நடுக்கடலில் சிக்கிய படகு: அவுஸ்திரேலியா மறுப்பு

புகலிடக்கோரிக்கையாளர்கள் 152 பேரை ஏற்றிச் சென்ற படகு இயந்திரக்கோளாறு காரணமாக கிறிஸ்துமஸ் தீவுகளில் இருந்து 250 கிலோ மீற்றர் தொலைவில் நடுக்கடலில் சிக்கி உள்ள செய்தியை (more…)

ஐ.நா முன் சாட்சியமளிப்போர் மீது பயங்கரவாத தடைச் சட்டம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் இலங்கையர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் (more…)
Ad Widget

தந்தையின் வாள் வெட்டுக்கு இலக்காகிய மகள்

மீசாலைப் பகுதியில் தந்தையின் வாள் வெட்டுக்கு இலக்காகி மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

கண்ணிவெடியில் சிக்கியவர் படுகாயம்

முகமாலைப் பகுதியில் கண்ணிவெடியில் சிக்கி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். (more…)

கமலை மதிக்காத சந்தானம்!

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் 1 காமெடி நடிகர் என்றால் அது சந்தானம் தான். (more…)

வடமாகாணக் கலைஞர்களுக்கு விருதுகள்

வடமாகாண பாரம்பரிய கலை நிகழ்வுகளை மேடையேற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக வடமாகாணத்திலுள்ள சிறந்த கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும், (more…)

தமிழர்களின் இன்றைய வறுமைக்கு இராணுவப் பொருளாதாரமே காரணம் – பொ.ஐங்கரநேசன்

இலங்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாகாணங்களில் இரண்டாவது இடத்தில் கிழக்கு மாகாணமும் மூன்றாவது இடத்தில் வடக்கு மாகாணமும் உள்ளது. (more…)

மக்களுக்கு நீதித்துறையின் மீது சந்தேகம் எழுந்துள்ளது – முதலமைச்சர்

இலங்கையில் இடம்பெறும் வழக்குகளில் அரசுக்கு சார்பான தீர்ப்புகள் வழங்கப்படுவதாலும் மற்றும் வழக்குகள் தாமதப்படுத்தப்படுவதாலும் நாட்டின் நீதித்துறை மீது சந்தேகம் (more…)

கமலையே கலாய்க்கும் பவர்ஸ்டார்

சினிமா ரசிகர்களுக்கு நடிக்கிறேன் என்ற பெயரில் டார்ச்சர் கொடுப்பவர் தான் இந்த பவர் ஸ்டார். (more…)

முக்கொலை நபர் தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட குரோதமில்லை!- படுகாயமடைந்த யசோதரன்

முக்கொலை செய்த தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லையென தனஞ்சயனின் வாள்வெட்டிற்கு இலக்காகி (more…)

அல்லைப்பிட்டியில் பயன்தரு மரங்கள் விஷமிகளால் தீக்கிரை

அல்லைப்பிட்டியில் நேற்று முன்தினம் இரவு விஷமிகள் இரண்டாவது முறையாகவும் மூட்டியுள்ளார்கள். (more…)

வடக்கிலேயே இன்று அச்சுறுத்தலான சூழல் – ருவான் வணிகசூரிய

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமைக்கும் அதன் தலைவர் பிரபாகரன் சொல்லப்பட்டமைக்கும் பழிவாங்கும் நோக்கத்திலேயே சர்வதேச அமைப்புகள் எமது இராணுவம் மீது குற்றம் சுமத்தியுள்ளன. (more…)

சவூதி அரேபியாவில் இருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை

சவூதி அரேபியாவில் பராயமடையாதவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பான இரு வேறு வழக்குகளில் இருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

ஐசிஸ் தீவிரவாதிகளால் பலர் படுகொலை

ஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐசிஸ், திக்ரித் நகரில் 160 முதல் 190 இராக்கிய இராணுவ வீரர்களை கொன்றிருக்கக் கூடும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது. (more…)

வயிற்றில் குழந்தையுடன் ஓடி ஜெயித்த சாதனைப் பெண் அல்சியா!

கர்ப்பமாக இருந்த போதிலும் தளராமல் களத்தில் ஓடி 800 மீட்டர் ஓட்டப் போட்டியில்சாதனை புரிந்துள்ளார் அமெரிக்க வீராங்கனை அல்சியா மோன்டானோ. (more…)

32 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம்

வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடப்பு ஆண்டுக்கான தனது பிரதான செயற்திட்டங்களில் (more…)

மக்­களை வாழ வைக்­க­வேண்டும் என்று உதித்த சம­யங்­கள் இன்று மக்­களை துன்­பு­றுத்­து­வதில் இன்பம் காண்­கின்­ற­ன – மன்னார் ஆயர்

அன்பே கடவுள் என்று எல்லா மதங்­களும் எமக்கு கற்­று­தரும் இந்­த­வே­ளையில் ஊண்­இ­யல்­பு­க­ளுக்கு அடி­மை­யா­காது மனித நேயத்தை மதித்து வாழ வேண்டும். (more…)

கைகலப்பில் மாணவன் படுகாயம்

பாடசாலையொன்றின் முன்றலில் சக மாணவர் ஒருவரின் தாக்குதலில் படுகாயமடைந்த யாழ். அரியாலை மாம்பழம் சந்தியைச் சேர்ந்த பி.ஹரிதாஸ் (வயது 16) இன்று வெள்ளிக்கிழமை (27) யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)

குருநகரில் 2 வீடுகள் தீயினால் எரிந்து நாசம்

குருநகர் பகுதியில் இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. யாழ்.குருநகர் பங்சால் வீதியில் உள்ள 2வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் 3ஆவது வீடு அரைவாசி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவினரால் அணைக்கப்பட்டுள்ளது. (more…)

சாவகச்சேரி பொலிஸாருக்கு நன்றி தெரிவித்த வர்த்தகர்கள்

சாவகச்சேரி நகர்ப்பகுதி கடை ஒன்றில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts