Ad Widget

வெள்ளை வானில் வந்தவர்களால் ஒருவர் கடத்தல்!, வன்னியில் தொடருகின்றது பதற்றம்

புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த நபர்களினால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். (more…)

சீமெந்து தொழிற்சாலையினை மீளத் தொடங்கவேண்டாம்,வடமாகாண சபையில் தீர்மானம்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீளத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வடமாகாண சபையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (more…)
Ad Widget

விதாதா வள நிலையங்களில் இலவச தொழிற்பயிற்சி அறிமுகம்

யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களில் இயங்கும் விதாதா வள நிலையம் ஊடாக இலவச தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளன. (more…)

வடமாகாண சபையில் கண்டன போராட்டம்

வடக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வடமாகாண சபையில் கண்டனப் போராட்டம் ஒன்று இடம்பெறுகிறது. (more…)

வடமாகாண சபை அமைச்சுக்களுக்கு ஆலோசகர்கள் நியமனம்

வடமாகாண சபையின் 4 அமைச்சுக்களுக்கும், முதலமைச்சருக்கும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

பாதாளக் குழுக்களின் பாணியில் இளைஞர்கள் மாறிவருகின்றனர் – அங்கஜன்

பாதாளக் குழுக்களின் பாணியில் இளைஞர்கள் மாறிவருவதனை அவதானிக்க முடிகின்றது. இதனை உடனடியாகத் தடுக்க வேண்டும். (more…)

அலட்சியம் செய்கிறது அரசு – வடக்கு முதலமைச்சர்

வடமாகாணசபை முறையாக செயற்படுவதற்கு ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் ஒத்துழைத்துச் செயற்பட்டிருந்தால், (more…)

குடாநாட்டு தமிழ் இளைஞர்கள் படையில் சேர்ப்பு

யாழ்ப்பாணத்தில் இராணுவத்துக்கு இளைஞர்களைத் திரட்டும் பணி சத்தம் சந்தடியின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு

சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று காலை முதல் வெளிக்கள வேலைப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதிநிதிகளாகிய பிரதம நிறைவேற்று அதிகாரி சுகுமார் ரொக்வூட் மற்றும் முறைப்பாட்டு பெறுப்பதிகாரி எம்.எஸ்.அமீர் ஹூசைன் (more…)

இ.போ.ச பேருந்து மீது யாழில் தாக்குதல், இருவர் காயம்

யாழிலிருந்து அக்கரைப்பற்றுக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது மடத்தடியில் வைத்து இன்று காலை வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், (more…)

பொன் அணிகளின் போர் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பொன் அணிகளின் போர் துடுப்பாட்டத்தில் பழைய மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட (more…)

வடபகுதி ஆசிரியர்கள் 21ஆம் திகதி போராட்டம்

வடக்கில் ஆசிரியர்கள் காணாமல் போதல், எலும்புக் கூடுகள் மீட்பு போன்ற சம்பவங்களைக் கண்டித்து எதிர்வரும் 21ஆம் திகதி வட மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் (more…)

நடுவர்களின் தவறான தீர்ப்பாலே போட்டி குழம்பியது – மத்திய கல்லூரி அதிபர்

நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைமிக்க வடக்கின் பெரும் போர், துடுப்பாட்டப்போட்டி நடுவர்களின் தவறான தீர்ப்பினாலேயே கைவிடப்பட்டது (more…)

யாழில் 03 புதிய வைத்தியசாலைகள் திறப்பு

யாழ். மாவட்டத்தின் குரும்பசிட்டி, தெல்லிப்பழை, கொடிகாமம் ஆகிய பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்ட 03 வைத்தியசாலைகளை வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் சனிக்கிழமை (15) திறந்து வைத்தார். (more…)

பொன் அணிகளின் போர் விவகாரம், நால்வர் கைது

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற பொன் அணிகளின் போர் துடுப்பாட்டத்தில் பழைய மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் இளம் தந்தையான ஜெயரட்ணம் தர்ஷன் அமல்ராஜ் (23) என்பவர் அடித்து (more…)

ஐ.நாவின் ஆதரவை கோரவேண்டியுள்ளது – சுரேஷ்

வடமாகாணத்தை பொறுத்தவரையில் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகவே உள்ளது. (more…)

பெண்களுக்கான சுயதொழில் பயிற்சித் திட்டம் சங்கானையில் ஆரம்பம்

யாழ்.மாவட்ட பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்தும் (பற்றிக்) பயிற்சி திட்டத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். (more…)

பொன் அணிகளின் போரில் கைகலப்பு ஒருவர் பலி

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி (more…)

சுகாதார பரிசோதகர்கள் விடுவிக்கவும் – ஆளுநர்

யாழ். மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச சபைகளின் கீழுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களில் 3 பிரதேச சபைகளின் பொதுச் சுகாதார பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இடமாற்றம் செய்யுமாறு (more…)
Loading posts...

All posts loaded

No more posts