையகம் அறிவித்துள்ளது. (more…)
தனக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மீளவும் பெறப்பட்டதையடுத்து தனது பாதுகாப்பிற்காக துவக்கு ஒன்றினை கொள்வனவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
