Ad Widget

யாழில் சாகசப் பூங்கா திறப்பு!

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் நவீன வசதிகளுடன் சிறுவர்களுக்கான சாகசப் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டது.

children-park-1

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவனந்தா, வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோர் கூட்டாக இதை திறந்து வைத்தனர்.

இது சிறுவர்களுக்கான பொழுது போக்கு மையமாக மாத்திரம் அன்றி சிறுவர்களின் மனம், உடல் ஆகியவற்றை திடப்படுத்துகின்ற இடமாகவும் உள்ளது.

பொய்க் காலில் நடத்தல், பொம்மலாட்டம் போன்ற அம்சங்கள் சிறுவர்களை மாத்திரம் அன்றி பெரியவர்களையும் ஈர்க்கின்றது.

children-park-6

children-park-5

children-park-4

children-park-3

children-park-2

Related Posts